Veera
Exclusive Content
“டிசைனர் ரன்வே 2026” – வண்ணமயமான ஆடைகளில் ஒய்யார நடைபோட்ட தூய்மை பணியாளர்கள்…
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற...
பொன்னேரி முதல் சோளிங்கர் வரை – ராகுல் காந்தியின் பரபரப்பான பிரச்சார பயணம்…
வருகின்ற சட்டமனற் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்...
மகளிர் இட ஒதுக்கீடு – தனிநபர் மசோதாவை இன்று அறிமுகம் செய்த திமுக
மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமேயான மசோதாவை விவாதித்து நிறைவேற்ற மாநிலங்களவையில் திமுக...
இந்தியா கூட்டணி பிரச்சாரம் – திருவள்ளூரில் ராகுல் காந்தி உரை
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள...
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடரும் – ட்ரம்ப் திட்டவட்டம்
அமெரிக்க - ஈரான் போர்: புதன்கிழமைக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானிய துறைமுகங்கள்...
ஈரான் போர் – பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக பிரமதர் மோடி...
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு எல்லாம் நாடகம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்
பாஜக கூட்டணியை விட்டு அதிமுக தனியே வந்தது எல்லாமே நாடகம் எத்தனையோ நாடகங்களில் இதுவும் ஒன்று. அனைத்து நாடகத்தயும் நம்பக்கூடிய நிலையில் இஸ்லாமிய சமுதாயம் இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...
துப்பாக்கியுடன் 4 பேர்- தீவிரவாதிகளா? போலீஸ் தீவிர விசாரணை
இரண்டு துப்பாக்கியுடன் பயணிகளை மிரட்டிய, 4 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை. தீவிரவாதிகளா? என்ற அச்சத்தில் பயணிகள் ஓட்டம்.கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து, திண்டுக்கல்,மதுரை, கொடைரோடு வழியாக, இன்று...
நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க -சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை
நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
உளுந்தூர்ப்பேட்டை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் வழக்கில் கடந்த 19ஆம் தேதி...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி பாஜகவினர் முற்றுகை போராட்டம்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி ஆம் ஆத்மீ கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினார்கள்.
மதுபான புதிய கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும்...
நீரில் மூழ்கி இறந்த மகனின் சடலத்தை மீட்டுத் தருமாறு தாய் கண்ணீர் மல்க பேட்டி
ஆவடி அருகே நீரில் மூழ்கி இறந்த மகனின் சடலத்தை மீட்டுத் தருமாறு தாய் கண்ணீர் மல்க பேட்டி.
சென்னை, அயனாவரம், கே.கே.நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமார் இவரது மகன் லோகேஸ்வரன் 1ஞாயிறு மாலை...
நீரில் பாகுபாடு இல்லை-தேசியக்கொடியின் மூவர்ணம் தீட்டிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி
ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தேசியக்கொடியின் மூவர்ணம் தீட்டிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி...
நாளொன்றுக்கு 68 லட்சம் லிட்டர் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய கடல் நீரை குடிநீராக்கும்...
