கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

ஹெச்.ராஜா முகத்தில் சீமான் பாரு! பாண்டேவுக்கு கிடைத்த கலாய்! விளாசும் சுப.வீரபாண்டியன்!

தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேச ஒருவர் கிடைத்திருக்கிறார் என்று பாண்டே தரப்பினர் மகிழ்ச்சி அடைவதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சாணக்யா ஆண்டுவிழாவில் ரங்கராஜ் பாண்டே, சீமான் ஆகியோர் பேசியதன் அரசியல் குறித்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன்...

அப்பாவு அறையில் வெயிட்டிங் ஏன்?  எடப்பாடியின் திடீர் முடிவு!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகர் அறைக்கு சென்ற விவகாரத்தில் அரசியல் இல்லை என்று பத்திரிகையாளர் குபேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் தவெகவை கூட்டணி வைக்க பாஜக விடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதிமுகவில் எடப்பாடி...

பாஜகவின் சித்து விளையாட்டில் பலிகடா யார்? சீக்ரெட் உடைக்கும் குபேந்திரன்!

அதிமுகவில் செங்கோட்டையன் கலகம் செய்யவில்லை என்றும், அவரை பயன்படுத்தி வேறு யாரோ கலகம் செய்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் ஆகியோர் இடையிலான மோதலின் பின்னணி குறித்து பத்திரிகையாளர் குபேந்திரன் செய்தியாளர்களுக்கு...

என்னடா! டாஸ்மாக்ல ரெய்டு… தடுக்கி விழுந்தா அரசியல் கட்சி! விளாசும் பீட்டர் அல்போன்ஸ்!

வழக்குகளுக்கு பயந்து அடிபணியும் தலைமை திமுகவும் அல்ல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை செம்பியம் பகுதியில்  திமுக சார்பில் " ஒன்று கூடுவோம் வென்று...

நிறுத்தப்பட்ட நீயா? நானா? விஜய் டிவியில் நடந்தது என்ன? பின்னணியை உடைக்கும் செந்தில்வேல்!

மும்மொழி கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சியை வெளியிட பாஜகவுக்கு ஏன் இவ்வளவு அச்சம்? என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் கேள்வி எழுப்பியுள்ளார். நாடே மும்மொழி கொள்கையை விரும்புகிறது என்றால், அதுகுறித்த விவாதத்தை நடுநிலையுடன் மக்கள் மத்தியில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.விஜய்...

 டேஞ்சர் கேம்! அதிமுக – தவெக – பாஜக டீல்! உடைத்து பேசும் தராசு ஷ்யாம்!

தமிழகத்தில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியின் பிம்பம் சரிவை சந்திக்கும் என்றும், அதிமுக பலவீனமடைவதை பாஜக விரும்புவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தவெக...

தமிழ்நாடு பட்ஜெட்! கதறும் சங்கிகள்! சம்பவம் செய்த ஸ்டாலின்!

தமிழக பட்ஜெட்டில் ரூ என்று ஏன் தமிழில் மாற்றப்பட்டது என்று கேள்வி எழுப்பும் தமிழிசை சவுந்தரராஜன் இதே கோபாத்தோடு மத்திய அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியை பெற்றுத்தருவாரா? என்று பத்திரிகையாளர் செந்தில்வேல்  கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை...

அதிமுகவை உடைக்க பாஜக தீவிரம்! எடப்பாடி ஆத்திரம்! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

அதிமுகவில் குழப்பதை ஏற்படுத்தி, கட்சியை அழிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் 2வது கட்சியாக உருவெடுக்க பாஜக சதி செய்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் மோதல் விவகாரம் குறித்து பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு...

தனி அறையில் சந்திப்பு! செங்கோட்டையன் அதிரடி! வெடிக்கும் மோதல்!

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன், சபாநாயகரை தனியே சென்று சந்தித்துள்ளது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்...

பட்ஜெட்டில் இந்த 3 விஷயங்கள்! சொந்தமாக TN Railway! இந்தியா அலறப்போகும் 2000 ஏக்கர்!

சென்னைக்கு அருகில் புதிய நகரம் அமைக்கும் திட்டம் சிறப்பான திட்டம் என்றும், தமிழக அரசு செயல்படுத்த உள்ள செமி ஹைஸ்பீடு ரயில் சேவையால் சென்னையில் மக்கள் தொகை பெருக்கும் குறையும் என்றும் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில்...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...