Veera

Exclusive Content

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பிளான் இதுதான்…வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'கோமாளி', 'லவ் டுடே' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில்...

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்: மமீதா பைஜு , அஸ்வத் மாரிமுத்து நடிப்பில் முதல் படம் அறிவிப்பு!

இயக்குநர், நடிகரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன் தனது...

ராமர் கோயில் ஊழல் குறித்து உச்சநீதிமன்ற விசாரணை தேவை: தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுவில் அதிரடி தீர்மானங்கள்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி....

‘ஹேப்பி ராஜ்’ படத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலைப் பயன்படுத்தத் தடை: இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில், தனது...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: முதல்வர் ஜோசப் விஜய் என்ன செய்கிறார்? – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சாடல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நைனார்...

அம்பத்தூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம்

அம்பத்தூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 2000 க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்...

இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் மோதி ஒருவர் பலி

இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நான்கு சக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆவடி அடுத்து சேக்காடு வி.ஜி.என் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (31) மத்திய உளவுத்துறை செக்யூரிட்டி உதவியாளராக...

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம் திருவள்ளூர் மாவட்டம் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை, தேசிய காசநோய்...

அதிரடி சோதனையில் ஆவடி போலீஸார்

போதை இல்லாத தமிழகம் என்பதை நிறைவேற்றும் விதமாக ஆங்காங்கே போலீஸார் அதிரடி சோதனைகள். போதை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தின் அணைத்து பகுதிகளிலும் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர்.மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாகும்...

நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டம்- அம்பத்தூரில் போலீஸ் பாதுகாப்பு

அம்பத்தூர் தனியார் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வருங்கால வைப்பு நிதி கிடைக்கவில்லை என்று தொழிற்சாலை வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்... சென்னை புறநகர் பகுதியில் ஆவடி அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை...

தமிழக அரசின் மின்சார உயர்வை கண்டித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் வருகிற 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்

தமிழக அரசின் மின்சார உயர்வை கண்டித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் வருகிற 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டண உயர்வு குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி...