Veera

Exclusive Content

சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…

சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...

அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி

திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...

சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி

தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள்...

தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...

ஈரான் – அமெரிக்கா பதற்றம்: ஹார்முஸ் முடக்கத்திற்கு மத்தியில் ‘ஏவுகணைப் படகுகள் தயார்’ என ஈரான் எச்சரிக்கை

ஈரான் கடற்படை "முடிந்துவிட்டது" (Finished) என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்...

“கலைஞர் கனவு இல்லம்” திட்டப் பயனாளியின் வீட்டுக்கு விருந்தினராக சென்ற முதல்வர்…

வேலூர் கே.வி.குப்பத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயன் பெற்ற பெண்ணிடம்...

தக்காளி விலை சரிவர குறைவு :தக்காளி விலை இன்று கிலோ 25 ரூபாய்!!!!

தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் சரிவர குறைந்தது .தக்காளி விலை இன்று கிலோ 25 ரூபாய் வரை குறைந்து விற்பனையாகிறது...கடந்த சில வாரங்களாக நாடு...

கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டும், அரசு முத்திரைகளை பயன்படுத்தியும் மனை பிரிவுகள் அங்கீகாரம், வீடு கட்ட அங்கீகாரம் என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூன்று...

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி…. பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் :

ஆவடியிலிருந்து ஆரணி செல்லும் பேருந்துகள் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆவடிக்கு அருகிலுள்ள திருநின்றவூர் வச்சாலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில்...

திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்

திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம் திருவள்ளுர் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம் வரும் 9ந் தேதி நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.திருவள்ளுர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் குடும்ப அட்டைகளில் பெயர்...

அ.ம.மு.க பிரமுகரான மீன் வியாபாரி வெட்டி கொலை

அ.ம.மு.க பிரமுகரான மீன் வியாபாரி வெட்டி கொலை சென்னை நொளம்பூர் அருகே அ.ம.மு.க பிரமுகரான மீன் கடைக்காரரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.சென்னை நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்கு...

ஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம்

ஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம் ஆவடி காமராஜர் நகர் கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மனித சடலம் மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி காமராஜர் நகர் பகுதியில் உள்ள...