Veera

Exclusive Content

இனி WhatsApp-லும் Green Dot! ஆன்லைனில் இருப்பவர்களை எளிதாகக் கண்டறிய புதிய அம்சம் விரைவில்

பிரபல குறுஞ்செயலி நிறுவனமான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களுக்குப் புத்தம் புதிய...

20,000 வண்ணத்துப் பூச்சிகளின் ‘வண்ணமயமான’ இடப்பெயர்வு! பசுமையின் தூதுவனாக மாறும் அமெரிக்கன் கல்லூரி!

எப்போதும் வாகன நெரிசலும், பரபரப்பும் நிறைந்த மதுரை நகரின் மையப்பகுதியான கோரிப்பாளையத்தில்...

​கோவை அருகே அதிரடி: 118 டன் மானிய விலை யூரியா பறிமுதல் – பிளைவுட் நிறுவனங்களுக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது, 5 பேருக்கு வலைவீச்சு!

கோவை அருகே விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை யூரியாவை சட்டவிரோதமாகப் பதுக்கி,...

நிலத்தடி நீர் பாதிப்பு, வெடி சத்தம்: கல்குவாரியை மூடக்கோரி 150-க்கும் மேற்பட்டோர் போராட்டம் – இரு மாவட்ட போலீசார் குவிப்பால் வந்தவாசியில் பரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்பட்டு வரும் கல்குவாரியை...

மதுரை கோரிப்பாளையத்தில் இயற்கை அதிசயம்: 20,000 வண்ணத்துப் பூச்சிகளின் இடப்பெயர்வால் வண்ணமயமான அமெரிக்கன் கல்லூரி!

எப்போதும் வாகன நெரிசலும், பரபரப்பும் நிறைந்த மதுரை நகரின் மையப்பகுதியான கோரிப்பாளையத்தில்...

கால்வாயில் மூழ்கி மாணவன் பலி

நண்பர்களுடன் கால்வாய்க்கு குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சென்னை அயனாவரம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் குமார் ஆட்டோ ஓட்டுனர். இவரது மகன் லோகேஸ்வரன் 17. அயனாவரம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று...

கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம்

மூன்று நாள் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. ஆவடி காமராஜர் நகர் பகுதியில் ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் மூன்று நாள் கிறிஸ்துவ...

ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள் அவதி

சென்னை ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆவடி மாநகராட்சி பகுதியில் கலைஞர் நகர், பட்டாபிராம், வசந்தம் நகர், தமிழ்நாடு வீட்டு...

ஆதார் அட்டையில் ஒரே பெயர், ஒரே முகவரியில் வெவ்வேறு ஐந்து புகைப்படங்கள் -ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி

ஆதார் அட்டையில் ஒரே பெயர், ஒரே முகவரியில் வெவ்வேறு ஐந்து புகைப்படங்களை மாற்றி போலி ஆதார் அட்டைகளை தயாரித்து ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடியில் ஈடுபட்டவர்கள் பிடிப்பட்டனர். சென்னை கே.கே. நகர்...

இரு சக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்ற வாலிபர் விபத்தில் பலி

சென்னை திருநின்றவூரில் மார்க்கெட் சென்ற பொழுது விபத்தில் சிக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநின்றவூர், ராஜாங்குப்பம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(35) லாரி ஓட்டுனர். திருமணமாகாத இவர், தாய் சகுந்தலா (60)...

ஏசியால் ஏற்பட்ட விபரீதம் – தாய் மற்றும் மகள் பலி

சென்னையில் ஏசி இயந்திரம் கோளாறு காரணமாக தாய் மற்றும் மகள் பலி...  ஆவடி அடுத்த அம்பத்தூரில் மின் கசிவால் ஏசி தீப்பிடித்து எரிந்து புகையினால் மூச்சு திணறி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்பத்தூர்...