Veera

Exclusive Content

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...

உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!

தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...

2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை

2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...

விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்

குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...

தாம்பரத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை – போலீசார் விசாரணை

தாம்பரம் அருகே வீட்டில் பிரபல ரவுடி தலை சிதைக்கபட்ட நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டதால் முன் விரோதம் காரணமா? என்று போலீசார் விசாரணை சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர்  பிரபல ரவுடி...

தார் சாலை நடுவே பள்ளம்-பொதுமக்கள் அச்சம்

இரவோடு இரவாக போடப்பட்ட தார் சாலை திடீர் பள்ளம்-பொதுமக்கள் அச்சம்..திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி உட்பட்ட பகுதி வார்டு 3 மிட்டனமல்லி பகுதியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி தெருவில் லட்ச கணக்கில் டெண்டர் விடப்பட்டு...

கடன் தராததால் கட்டிப்போட்டு கொள்ளை- வில்லிவாக்கம் போலீஸார் விசாரணை

பணம் வைத்து இருந்தும் உதவ மனம் இல்லாததால் நண்பர் மூலமாக கூலிப்படை ஏவி கொள்ளை.சொந்த அக்கா மகனே, நண்பர்கள் மூலமாக கூலிப்படையை ஏவி கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது. வில்லிவாக்கம், சிட்கோ நகர், இரண்டாவது பிரதான...

அரசு மருத்துவமனைகளின் அவலநிலை- பொதுமக்கள் அவதி

ஆவடி பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்காணித்து  போதிய வசதிகளுடன் ஏற்பாடு செய்து தருமாறு  பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் அரசு ஆரம்பம்...

திருவேற்காடு அரசுப்பள்ளியில்  ரூ. 2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்

திருவேற்காடு அரசுப்பள்ளியில்  ரூ. 2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்றத் தொகுதி, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில்  அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட...

போரூர் மற்றும் ராமாபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்

போரூர், ராமாபுரம் அரசு பள்ளிகளில் ரூ.3.42 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள்: டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர். சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல்...