spot_imgspot_img

கட்டுரை

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…

விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...

திமுக கூட்டணியை விட்டு யாரும் வர மாட்டார்கள்… 200 இடங்களில் வெற்றி என்பது  எதார்த்தம்… பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை! 

திமுகவை எதிர்த்தவர்கள் அனைவரும் காலஓட்டத்தில் காணாமல் போய்விட்டனர் என்றும், தமிழ்நாட்டில் 75 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஒரே அரசியல் இயக்கம் திமுக தான் என்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை காரப்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்...

அம்பேத்கர் சர்ச்சை: முற்றும் மோடி – அமித்ஷா மோதல்… போட்டுடைக்கும் தராசு ஷியாம்!

அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா சர்ச்சையில் சிக்கியுள்ளதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், அவர்கள் இருவர் மத்தியிலான மோதலின் வெளிப்பாடே இந்த விவகாரம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.அமித்ஷா சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் தராசு ஷியாம்...

அதானியினால் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது – சசிகாந்த் செந்தில் எம்பி!

அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதனால் உலகளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அதானி மீது அமெரிக்க...

தமிழ்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறையா?… மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம்!

நாட்டிலேயே குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் வறுமை தமிழகத்தில் தான் மிக குறைவாக உள்ளதாக மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாறில் மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த...

கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வருவேன் என்பது ஆணவப்பேச்சு… இயக்குநர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

புதிதாக கட்சி ஆரம்பித்த ஒருவர் நான் ஆட்சிக்கு வருவேன் என்று சொல்லலாம். ஆனால் 5 வருடம் நல்லாட்சி நடத்திய ஒருவர் 200 சீட் வெல்வோம் என கூறினால் அது ஆணவப் பேச்சாம் என இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாறு முத்தமிழ்ப்...

வலையில் விழுந்த வேல்முருகன்… இடைத்தேர்தல் வேட்பாளரை தீர்மானிக்கும் இளங்கோவன் வீடியோ… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அதிரடி!

திமுகவின் வாக்கை பிரிக்க பண்ருட்டி வேல்முருகன், எடப்பாடி பழனிசாமி ஆதரவுடன் தனி கூட்டமைப்பை உருவாக்க முயற்சித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைவது உறுதி என்றும்...

ரொம்ப கவனமாக இருக்கனும்..!! இனிமேல் தான் இருக்கு விஜய்க்கு..!! எச்சரிக்கும் மூத்த பத்திரிக்கையாளர்….

தவெக தலைவர் விஜய் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், மக்கள் அனைத்து நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன், “தமிழக அரசியல் களம்...

நாட்டின் அடையாளத்தை சிதைக்கும் பாஜக… சீமான் போலதான் விஜயும்… ஸ்ரீவித்யா குற்றச்சாட்டு!

கலவரம் செய்ய ஸ்கெட்ச் போட்ட கிரிமினல்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என திராவிட நட்புக்கழக நிர்வாகி ஸ்ரீவித்யா விமர்சித்துள்ளார். சீமானை போலவே வாக்குகளை பிரிக்கவே விஜயும் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக திராவிட நட்புக் கழகம் நிர்வாகி...

நாடாளுமன்றத்தில் நடைபெற்றது இதுதான்… பாஜக நாடகத்தின் முழு பின்னணி… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் நிரஞ்சன்!

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி தாக்குதல் நடத்தியதாக பாஜக காவல்துறையிடம் புகார் அளித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியானால் உண்மை நிலவரம் தெரிய வரும் என பிரபல பத்திரிகையாளர் நிரஞசன் தெரிவித்துள்ளார்.அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

நாட்டை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்கள் சொர்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது – விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்

நாட்டை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்கள் சொர்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது . நாடாளுமன்றத்தில் அமித்ஷா சொன்ன அம்பேத்கா் அம்பேத்கா் என்பது இப்பொதெல்லாம் பேஷன் ஆகிவிட்டது. அதற்கு பதில் கடவுள் பெயரை சொன்னால் சொர்கத்திற்கு செல்லலாம் என்ற வார்த்தை இன்று நாடளுமன்றத்திலும்...

━ popular

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள்...