Veera
Exclusive Content
SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?
SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும்...
அஜிதா விவகாரம்…பதிலளிக்க நிர்மல் குமார் மறுப்பு…
அஜிதா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான கேள்விக்கு இணை பொதுச் செயலாளர்...
”2026 தேர்தலை ஒரு குடும்பமாக எதிர்கொள்ள உள்ளோம்” – பியூஷ் கோயல்
2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சுமார் 2 மணி நேரம் அதிமுக...
உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல்...
டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...
விஜயின் காரை முற்றுகையிட்ட தவெகவினர் – பனையூரில் பரபரப்பு
தவெக தலைவா் விஜய் பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் அவரது காரை...
தாம்பரத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை – போலீசார் விசாரணை
தாம்பரம் அருகே வீட்டில் பிரபல ரவுடி தலை சிதைக்கபட்ட நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டதால் முன் விரோதம் காரணமா? என்று போலீசார் விசாரணை
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி...
தார் சாலை நடுவே பள்ளம்-பொதுமக்கள் அச்சம்
இரவோடு இரவாக போடப்பட்ட தார் சாலை திடீர் பள்ளம்-பொதுமக்கள் அச்சம்..திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி உட்பட்ட பகுதி வார்டு 3 மிட்டனமல்லி பகுதியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி தெருவில் லட்ச கணக்கில் டெண்டர் விடப்பட்டு...
கடன் தராததால் கட்டிப்போட்டு கொள்ளை- வில்லிவாக்கம் போலீஸார் விசாரணை
பணம் வைத்து இருந்தும் உதவ மனம் இல்லாததால் நண்பர் மூலமாக கூலிப்படை ஏவி கொள்ளை.சொந்த அக்கா மகனே, நண்பர்கள் மூலமாக கூலிப்படையை ஏவி கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது.
வில்லிவாக்கம், சிட்கோ நகர், இரண்டாவது பிரதான...
அரசு மருத்துவமனைகளின் அவலநிலை- பொதுமக்கள் அவதி
ஆவடி பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்காணித்து போதிய வசதிகளுடன் ஏற்பாடு செய்து தருமாறு பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் அரசு ஆரம்பம்...
திருவேற்காடு அரசுப்பள்ளியில் ரூ. 2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்
திருவேற்காடு அரசுப்பள்ளியில் ரூ. 2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்றத் தொகுதி, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட...
போரூர் மற்றும் ராமாபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்
போரூர், ராமாபுரம் அரசு பள்ளிகளில் ரூ.3.42 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள்: டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல்...
