spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்டிசம்பர் 9ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது!

டிசம்பர் 9ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது!

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் டிசம்பர் 9ஆம் தேதி கூடுவதாக சபாநாயகர் அப்பாவு  அறிவித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அவதூறு வழக்கு

we-r-hiring

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் டிசம்பர் 9ஆம் தேதி கூடுவதாக  அவர் அறிவித்தார். பேரவைத் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

"பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு....கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம்"- சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.

MUST READ