கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...
விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…
விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!
கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...
உதயநிதியை எதிர்ப்பதே விஜயின் நோக்கம்…. ஆளுர் ஷாநவாஸ் அதிரடி!
உதயநிதி ஸ்டாலின், திமுகவை எதிர்ப்பது தான் விஜயின் நோக்கம் என்றும், அவர் வாரிசு அரசியல், ஊழல் என பேசுவது எல்லாம் பொய் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு...
நூல் வெளியீட்டு விழாவில் திருமா பங்கேற்க விஜய் அழுத்தம் கொடுத்தார்… ஆளுர் ஷாநவாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!
35 ஆண்டுகால அரசியல் அனுபவம் நிறைந்த திருமாவளவனை, நேற்று அரசியலுக்கு வந்த விஜய் இழிவுபடுத்தும் விதமாக பேசியதால் ஆத்திரத்தில் அவரை கூத்தாடி என கூறினேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் விளக்கம் அளித்துள்ளார்.விகடன் நூல்...
புஷ்பா-3 படத்தில் கதாநாயகனாக நடிப்பது போல், கனவு கண்டு கொண்டிருக்கும் ஆதவ் அர்ஜுனா…
புஷ்பா - பார்ட் 3 படத்தில் கதாநாயகனாக நடிப்பது போல், கனவு கண்டு கொண்டிருக்கும் ஆதவ் அர்ஜுனா...- பொன்னேரி P. G. பாலகிருஷ்ணன்.
தற்போது தமிழக அரசியலில் பக்குவத்துடனும், நிதானமாகவும், வலிமையான அரசியலை முன்னெடுத்து சென்று கொண்டிருக்க கூடியவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன்...
ஆதவ் அர்ஜூன் விசிகவில் துணை பொதுச் செயலாளரா? தவெகவின் கொள்கைப் பரப்பு செயலாளரா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வரும் ஆதவ் அர்ஜூன், கூடுதலாக நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெகவின் கொள்கைப் பரப்பு செயலாளராகவும் பணியாற்றி வருகிறாரோ என்கிற சந்தேகம் சமீபத்திய அவருடைய செயல்பாடுகள் காட்டுகிறது."அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்" என்கிற...
விஜய் நினைப்பது நடக்காத காரியம்… நிதர்சனத்தை புரிந்துகொண்ட திருமா… மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம்!
திமுக கூட்டணியை உடைத்து ஆட்சியை பிடிக்கலாம் என விஜய் நினைத்தால் அது அது நடக்காத காரியம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,...
உதயநிதிதான் டார்கெட்… ஆதவ் அர்ஜுனாவை காப்பாற்றும் திருமா… மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் விளாசல்!
மன்னராட்சியை எதிர்ப்பதாக கூறும் ஆதவ் அர்ஜுனா, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆக உதவி புரிந்தது ஏன் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா மீது திருமா எடுக்கும் முடிவு தான் அவர் மீதான...
நூல் வெளியீட்டின் பின்னணியில் அரசியல் சதி… திருமா எடுத்த முடிவு சரியே… மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கருத்து!
அம்பேத்கர் நூல் வெளியீட்டின் பின்னணியில் உள்ள அரசியல் சதியை உணர்ந்து, திருமாவளவன் அதில் பாங்கேற்காமல் சரியான முடிவினை எடுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.விசிக துணை பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா தொகுத்துள்ள எல்லோருக்குமான...
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா – விசிகவில் பெரும் குழப்பம்
"அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்" என்ற நூல் வெளியீட்டு விழாவினால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் ஆதவ் அர்ஜூன். அவர் எழுதிய "அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்" என்ற நூல் விகடன் நிறுவனத்தின்...
தொடரும் திரைப் பிரபலங்களின் விவாகரத்துகளும் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும்!
சினிமாவில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் என ஒவ்வொருக்கும் கேமராவிற்கு முன் ஒரு வாழ்க்கையும் கேமராவிற்கு பின் ஒரு வாழ்க்கையும் இருக்கிறது. அதன்படி தான் எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவரது வாழ்வில் பிரச்சனை என்பது இருக்கும். அது போல...
அரசியலுக்கு லாயக்கு அற்றவர் விஜய் … மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கடும் விமர்சனம்!
களத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்து அரசியல் செய்து வரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு லாயக்கு அற்றவர் என மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னையில் மழையால் பாதிப்புக்குள்ளான டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, தமிழக...
━ popular
அரசியல்
‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்
திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள்...


