கட்டுரை

கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது

கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...

திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?

அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப்...

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

அன்புமணியின் எண்ணம் சரியானதே… ராமதாஸ் திரைமறைவில் சொல்லி இருக்கலாம்… தராசு ஷியாம் கருத்து!

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் பாட்டாளி மக்கள் கட்சியை பலவீனப்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான வார்த்தை மோதல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல தொலைக்காட்சிக்கு...

ராமதாஸ் – அன்புமணி இடையே வார்த்தை மோதல்… பல நாள் மோதல் பொதுக்குழுவில் வெளிப்பட்டதா? 

பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும், அன்புமணி ராமதாஸ்-க்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் பட்டானூர்...

சாட்டையடி போராட்டம் பிற்போக்குத்தனமானது… குற்றவாளிகளை பாதுகாக்கும் பாஜக… ஆளுர் ஷாநவாஸ் குற்றச்சாட்டு!

அண்ணாமலை நடத்திய சாட்டையடி போராட்டம் மிகவும் பிற்போக்குத்தனமானது என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில்...

அண்ணாமலையின் அரசியல் என்பது பூஜியம்… தமிழக பாஜக ஒரு பைனான்ஸ் கம்பெனி… நடிகர் எஸ்.வி.சேகர் விளாசல்!

அண்ணாமலை அரசியலே தெரியாமல் கோமாளித்தனமாக உள்ளதாகவும், செருப்பு அணியமாட்டேன் என அவர் சொல்வது கோமாளித்தனத்தின் உச்சம் என்றும் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.அண்ணாமலை விவகாரம் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:- என்னுடைய நாடங்களிலேயோ,...

அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நாகரீக அரசியல் அல்ல… பத்திரிகையாளர் தராசு ஷியாம்  

அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நாகரிக அரசியலுக்கு சரியானது இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார்.அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அந்த கால...

ஆதவை சீமானே வேண்டாம் என சொல்லிவிட்டார்… உதயநிதியை விமர்சிக்க தகுதி இல்லை… ஆய்வாளர் கிருஷ்ணவேல் பேட்டி!

ஆதவ் அர்ஜுனாவை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானே வேண்டாம் என கூறிவிட்டதாக ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துளளார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து...

10.5% உள்இடஒதுக்கீடு விவகாரம்: மோடியிடம் பாமக கேள்வி எழுப்பாதது ஏன்?… பாலச்சந்திரன் ஐஏஎஸ் கேள்வி!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோருவது அரசியல் ஸ்டண்ட் என முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன் என்றும்...

திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி போதும்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

பெரியாரின் 51 வது நினைவு நாள் விழாவில் திராவிடத் தலைவர் கி.வீரமணி முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு கைத்தடி ஒன்றை பரிசாக அளித்தார். திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி போதும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின்...

திமுக கூட்டணியை விட்டு யாரும் வர மாட்டார்கள்… 200 இடங்களில் வெற்றி என்பது  எதார்த்தம்… பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை! 

திமுகவை எதிர்த்தவர்கள் அனைவரும் காலஓட்டத்தில் காணாமல் போய்விட்டனர் என்றும், தமிழ்நாட்டில் 75 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஒரே அரசியல் இயக்கம் திமுக தான் என்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை காரப்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்...

அம்பேத்கர் சர்ச்சை: முற்றும் மோடி – அமித்ஷா மோதல்… போட்டுடைக்கும் தராசு ஷியாம்!

அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா சர்ச்சையில் சிக்கியுள்ளதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், அவர்கள் இருவர் மத்தியிலான மோதலின் வெளிப்பாடே இந்த விவகாரம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.அமித்ஷா சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் தராசு ஷியாம்...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...