கட்டுரை
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
ஓட்டுக்காக பெரியாரை முஸ்லீம்களின் எதிரியாக கட்டமைக்கும் சீமான்… பி.ஜெயினுலாபிதீன் பகீர் குற்றச்சாட்டு!
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பெரியாரை இஸ்லாமியர்களுக்கு எதிரி போல சீமான் கட்டமைக்க முயன்றதால் அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததாக, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் பி.ஜெயினுலாபிதீன் விளக்கம் அளித்துள்ளார்.ஈரோடு இடைத்தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற சீமான் பெரியார் குறித்த...
சீமானை ஒழிப்பேன்… அல்லாவின் கட்டளை… பி.ஜெயினுலாபிதீன் அதிரடி!
சீமான் நாம் தமிழர் கட்சியை உருவாக்கியதே இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை தங்களது மதத்தில் இருந்து வெளியேற்றி, இந்துக்களாக மாற்றுவதற்காக தான் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் பி.ஜெயினுலாபிதீன் குற்றம்சாட்டியுள்ளார்.நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து வீடியோ...
விடுதலைப்புலிகள் அதிரடி உத்தரவு… சீமானுக்கு மரண அடி!
பெரியார் விவகாரத்தில் சீமான் ஒரு பொய்யர் என அம்பலப்பட்டு போய்விட்டார் என்றும், விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டதால் இனி அவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் தருவதை நிறுத்திவிடுவார்கள் என்றும் மனநல ஆற்றுப்படுத்துனர் வில்லவன் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பெரியார் விவகாரத்தில் சீமானின் அவதூறுகளுக்கு...
புலம்பெயர் ஈழத்தமிழர்களை அணி திரள்வதை தடுக்கும் மாயை சீமான்… புலம்பெயர் தமிழர் ஆருஷ் ஆதங்கம்
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம் என்றும், அது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருப்பதாகவும் புலம்பெயர் இலங்கை தமிழர் அருஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர் பிரச்சினையை, பிரபாகரனை முன்னிறுத்தி சீமான் செய்யும்...
சீமானுக்கு இந்தியா – இலங்கை கொடுத்த டார்கெட்… பகீர் கிளப்பும் புலம்பெயர் தமிழர்!
சீமான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியை பெறுவதற்காக துப்பாக்கியை காட்டி நாடகமாடி கொண்டிருப்பதாக பிரிட்டனில் வசிக்கும் போரியல் நிபுணரும், புலம்பெயர் தமிழருமான அரூஷ் குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய சுய நலத்திற்காக ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் தியாகத்தையும் பயன்படுத்துவது மிகவும் கவலை அளிப்பதாகவும்...
விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா? பனையூரில் நடந்த 40 நிமிட சந்திப்பில் பேசப்பட்டது என்ன?
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் கட்சிக்கு, ஆதவின் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பு, தேர்தல் வியூக வகுக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளது.நடிகர் விஜய் அரசியல் கட்சி...
சீமானுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி தந்தாரா பிரபாகரன்..? உண்மையை போட்டுடைக்கும் சுவிஸ் சுயாதீன ஊடகவியலாளர் அமரதாஸ்!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் குறுகிய நேரம் மட்டுமே சந்தித்தார் என்றும், அந்த நேரத்தில் பிரபாகரனுடன் உணவு அருந்தவோ, அவருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கவோ இல்லை என்று சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் அமரதாஸ் தெரிவித்துள்ளார்.சீமான் ஆயுதப்பயிற்சி பெறுவது போல வெளியாகியுள்ள...
ஸ்டாலினுக்காக திரண்ட வன்னியர்கள்… அன்புமணிக்கு வெறி வருதா?
வன்னியர் இடஒதுக்கீடு போராளிகளின் குடும்பங்களுக்கு பாமக எதுவும் செய்யவில்லை என்றும், அவர்களுக்கு தமிழக அரசு மணி மண்டபம் அமைத்திருப்பதன் மூலம் அவர்களை வெளி உலகிற்கு அடையாளப்படுத்தி உள்ளதாகவும் காடுவெட்டி குருவின் உறவினர் காடுவெட்டி மனோஜ் தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராளிகளுக்கான...
சீமானின் மனமாற்றத்திற்கு இதுதான் காரணம்… சுப.வீரபாண்டியன் நேர்காணல்!
இலங்கை இறுதிப் போரை தமிழ்நாடு அரசு தலையிட்டு தடுத்திருக்க முடியாது, அன்று கலைஞர் ஆட்சியை விட்டு வெளியே வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர் என பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.ஈழப் போராட்டத்தில் கலைஞரின் பங்கு குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு...
சுயநல வெறி – சீமான் மறுபக்கம்… உண்மைகளை உடைக்கும் சுப.வீரபாண்டியன்!
தமது அரசியல் வாழ்வியலில் சீமானை போன்று இதுவரை இவ்வளவு பொய்யோடு, தன்னல வெறியோடு ஒரு மனிதரை பார்த்தது இல்லை என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சீமானின் ஈழ ஆதரவு மற்றும் பெரியார் மீதான விமர்சனத்தின்...
━ popular
தமிழ்நாடு
“தொங்கு சட்டமன்றம்” ஏற்பட்டால் யாருடன் காங்கிரஸ்? கிரிஷ் சோடங்கர் பதிலால் சலசலப்பு…
தமிழக அரசியலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத்...
