spot_imgspot_img

கட்டுரை

பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில்...

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…

விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

ஸ்டாலினுக்கு 210 சீட்டுகள் உறுதி… அடித்துச்சொல்லும் ரவீந்திரன் துரைசாமி!

எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக திமுகவுக்கு 210-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கணித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு ரவீந்திரன் துரைசாமி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-...

எப்.ஐ.ஆர்-ஐ லீக் செய்ததே பாஜகதான்… அதிமுகவை ஓரம்கட்ட சதி… வல்லம் பஷீர் பகீர் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டே மத்திய அரசு முதல் தகவல் அறிக்கையை கசிய விட்டுள்ளதாக, திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் குற்றம்சாட்டியுள்ளார்.மாணவி பாலியல் வழக்கு எப்.ஐ.ஆர். வெளியான விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு...

சீமானுக்காக சமாதானம் பேச வந்த தொழிலதிபர்… சட்ட ரீதியான நடவடிக்கையில் வருண் உறுதி… உண்மையை உடைக்கும் பத்திரிகையாளர் சுபேர்!

நாம் தமிழர் கட்சியினரின் தரம் தாழ்ந்த அவதூறுகள் காரணமாக வருண்குமார் ஐபிஎஸ் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.காவல்துறை உயர் அதிகாரி வருண்குமார் மற்றும்...

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்… மாற்றங்கள் மலரட்டும்… – என்.கே.மூர்த்தி

புதிய தொடக்கங்களுக்காக காத்திருக்கும் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !2024ஆம் ஆண்டிற்கு நன்றி கூறி விடைபெறும் நேரத்தில் புதிய கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் 2025ஆம் ஆண்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். 2024ல் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்களோடு 2025ஆம் ஆண்டை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும்...

அறிவு செய்த மாற்றம் – என்.கே.மூர்த்தி

அறிவு செய்த மாற்றம் இந்த உலகம் பிறந்தபோது ஆதி மனிதன் அம்மணமாகவே திரிந்தான். உணவிற்காக வேட்டையாடி வாழ்ந்து வந்த மனிதன். எந்த உணவைத் தேடி வேட்டைக்கு சென்றானோ அதற்கே உணவாகி போன துயரமான வாழ்க்கையாக இருந்தது.என் உணவு என்னைத் தேடி வருவதற்கு...

உங்களுக்கு உங்களைப்பற்றி என்ன தெரியும்? – என்.கே.மூர்த்தி

நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதேபோன்று ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று விருப்பமும் ஆர்வமும் கொண்டவராக இருக்கிறீர்கள். ஆனால் அது வெறும் விருப்பமாகவும், ஆர்வமாகவும் மட்டுமே இருக்கிறது. நினைத்த மாதிரி ஒன்றும் நடைபெறவில்லை.அதற்கு...

உங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- என்.கே.மூர்த்தி

இந்த வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று பல அறிஞர்கள் சொல்லி கொடுத்திருக்கிறார்கள், அதற்கு ஏராளமான நூல்கள் கிடைக்கிறது. ஆனால் நான் அதுகுறித்து எழுதவரவில்லை. இந்த சமுதாயத்தில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுகிறேன்.சமுதாயம் மிகவும் ஆபத்தான பாதையில்...

பாமகவை விழுங்க பார்க்கும் பாஜக – தடுப்பு ஆட்டம் ஆடும் ராமதாஸ்

என்.கே.மூர்த்தி'யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்கவேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்காதவர்கள் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது' என்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர்...

பெரியாரின் கண்ணாடியும், கைத்தடியும் சீமானை விரட்டும்

என்.கே.மூர்த்திநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி வருகிறார். அதுவும் விமர்சனம் என்ற பெயரில் நாவடக்கம் இல்லாமல் வரம்புகள் மீறி பேசி வருகிறார்.பெரியார் என்பவர் யார்?தந்தை பெரியார் என்பவர் யார் என்பதை முதலில் அவரும்...

அண்ணா பல்கலை.யில் ஆளுநர் ரவி ஆய்வின் பின்னணி… போட்டுடைக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் முரண் பிடிவாதமே காரணம் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மாணவி பாலியல் விவகாரத்தில் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ள சரியான நடவடிக்கை என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.சென்னை...

━ popular

பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில் இருந்து வரும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவிதத்தார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...