திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!
ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா?...
பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில்...
கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...
விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…
விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...
இத்தனை ஆண்டுகளில் ஈழத்திற்காக சீமான் செய்தது என்ன? – சுப.வீரபாண்டியன் கேள்வி!
43 வயது வரை ஈழத்திற்காக எதுவும் பேசாமல் இருந்தவர் சீமான் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இதனை ஆண்டுகளாக அவர் ஈழத்துக்கு என்ன செய்துள்ளார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.தந்தை பெரியாரை இழிவுபடுத்தும்...
உணர்ச்சி வசப்பட்டு சொல்லும் வார்த்தைகளை ஊடகங்கள் அரசியலாக்குகின்றன – வேல்முருகன் ஆதங்கம்!
உணர்ச்சி வசப்பட்டு சில வார்த்தைகளை சொல்லுகிறபோது, அதை ஊடகங்கள் அரசியலாக மாற்றுவதாகவும், அதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார்பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வாழ்வுரிமை கட்சி...
திராவிடம் உண்டா? என கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை… வெளுத்து வாங்கிய ஆ.ராசா!
பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் ஒப்புக்கொண்ட பிறகு திராவிடம் உண்டா? இல்லையா என கேள்வி எழுப்ப இஙகு யாருக்கும் உரிமை இல்லை என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற பாவலரேறு பெருஞ்சித்திரானாரின் நூல் வெளியீட்டு விழாவில் திமுக...
அந்த சாரை ஈசியா பிடிச்சிடலாம்…! மாணவி விவகாரத்தில் கமிஷனரின் அடுத்த மூவ்… பாலச்சந்திரன் ஐஏஎஸ் பேட்டி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் குற்றவாளியின் செல்போன் பிளைட் மோடில் தான் இருந்தது என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டால், யார் அந்த சார்? என்பது புரளி என தெரிந்துவிடும் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி...
நூல்வெளியீட்டு விழாவில் திட்டமிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த சீமான்!
சென்னை புத்தகக் கண்காட்சியில் சீமான் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு உள்ளது, சீமானின் கடந்த கால செயல்பாடுகளே இதனை வெளிச்சம் போட்டி காட்டியுள்ளன.சென்னை ஒய்எம்சிஏ நந்தனம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி புக்...
ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது; எதிர் கட்சிகளின் வியூகத்தால் தமிழகத்திற்கு வரவுள்ள ஆபத்து
என்.கே.மூர்த்திவரலாறு எப்போதும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, ஆட்சி அதிகாரத்திற்கு அடிப்பணிந்து செல்வது, அதிகாரத்திற்கு பணிந்து அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது. மற்றொன்று அதிகாரத்திற்கு அடிப்பணியாமல் உரிமைகளுக்காக தொடர்ந்து துணிந்து போராடுவது. ஆட்சி அதிகாரத்தின் அடக்கு முறைக்கும்...
அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள்தான் அமலாக்கத்துறையின் டார்கெட்… ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
அதிமுக உடன் கூட்டணி அமைப்பதில் பாஜக மேலிடம் தீவிரமாக உள்ளதாகவும், அதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்பதற்காகவே அவருக்கு நெருக்கமானவர்களுடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான...
மாணவி பாலியல் வன்கொடுமை: யார் அந்த சார்…? உடைத்து பேசும் தோழர் மருதையன்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக திமுக மீது குற்றம்சாட்டுவதாக தோழர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தோழர் மருதையன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில்...
காடுவெட்டி குரு இடத்தில் முகுந்தன்… சவுமியாவை களத்தில் இறக்கிய அன்புமணி!
வன்னியர் மக்களிடம் இழந்த செல்வாக்கை பெற 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கையில் எடுத்துள்ள மருத்துவர் ராமதாஸ், குரு இருந்த இடத்தில் தனது பேரன் முகுந்தன் இருப்பார் என்று நம்புவதாகவும் பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ்,...
டெல்லியில் அண்ணாமலை நாக் -அவுட்… தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரா?… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது டெல்லி தலைமைக்கு நம்பிக்கை குறைந்து விட்டதாகவும், இருந்தபோதும் 2026 வரை அவரை மாற்றும் வாய்ப்புகள் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் இடையிலான மோதல் தொடர்பாக மூத்த...
━ popular
கட்டுரை
திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!
saminathan - 0
ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா? அல்லது தனி அணி அமைத்து திமுக கூட்டணியில் போட்டியிடுவதா? என்று ஆலோசனை நடத்தி வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ்,...


