Veera

Exclusive Content

மாமல்லபுரத்திற்கு குவிந்த சுற்றுலா பயணிகள்!! கடும் போக்குவரத்து நெரிசல்!!

வார இறுதி நாட்கள் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும்...

இலங்கைக்கு ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்த முயற்சி… இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 3 பேர் கைது!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்...

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.99,840-க்கு விற்பனையாகிறது.சென்னையில்...

கிளாம்பாக்கத்தில் போராடி வரும் செவிலியர் சங்க பிரதிநிதிகளுடன் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை!

சென்னை கிளாம்பாக்கத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் செவிலியர்...

சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய்!

சென்னை மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இன்று காலை நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ்...

திருவள்ளூர் 2025: மாவட்ட வளர்ச்சியின் புதிய மைல்கற்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடுகள்...

பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம்

பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம் பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் தூரத்திற்கு விரைவில் சாலை விரிவாக்க பணி, 6 மேம்பாலங்கள் வர...

சந்திரமுகி 2 – கங்கனா ரனாவத்தை பாராட்டிய ஜோதிகா

சந்திரமுகி 2 - கங்கனா ரனாவத்தை பாராட்டிய ஜோதிகா 'சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தைப் பாராட்டி, நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – அரசு கலைக் கல்லூரி பேராசிரியரை தாக்கி  ஆய்வக கணினி பொருட்களை  உடைத்த 16 மாணவர்கள் 

லால்குடி அருகே அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டதால் கல்லூரி ஆய்வகம் கணினி பொருட்களை  உடைத்த 16 மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி...

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் பலி

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் பலி ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட இரண்டு பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய அரசு நிறுவனமான ஓ.சி.எப் -ன் குடியிருப்பு  கழிவுநீர்...

குளத்தில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவி பலி :

வையம்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவி பலியானார் .மேலும் இரண்டு பேரை காப்பாற்றிய சிறுவனை கிராம மக்கள் பாராட்டினர்.திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி .இவரது மகள் விஸ்வஜோதி...

இன்று வேளாங்கண்ணி தேர் பவனி:ஏராளமான பக்தர்கள் கூட்டம் !!!!

இன்று வேளாங்கண்ணி தேர்பவனி. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்...நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. வங்க கடலோரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பை ரசிக்க...