Veera
Exclusive Content
SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?
SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும்...
அஜிதா விவகாரம்…பதிலளிக்க நிர்மல் குமார் மறுப்பு…
அஜிதா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான கேள்விக்கு இணை பொதுச் செயலாளர்...
”2026 தேர்தலை ஒரு குடும்பமாக எதிர்கொள்ள உள்ளோம்” – பியூஷ் கோயல்
2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சுமார் 2 மணி நேரம் அதிமுக...
உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல்...
டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...
விஜயின் காரை முற்றுகையிட்ட தவெகவினர் – பனையூரில் பரபரப்பு
தவெக தலைவா் விஜய் பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் அவரது காரை...
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு எல்லாம் நாடகம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்
பாஜக கூட்டணியை விட்டு அதிமுக தனியே வந்தது எல்லாமே நாடகம் எத்தனையோ நாடகங்களில் இதுவும் ஒன்று. அனைத்து நாடகத்தயும் நம்பக்கூடிய நிலையில் இஸ்லாமிய சமுதாயம் இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...
துப்பாக்கியுடன் 4 பேர்- தீவிரவாதிகளா? போலீஸ் தீவிர விசாரணை
இரண்டு துப்பாக்கியுடன் பயணிகளை மிரட்டிய, 4 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை. தீவிரவாதிகளா? என்ற அச்சத்தில் பயணிகள் ஓட்டம்.கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து, திண்டுக்கல்,மதுரை, கொடைரோடு வழியாக, இன்று...
நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க -சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை
நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
உளுந்தூர்ப்பேட்டை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் வழக்கில் கடந்த 19ஆம் தேதி...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி பாஜகவினர் முற்றுகை போராட்டம்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி ஆம் ஆத்மீ கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினார்கள்.
மதுபான புதிய கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும்...
நீரில் மூழ்கி இறந்த மகனின் சடலத்தை மீட்டுத் தருமாறு தாய் கண்ணீர் மல்க பேட்டி
ஆவடி அருகே நீரில் மூழ்கி இறந்த மகனின் சடலத்தை மீட்டுத் தருமாறு தாய் கண்ணீர் மல்க பேட்டி.
சென்னை, அயனாவரம், கே.கே.நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமார் இவரது மகன் லோகேஸ்வரன் 1ஞாயிறு மாலை...
நீரில் பாகுபாடு இல்லை-தேசியக்கொடியின் மூவர்ணம் தீட்டிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி
ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தேசியக்கொடியின் மூவர்ணம் தீட்டிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி...
நாளொன்றுக்கு 68 லட்சம் லிட்டர் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய கடல் நீரை குடிநீராக்கும்...
