Veera
Exclusive Content
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...
உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..
உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...
கால்வாயில் மூழ்கி மாணவன் பலி
நண்பர்களுடன் கால்வாய்க்கு குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சென்னை அயனாவரம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் குமார் ஆட்டோ ஓட்டுனர். இவரது மகன் லோகேஸ்வரன் 17. அயனாவரம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று...
கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம்
மூன்று நாள் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் ஆவடியில் நடைபெற்றது.
ஆவடி காமராஜர் நகர் பகுதியில் ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் மூன்று நாள் கிறிஸ்துவ...
ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள் அவதி
சென்னை ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆவடி மாநகராட்சி பகுதியில் கலைஞர் நகர், பட்டாபிராம், வசந்தம் நகர், தமிழ்நாடு வீட்டு...
ஆதார் அட்டையில் ஒரே பெயர், ஒரே முகவரியில் வெவ்வேறு ஐந்து புகைப்படங்கள் -ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி
ஆதார் அட்டையில் ஒரே பெயர், ஒரே முகவரியில் வெவ்வேறு ஐந்து புகைப்படங்களை மாற்றி போலி ஆதார் அட்டைகளை தயாரித்து ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடியில் ஈடுபட்டவர்கள் பிடிப்பட்டனர்.
சென்னை கே.கே. நகர்...
இரு சக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்ற வாலிபர் விபத்தில் பலி
சென்னை திருநின்றவூரில் மார்க்கெட் சென்ற பொழுது விபத்தில் சிக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருநின்றவூர், ராஜாங்குப்பம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(35) லாரி ஓட்டுனர். திருமணமாகாத இவர், தாய் சகுந்தலா (60)...
ஏசியால் ஏற்பட்ட விபரீதம் – தாய் மற்றும் மகள் பலி
சென்னையில் ஏசி இயந்திரம் கோளாறு காரணமாக தாய் மற்றும் மகள் பலி...
ஆவடி அடுத்த அம்பத்தூரில் மின் கசிவால் ஏசி தீப்பிடித்து எரிந்து புகையினால் மூச்சு திணறி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்பத்தூர்...
