spot_imgspot_img

கட்டுரை

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!

ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் – போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!

ஆதவ் அர்ஜுனா டெல்லியுடைய ஆள் என்றும், அவரது நோக்கம் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் திமுக மீது...

ஆதவ் அர்ஜுனா இவர்களுடைய ஆள்… அடித்துச்செல்லும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன்!

ஆதவ் அர்ஜுனா டெல்லியுடைய ஆள் என்றும், அவரது நோக்கம் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் திமுக மீது...

அதிமுகவின் கட்டுக்கதைளை மக்கள் நம்பப்போவதில்லை – ஆர்.எஸ்.பாரதி

“கழக அரசின் மீது இட்டுக்கட்டி களங்கம் சுமத்த நினைக்கும் அதிமுகவின் கட்டுக்கதை கண்டன அறிக்கைகளை மக்கள் நம்பப்போவதில்லை”- கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் அறிக்கை.இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் நல்லாட்சி வழங்கிவரும்...

பிரதமர் மோடி தத்தெடுத்த குழந்தைதான் விஜய்

திமுகவை வீழ்த்த பிரதமர் மோடியின் ஆலோசனையில் உருவான அரசியல் கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம் என்கிற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. மோடி தத்தெடுத்த குழந்தைதான் விஜய் என்று சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆகிய கூட்டணி...

அம்மாவின் கருவில் இருக்கும் குழந்தையின் மூளையில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?

அம்மாவின் கருவில் இருக்கும் குழந்தையின் மூளையில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?அப்படி ஒரு ஆராய்ச்சி தான் இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை ஐஐடி மெட்ராஸ் ஈடுபட்டிருக்கிறது . அதில் முதல் கட்ட வெற்றியும்...

குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறதா விஸ்வகர்மா திட்டம்?… பத்திரிகையாளர் தராசு ஷியாம் எச்சரிக்கை! 

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைஞர் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் திட்டம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு மாற்றாக தமிழக...

த.வெ.கவுக்கு  6 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளது… சர்வேயில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 6 சதவீத வாக்குகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. விஜய்க்கு ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகளவு ஆதரவு தெரிவித்துள்ளனர்.தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தனது கட்சியின் மாநில மாநாட்டிற்கு பின்னர்...

இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவின் முதல் 10 தொழிலதிபா்கள் யாா்

2024 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றிய ஆளுமையுள்ள 10 தொழில் அதிபர்கள் யாா் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.10. ராஜீவ் பஜாஜ்- பஜாஜ் குழுமத்தின் கீழ் 40 நிறுவனங்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனம் 1926 இல் மும்பையில்...

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமா?

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான சட்டமசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான திட்டத்தை செயல்படுத்துவது...

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேகமாக செயல் படுகிறது. இந்த மசோதாவை  எதிர் கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு பின்னரும் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறது....

━ popular

பெரம்பூரில் திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள்-2019ன்படி, மதச்சார்புள்ள கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியருடைய என்.ஓ.சி வலியுறுத்தாமல் வழங்கப்படும் என பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி...