Veera

Exclusive Content

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும்...

அஜிதா விவகாரம்…பதிலளிக்க நிர்மல் குமார் மறுப்பு…

அஜிதா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான  கேள்விக்கு இணை பொதுச் செயலாளர்...

”2026 தேர்தலை ஒரு குடும்பமாக எதிர்கொள்ள உள்ளோம்” – பியூஷ் கோயல்

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சுமார் 2 மணி நேரம் அதிமுக...

உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல்...

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...

விஜயின் காரை முற்றுகையிட்ட தவெகவினர் – பனையூரில் பரபரப்பு

தவெக தலைவா் விஜய் பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் அவரது காரை...

நாய் நன்றியுள்ளது- மனிதனோடு ஒப்பிடாதீர்

நாய் நன்றியுள்ளது- மனிதனோடு ஒப்பிடாதீர் ஆவடி, ராஜ்பாய் நகர், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் மதிவாணன்,(வயது 58) இன்ஜினியர். இவரது மனைவி நந்தினி (வயது 47) நேற்று முன்தினம் மதியம் 1:30 மணி அளவில், அவரது...

ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி

ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி  உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்ஜித், (வயது 33) கொத்தனார் வேலை செய்பவர். இவர், கடந்த ஆறு மாதமாக ஆவடி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து...

பள்ளி மைதானத்தில் பள்ளம் – 2 மாணவிகள் பலி

பள்ளி மைதானத்தின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 மாணவிகள் பலி.. அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகமே காரணம் என மக்கள் குற்றசாட்டு திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள சிக்கனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த...

ஆவடி வணிகர் சங்க கோரிக்கை-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆவடி வணிகர் சங்க கோரிக்கை-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை ஆவடி மாநகராட்சி மார்க்கெட் பகுதி மிகவும் கூட்ட நெரிசலாகவும், எப்போதும் பரபரப்பாகவும் இருக்கும் பகுதி. மேலும் சாலையின் இருபுறமும் பெரும் வணிக கடைகளும் மற்றும் சிறு...

ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி

ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி ஆவடி அருகே ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஊதியத்தை அதிகரித்து வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.முருகப்பா டியூப்...

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தல் – இரண்டு வாலிபர்கள் கைது

ஆந்திரா மாநிலம் அனங்காபள்ளியிலிருந்து 22 கிலோ கஞ்சா கடத்திய தூத்துகுடி மற்றும் திருச்சியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.நேற்று அதிகாலை  திருவள்ளூர் மாவட்டம், எளாவூர் சோதனை சாவடி அருகில் போதைப்பொருள் நுண்ணறிவு...