Veera

Exclusive Content

தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...

ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்

ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...

சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…

சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...

அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி

திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...

சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி

தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள்...

பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம்

பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம் பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் தூரத்திற்கு விரைவில் சாலை விரிவாக்க பணி, 6 மேம்பாலங்கள் வர...

சந்திரமுகி 2 – கங்கனா ரனாவத்தை பாராட்டிய ஜோதிகா

சந்திரமுகி 2 - கங்கனா ரனாவத்தை பாராட்டிய ஜோதிகா 'சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தைப் பாராட்டி, நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – அரசு கலைக் கல்லூரி பேராசிரியரை தாக்கி  ஆய்வக கணினி பொருட்களை  உடைத்த 16 மாணவர்கள் 

லால்குடி அருகே அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டதால் கல்லூரி ஆய்வகம் கணினி பொருட்களை  உடைத்த 16 மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி...

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் பலி

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் பலி ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட இரண்டு பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய அரசு நிறுவனமான ஓ.சி.எப் -ன் குடியிருப்பு  கழிவுநீர்...

குளத்தில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவி பலி :

வையம்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவி பலியானார் .மேலும் இரண்டு பேரை காப்பாற்றிய சிறுவனை கிராம மக்கள் பாராட்டினர்.திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி .இவரது மகள் விஸ்வஜோதி...

இன்று வேளாங்கண்ணி தேர் பவனி:ஏராளமான பக்தர்கள் கூட்டம் !!!!

இன்று வேளாங்கண்ணி தேர்பவனி. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்...நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. வங்க கடலோரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பை ரசிக்க...