Veera

Exclusive Content

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் –  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...

சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...

உதகையில் கடுப்பான நடிகை குஷ்பு… மஞ்சூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக வேட்பாளர் வராததால் அதிருப்தி …..

உதகையில் பிரச்சாரம் முடிந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லாமல் குஷ்பு அதிமுக அலுவலகத்திற்கு...

மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் – சரத்குமார் பேட்டி

விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், நான் சென்ற பல தொகுதிகளிலும் மக்கள் ஆட்சி...

அம்பத்தூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம்

அம்பத்தூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 2000 க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்...

இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் மோதி ஒருவர் பலி

இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நான்கு சக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆவடி அடுத்து சேக்காடு வி.ஜி.என் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (31) மத்திய உளவுத்துறை செக்யூரிட்டி உதவியாளராக...

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஆவடி கொள்ளுமேடு பகுதியில் ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடக்கம் திருவள்ளூர் மாவட்டம் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை, தேசிய காசநோய்...

அதிரடி சோதனையில் ஆவடி போலீஸார்

போதை இல்லாத தமிழகம் என்பதை நிறைவேற்றும் விதமாக ஆங்காங்கே போலீஸார் அதிரடி சோதனைகள். போதை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தின் அணைத்து பகுதிகளிலும் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர்.மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாகும்...

நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டம்- அம்பத்தூரில் போலீஸ் பாதுகாப்பு

அம்பத்தூர் தனியார் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வருங்கால வைப்பு நிதி கிடைக்கவில்லை என்று தொழிற்சாலை வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்... சென்னை புறநகர் பகுதியில் ஆவடி அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை...

தமிழக அரசின் மின்சார உயர்வை கண்டித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் வருகிற 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்

தமிழக அரசின் மின்சார உயர்வை கண்டித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் வருகிற 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டண உயர்வு குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி...