Veera
Exclusive Content
திருக்கோவிலூர் கும்பாபிஷேகத்தில் 16 பவுன் நகை கொள்ளை…5 பக்தர்கள் பாதிப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் (ஸ்ரீ...
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு புகார்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் உயர் நீதிமன்றம்!
அயோத்தி ராமர் கோவில் நன்கொடையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம், தங்கம் மற்றும்...
ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம்: “பாஜக ராமருக்கே துரோகம் செய்துவிட்டது” – அகிலேஷ் யாதவ், கார்கே கடும் தாக்குதல்!
அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைப் பணத்தில் பல கோடி...
பதவி சுகத்திற்காகவும், பணத்தை காப்பாற்றவும் மாற்று கட்சிக்கு சென்றுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!
"அதிமுகவில் இருந்து பலர் பதவி சுகத்திற்காகவும், தங்களது பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும்...
கவர்னருக்கு அதிகாரம் இல்லை; 2006-ல் திமுக செய்தது பெருச்சாளி பேரமா? – வைகோ ஆவேசம்!
"ஆட்சி நிர்வாகத்தில் தலையிட கவர்னருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை" என்று கோவையில்...
பழனி முருகன் கோயில்: ரோப்கார் பயணத்திற்கு இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு வசதி தொடக்கம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் உள்நாடு...
நாய் நன்றியுள்ளது- மனிதனோடு ஒப்பிடாதீர்
நாய் நன்றியுள்ளது- மனிதனோடு ஒப்பிடாதீர்
ஆவடி, ராஜ்பாய் நகர், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் மதிவாணன்,(வயது 58) இன்ஜினியர். இவரது மனைவி நந்தினி (வயது 47) நேற்று முன்தினம் மதியம் 1:30 மணி அளவில், அவரது...
ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி
ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்ஜித், (வயது 33) கொத்தனார் வேலை செய்பவர். இவர், கடந்த ஆறு மாதமாக ஆவடி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து...
பள்ளி மைதானத்தில் பள்ளம் – 2 மாணவிகள் பலி
பள்ளி மைதானத்தின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 மாணவிகள் பலி.. அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகமே காரணம் என மக்கள் குற்றசாட்டு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள சிக்கனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த...
ஆவடி வணிகர் சங்க கோரிக்கை-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஆவடி வணிகர் சங்க கோரிக்கை-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஆவடி மாநகராட்சி மார்க்கெட் பகுதி மிகவும் கூட்ட நெரிசலாகவும், எப்போதும் பரபரப்பாகவும் இருக்கும் பகுதி. மேலும் சாலையின் இருபுறமும் பெரும் வணிக கடைகளும் மற்றும் சிறு...
ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி
ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி
ஆவடி அருகே ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஊதியத்தை அதிகரித்து வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.முருகப்பா டியூப்...
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தல் – இரண்டு வாலிபர்கள் கைது
ஆந்திரா மாநிலம் அனங்காபள்ளியிலிருந்து 22 கிலோ கஞ்சா கடத்திய தூத்துகுடி மற்றும் திருச்சியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.நேற்று அதிகாலை திருவள்ளூர் மாவட்டம், எளாவூர் சோதனை சாவடி அருகில் போதைப்பொருள் நுண்ணறிவு...
