கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...
விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…
விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!
கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...
தமிழ்நாட்டில் 5 முனை போட்டி தான்… சொந்த கட்சியினருக்கே செக் வைக்கும் அண்ணாமலை… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் தராசு ஷியாம் !
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவது போல தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஒருபோதும் அமையாது என்றும், அவர் ஊடக வெளிச்சத்திற்காக இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரபல இணைய ஊடகத்திற்கு அளித்த...
அம்பேத்கர் விவகாரம் – ராகுல்காந்தியை குறிவைக்கும் பாஜக- பரபரப்பில் நாடாளுமன்றம்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்து விட்டதை கண்டித்து எதிர்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாள் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதில் பாஜக எம்பி ஒருவரை ராகுல்காந்தி கீழே தள்ளிவிட்டதாக கூறி ஆளும்கட்சி தலைவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.நாடாளுமன்றத்தில்...
கலைஞர் ஒரு சாதி ஒழிப்பு போராளி… திமுகவை பார்த்து அஞ்சும் பாஜக… ஆ.ராசா எம்.பி. பெருமிதம்!
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மாபெரும் சாதி ஒழிப்பு போராளி என்றும், சமூகநீதிககு தானே ஒரு சான்றாக திகழ்வதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.தஞ்சையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவைத் தொகுதி...
அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா… மோடிக்கு பதிலடி கொடுத்த ஒபாமா… வல்லம் பஷீர் அதிரடி!
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியுள்ளது அவரது உள்ளத்தின் வெளிப்பாடு என்றும், உண்மையை எவ்வளவு நாள் மறைக்க முடியுயம் என்றும் திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்டத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய...
தவெகவுக்கு டெபாசிட் கிடைக்காது… சர்வே முடிவால் அதிர்ச்சியில் விஜய்!
விஜய் தனது கட்சியை வளர்ப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், தனக்குள்ள வாக்கு சதவீதத்தை வைத்து அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசவே முயற்சிப்பார் என்றும் பத்திரிகையாளர் மில்டன் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழக வெற்றிக்கழகம் நடத்திய சர்வே தொடர்பாகவும், அக்கட்சியில் நிலவும் உட்கட்சி...
அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர பாஜக சூழ்ச்சி… பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் எச்சரிக்கை!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை ஆதரிப்பது தொடர்பாக அதிமுக, பா.ம.க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்...
உதயநிதி ஸ்டாலின்தான் குறி… அவதூறு பரப்பும் நாதக… பத்திரிகையாளர் கரிகாலன் பரபரப்பு புகார்
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சரை குறிவைத்தே பிரபல யூடியூப் நிறுவனம், நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாக பத்திரிகையாளர் கரிகாலன் குற்றம்சாட்டியுள்ளார்.ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர்...
ஒவ்வொரு கட்சியிலும் ஆதவ் குடும்பத்தினர்… விஜய் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்… பத்திரிகையாளர் சுமன் கவி பகீர் தகவல்!
ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுகவில் சேருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், அவர் விஜய் கட்சியில் சேரும்பட்சத்தில் விஜயின் அந்தரங்க ரகசியங்கள் வெளியாகும் அச்சம் உள்ளதாகவும் சுமன் கவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில்,...
2026ல் -அதிமுக கனவு காணும் பிரமாண்ட கூட்டணி சாத்தியமா?
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை குறித்து...
ஆர்.எஸ்.எஸ். – பாஜக அஜெண்டாவுக்காக தான் ஆதவ் வேலை செய்தார்… விசிக வன்னியரசு அதிரடி!
ஆதவ் அர்ஜுனாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தாமாக முன்வந்து பொருப்பு வழங்கியதாக கூறுவது முழுமையான பொய் என்றும், அவர் கட்சியில் எந்த பொறுப்பை கேட்டார் என்று அவரே விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வன்னியரசு வலியுறுத்தியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து...
━ popular
அரசியல்
‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்
திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள்...


