தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!
நிவேதிதா லூயிஸ்தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் கோட்டையாக, அரணாகத் தோள்தந்து 75 ஆண்டுகளாக அசையாமல்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (2) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய ஆற்றலை அங்கீகரியுங்கள்“காயப்படாதிருப்பதைத் தேர்ந்தெடுங்கள், அப்போது நீங்கள் காயப்படமாட்டீர்கள். காயப்பட்டுள்ளதாக உணராதீர்கள்....
அமைச்சர் பதவியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.. எங்கு தவறினார் நாசர்..
அமைச்சர் பதவியைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரெல்லாம் என்ன மனிதர் என்று நாசரைப் பற்றி ஆவடி மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.
"ஆவடி என்றால் நாசர், நாசர் என்றால் ஆவடி" என்கிற அளவுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் "ஆவடி நாசர்" என்கிற...
அதிகாரிகளின் ஒத்துழைப்பால் புழல் ஏரிக்கு ஆபத்து
அதிகாரிகளின் ஒத்துழைப்பால் புழல் ஏரிக்கு ஆபத்து
ஆதிகாலத்தில் ‘’நீரின்றி அமையாது உலகு’’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நீரை மையப்படுத்தியே உலகம் இயங்கியது. தற்போது நீரை தேக்கி வைத்திருந்த குளங்கள், ஏரிகள் அனைத்தும் கழிவு நீரைத் தேக்கி வைக்கும் உலகமாக மாறி வருகிறது.மனிதனின்...
மாற்றம் முன்னேற்றம் – நாம் மாற வேண்டும் – 1
1.நாம் மாற வேண்டும்நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு, இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது....
மாற்றம் முன்னேற்றம் – என். கே. மூர்த்தி
அறிமுகவுரை
உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்.உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். ...
ஆவடி மக்களின் அடிப்படை தேவை – 5
ஆவடி மக்களின் அடிப்படை தேவை-5
"ஆவடி மக்களின் எழுச்சி" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஏராளமானோர் படித்து பாராட்டி வருகின்றனர். அடுத்தது என்ன சார் செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் கேட்டு வாட்ஸப்பில் தகவல் தெரிவித்து வருகின்றனர். இன்னும் நிறைய பேர்...
வி.பி. சிங் என்பவர் யார் ? அவருக்கு எதற்கு சிலை ?
வி.பி. சிங் என்பவர் யார் ? அவருக்கு எதற்கு சிலை ?
தமிழ்நாட்டில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.வி.பி.சிங் என்பவர் யார் ? அவர் அப்படி என்ன சாதித்தார் ? அவருக்கு...
ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் – 4
ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் - 4
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஆயிரக்கணக்கான மக்கள் படித்துவிட்டு கருத்து பதிவிட்டுள்ளனர். மின்னஞ்சல் வாயிலும், கைபேசியிலும் , நேரடியாகவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற விழிப்புணர்வு...
கொரோனா அரக்கன் மீண்டும் வருகிறது! மக்களே உஷார்!
கொரோனா அரக்கன் மீண்டும் வருகிறது! மக்களே உஷார்!
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனா நாட்டில் "வூ கான்" நகரில் முதன்முதலாக தோன்றிய கொரோனா என்கிற மாபெரும் உயிர் கொல்லி நோய் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மனித உயிர்களை...
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் – 2
(2)
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் !
ஆவடியில் குடிநீர், கழிவுநீர் மட்டும் பிரச்சனை அல்ல, ஒட்டுமொத்த நிர்வாகமும் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. இவை அனைத்தும் மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் அரசியல் வாதிகளுக்கு நன்றாக தெரியும். நன்கு அறிந்த சமூக அமைப்பை...
ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு
ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு!
https://youtu.be/swHvrwqqU-I1955 ஜனவரி 20ஆம் தேதி ஆவடி காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது அப்பொழுது இருந்து ஆவடி திரும்பும் திசையெல்லாம் பசுமை நிறைந்த விவசாயப் பூமியாக இருந்தது. இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆவடி மாநாட்டிற்கு...
━ popular
இந்தியா
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 61 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாக காட்டுகிறது, இந்திய தேர்தல் ஆணையம்.பாஜகவிற்கு சற்று செல்வாக்கான தொகுதிகளில் போலி முகவரிகளில், போலி வாக்காளர்கள் லட்சக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது. இவ்வளவு...


