spot_imgspot_img

கட்டுரை

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…

விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...

நடிகரின் பிம்பமாக மாறும் ரசிகன் …. நல்லதா? கெட்டதா?

கற்பனைக் கதையோ, கலர்ஃபுல் திரைப்படமோ ஒரு ரசிகனை பெரிதும் கவர்வது கதையின் நாயகன் தான். உலகம் முழுக்க பல நாயகர்கள் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் தனக்கு விருப்பமான நாயகனை தன் அண்ணனாகவும், தலைவனாகவும்,...

அப்ப கொங்கு மண்டலம்… இப்போ வடதமிழ்நாடா…? செந்தில்பாலாஜியால் அப்செட்டில் பாமக!

திமுக கூட்டணியில் சேர முடியாத விரக்தியில் பாமகவினர் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி மீது அவதூறுகளை பரப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழக அமைச்சர் செந்தில்...

முதலமைச்சர் மீதான ராமதாஸ் குற்றச்சாட்டு… EDஆல் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

அதானி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு தொடர்பான பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு, அவரது பாஜக மீதான விசுவாசத்தின் வெளிப்பாடே தவிர உண்மை ஒன்றும் இல்லை என்பது அவரது அறிக்கை மற்றும் அண்மை கால செயல்பாடுகள் மூலம் உறுதியாகிறது.பாட்டாளி மக்கள்...

விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழா… திருமா எடுத்த அதிரடி முடிவு… பரபரப்பு பின்னணி!

விஜய் பங்கேற்கும் ஆதவ் அர்ஜுனா நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அவர் அளித்துள்ளார்.வாய்ஸ் ஆஃப்...

மகாராஷ்டிராவில் முதல்வர் யார்? சஸ்பென்ஸ்..!! டிசம்பர் 5ல் பதவி ஏற்பு

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் கைப்பற்றியுள்ளது. முதல்வர் பதவி யாருக்கு என்பது தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் அமைந்த மகாயுதி கூட்டணி அமோகமாக வெற்றி...

பத்திரிகையாளர்கள் நலனில் துணை முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – AVADI PRESS CLUB கோரிக்கை

பத்திரிகையாளர்கள் நலனில் துணை முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று AVADI PRESS CLUB (ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம்) நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டுமனை அல்லது தமிழ்நாடு வீட்டு வசதி...

கல்வராயன் மலை : சுதந்திரம் கிடைத்ததே லேட்..!! கள்ளச்சாராயத்திலிருந்து விடுபடுவது எப்போது??

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது 1947ல்.. ஆனா கல்வராயன் மலைக்கு எப்போது கிடைச்சுது தெரியுமா?  ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் அடி உயரம் கொண்ட நீண்ட நெடிய மலைத்தொடர்ச்சி, கொட்டிக்கிடக்கும் மூலிகைகள், 10க்கும் மேற்பட்ட அருவிகள்,...

விஜய்க்கு சமூக, பொருளாதார புரிதல் இல்லை… தவறானவர்கள் கையில் சிக்கினால்… முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் எச்சரிக்கை!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சமூக, பொருளாதார புரிதல்கள் இல்லை என்றும், அவர் தவறானவர்களின் கைகளில் சிக்கினால் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் உள்ளதாகவும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் -...

இசைவாணியின் பாடலை வைத்து, அரசியல் செய்யும் களவானிகள்…

P.G.பாலகிருஷ்ணன் - பொன்னேரி,இந்து கடவுள்களில் மிக முக்கியமான ஒரு கடவுளாகவும், இந்து மத மக்களால் தனித்துவத்துடன் போற்றுதலுக்கும்,  வழிபாட்டுக்குரியவராகவும் இருந்து வரக்கூடியவர் ஐயப்பன், இந்து கடவுள்களிலேயே இவருக்கென்று தனி வழிபாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். ஐயப்பனை வழிபட கூடியவர்களுக்கு,...

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்: ராமதாஸ் பேசுவது அபத்தம்… மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசின் கடமையே தவிர மாநில அரசின் கடமை அல்ல என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். மேலும், பாமக இழந்த தனது வாக்கு வங்கியை அதிகரிக்கவே வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தை மீண்டும்...

━ popular

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள்...