கட்டுரை

கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது

கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...

திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?

அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப்...

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

அதானியினால் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது – சசிகாந்த் செந்தில் எம்பி!

அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதனால் உலகளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அதானி மீது அமெரிக்க...

தமிழ்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறையா?… மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம்!

நாட்டிலேயே குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் வறுமை தமிழகத்தில் தான் மிக குறைவாக உள்ளதாக மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாறில் மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த...

கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வருவேன் என்பது ஆணவப்பேச்சு… இயக்குநர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

புதிதாக கட்சி ஆரம்பித்த ஒருவர் நான் ஆட்சிக்கு வருவேன் என்று சொல்லலாம். ஆனால் 5 வருடம் நல்லாட்சி நடத்திய ஒருவர் 200 சீட் வெல்வோம் என கூறினால் அது ஆணவப் பேச்சாம் என இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.சென்னை அடையாறு முத்தமிழ்ப்...

வலையில் விழுந்த வேல்முருகன்… இடைத்தேர்தல் வேட்பாளரை தீர்மானிக்கும் இளங்கோவன் வீடியோ… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அதிரடி!

திமுகவின் வாக்கை பிரிக்க பண்ருட்டி வேல்முருகன், எடப்பாடி பழனிசாமி ஆதரவுடன் தனி கூட்டமைப்பை உருவாக்க முயற்சித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைவது உறுதி என்றும்...

ரொம்ப கவனமாக இருக்கனும்..!! இனிமேல் தான் இருக்கு விஜய்க்கு..!! எச்சரிக்கும் மூத்த பத்திரிக்கையாளர்….

தவெக தலைவர் விஜய் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், மக்கள் அனைத்து நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன், “தமிழக அரசியல் களம்...

நாட்டின் அடையாளத்தை சிதைக்கும் பாஜக… சீமான் போலதான் விஜயும்… ஸ்ரீவித்யா குற்றச்சாட்டு!

கலவரம் செய்ய ஸ்கெட்ச் போட்ட கிரிமினல்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என திராவிட நட்புக்கழக நிர்வாகி ஸ்ரீவித்யா விமர்சித்துள்ளார். சீமானை போலவே வாக்குகளை பிரிக்கவே விஜயும் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக திராவிட நட்புக் கழகம் நிர்வாகி...

நாடாளுமன்றத்தில் நடைபெற்றது இதுதான்… பாஜக நாடகத்தின் முழு பின்னணி… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் நிரஞ்சன்!

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி தாக்குதல் நடத்தியதாக பாஜக காவல்துறையிடம் புகார் அளித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியானால் உண்மை நிலவரம் தெரிய வரும் என பிரபல பத்திரிகையாளர் நிரஞசன் தெரிவித்துள்ளார்.அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

நாட்டை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்கள் சொர்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது – விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்

நாட்டை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்கள் சொர்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது . நாடாளுமன்றத்தில் அமித்ஷா சொன்ன அம்பேத்கா் அம்பேத்கா் என்பது இப்பொதெல்லாம் பேஷன் ஆகிவிட்டது. அதற்கு பதில் கடவுள் பெயரை சொன்னால் சொர்கத்திற்கு செல்லலாம் என்ற வார்த்தை இன்று நாடளுமன்றத்திலும்...

தமிழ்நாட்டில் 5 முனை போட்டி தான்… சொந்த கட்சியினருக்கே செக் வைக்கும் அண்ணாமலை… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் தராசு ஷியாம் !

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவது போல தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஒருபோதும் அமையாது என்றும், அவர் ஊடக வெளிச்சத்திற்காக இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரபல இணைய ஊடகத்திற்கு அளித்த...

அம்பேத்கர் விவகாரம் – ராகுல்காந்தியை குறிவைக்கும் பாஜக- பரபரப்பில் நாடாளுமன்றம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்து விட்டதை கண்டித்து எதிர்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாள் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதில் பாஜக எம்பி ஒருவரை ராகுல்காந்தி கீழே தள்ளிவிட்டதாக கூறி ஆளும்கட்சி தலைவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.நாடாளுமன்றத்தில்...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...