கட்டுரை
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
போர் நிறுத்தம் ஏன்! மர்மத்தை உடைத்து பேசவா? ஜெகத் கஸ்பர் நேர்காணல்
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்த முழுமையான ஆதாரங்கள் இந்தியாவிடம் இல்லை என்றும், இதனால் அந்த நிகழ்வில் உண்மை தன்மை குறித்து உலக நாடுகளுக்கு சந்தேகம் உள்ளதாகவும் மிழ் மையம் அமைப்பின் தலைவர் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர்...
போர் வெறியில் ஊடகங்கள்! விளாசும் நிரஞ்சன்குமார்!
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்து தமிழ் செய்தி ஊடங்களில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக டெல்லியை சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர் நிரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.தமிழ் ஊடகங்களில் போர் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்து, ஊடகவியலாளர்...
இறங்கிய ட்ரம்ப்! முடிந்த போர்! காசுக்காக அலையும் மீடியா! மக்கள் சாகிறது Vibeஆ!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகள் முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை காரணமாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு...
இந்தியா – பாக். போர் நிறுத்தம்! தடாலடியாக அறிவித்த ட்ரம்ப்!
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை அடுத்து இருநாடுகள் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக போர் நிறுத்தம்...
அதிமுக நிர்வாகி பகீர் கடிதம்! பாஜக கூட்டணியில் திடீர் திருப்பம்! நயினாரை சந்திக்க மறுக்கும் எடப்பாடி!
மெகா கூட்டணி அமைக்கிறபோது கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை வழங்குவது அதிமுகவுக்கு மிகப்பெரிய சவால் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியில் நிலவும் குழப்பங்கள் குறித்தும், எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள சவால்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்...
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம்! காத்திருந்த நேட்டோ ஆபத்து! உண்மையை உடைத்த டிரம்ப்!
பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட துருக்கியின் வீரர்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி இருந்தால், நேட்டோ அமைப்பு இந்தியாவுக்கு எதிராக போரில் இறங்கும் அபாயம் இருந்ததாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதன்...
கராச்சியை கைப்பற்றிய ராணுவம்? 60 ஆண்டு கால வரலாறு திரும்புகிறதா? தராசு ஷ்யாம் நேர்காணல்!
இந்தியா - பாகிஸ்தான் போர் என்பது சரியானது தான். ஆனால் அந்த போர் எப்போது நிற்கும் என்று முதலில் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.இந்தியா பாகிஸ்தான் போர் முடிவுக்கு...
ஸ்டாலின் இறக்கிய அஸ்திரம்! நேருக்கு நேர் வெளுத்துவிட்ட நீதிபதி!
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்த வழக்கில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. இதன் மூலம் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது கட்டாயம் என்கிற மத்திய அரசின் வாதம் அடிபட்டு போகிறது என்று...
தமிழ்நாடு வச்சதுதான் சட்டம்! மும்மொழியை தூக்கிப் போடு! பாஜகவை பந்தாடிய உச்சநீதிமன்றம்!
மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கல்வி உரிமை, குழந்தைகள் உரிமையில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது என்று உச்சநீதின்றமே சொல்லியுள்ளது என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக்...
எல்லை மீறிய வடக்கு மீடியா! பின்வாங்கிய அம்பானி!
இந்தியா - பாகிஸ்தான் போர் தொடர்பாக வடக்கு ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வழங்கி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இதன்...
━ popular
தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்?
தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குக்கள் அனைத்தும் வரும் 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்காக மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு...
