Veera

Exclusive Content

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும்...

அஜிதா விவகாரம்…பதிலளிக்க நிர்மல் குமார் மறுப்பு…

அஜிதா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான  கேள்விக்கு இணை பொதுச் செயலாளர்...

”2026 தேர்தலை ஒரு குடும்பமாக எதிர்கொள்ள உள்ளோம்” – பியூஷ் கோயல்

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சுமார் 2 மணி நேரம் அதிமுக...

உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல்...

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...

விஜயின் காரை முற்றுகையிட்ட தவெகவினர் – பனையூரில் பரபரப்பு

தவெக தலைவா் விஜய் பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் அவரது காரை...

கால்வாயில் மூழ்கி மாணவன் பலி

நண்பர்களுடன் கால்வாய்க்கு குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சென்னை அயனாவரம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் குமார் ஆட்டோ ஓட்டுனர். இவரது மகன் லோகேஸ்வரன் 17. அயனாவரம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று...

கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம்

மூன்று நாள் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. ஆவடி காமராஜர் நகர் பகுதியில் ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் மூன்று நாள் கிறிஸ்துவ...

ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள் அவதி

சென்னை ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆவடி மாநகராட்சி பகுதியில் கலைஞர் நகர், பட்டாபிராம், வசந்தம் நகர், தமிழ்நாடு வீட்டு...

ஆதார் அட்டையில் ஒரே பெயர், ஒரே முகவரியில் வெவ்வேறு ஐந்து புகைப்படங்கள் -ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி

ஆதார் அட்டையில் ஒரே பெயர், ஒரே முகவரியில் வெவ்வேறு ஐந்து புகைப்படங்களை மாற்றி போலி ஆதார் அட்டைகளை தயாரித்து ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடியில் ஈடுபட்டவர்கள் பிடிப்பட்டனர். சென்னை கே.கே. நகர்...

இரு சக்கர வாகனத்தில் மார்க்கெட் சென்ற வாலிபர் விபத்தில் பலி

சென்னை திருநின்றவூரில் மார்க்கெட் சென்ற பொழுது விபத்தில் சிக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநின்றவூர், ராஜாங்குப்பம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(35) லாரி ஓட்டுனர். திருமணமாகாத இவர், தாய் சகுந்தலா (60)...

ஏசியால் ஏற்பட்ட விபரீதம் – தாய் மற்றும் மகள் பலி

சென்னையில் ஏசி இயந்திரம் கோளாறு காரணமாக தாய் மற்றும் மகள் பலி...  ஆவடி அடுத்த அம்பத்தூரில் மின் கசிவால் ஏசி தீப்பிடித்து எரிந்து புகையினால் மூச்சு திணறி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்பத்தூர்...