Veera
Exclusive Content
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...
உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!
தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...
2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை
2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்
குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...
அம்பத்தூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம்
அம்பத்தூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம்
ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 2000 க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்...
இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் மோதி ஒருவர் பலி
இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நான்கு சக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆவடி அடுத்து சேக்காடு வி.ஜி.என் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (31) மத்திய உளவுத்துறை செக்யூரிட்டி உதவியாளராக...
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம்
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டம் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை, தேசிய காசநோய்...
அதிரடி சோதனையில் ஆவடி போலீஸார்
போதை இல்லாத தமிழகம் என்பதை நிறைவேற்றும் விதமாக ஆங்காங்கே போலீஸார் அதிரடி சோதனைகள்.
போதை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தின் அணைத்து பகுதிகளிலும் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர்.மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாகும்...
நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டம்- அம்பத்தூரில் போலீஸ் பாதுகாப்பு
அம்பத்தூர் தனியார் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வருங்கால வைப்பு நிதி கிடைக்கவில்லை என்று தொழிற்சாலை வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்...
சென்னை புறநகர் பகுதியில் ஆவடி அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை...
தமிழக அரசின் மின்சார உயர்வை கண்டித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் வருகிற 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்
தமிழக அரசின் மின்சார உயர்வை கண்டித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் வருகிற 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்
தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டண உயர்வு குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி...
