கட்டுரை

கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது

கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...

திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?

அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப்...

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

நூல்வெளியீட்டு விழாவில் திட்டமிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த சீமான்!

சென்னை புத்தகக் கண்காட்சியில் சீமான் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு உள்ளது, சீமானின் கடந்த கால செயல்பாடுகளே இதனை வெளிச்சம் போட்டி காட்டியுள்ளன.சென்னை ஒய்எம்சிஏ நந்தனம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி புக்...

ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது; எதிர் கட்சிகளின் வியூகத்தால் தமிழகத்திற்கு வரவுள்ள ஆபத்து

என்.கே.மூர்த்திவரலாறு எப்போதும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, ஆட்சி அதிகாரத்திற்கு அடிப்பணிந்து செல்வது, அதிகாரத்திற்கு பணிந்து அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது. மற்றொன்று அதிகாரத்திற்கு அடிப்பணியாமல் உரிமைகளுக்காக தொடர்ந்து துணிந்து போராடுவது. ஆட்சி அதிகாரத்தின் அடக்கு முறைக்கும்...

அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள்தான் அமலாக்கத்துறையின் டார்கெட்… ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

அதிமுக உடன் கூட்டணி அமைப்பதில் பாஜக மேலிடம் தீவிரமாக உள்ளதாகவும், அதற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்பதற்காகவே அவருக்கு நெருக்கமானவர்களுடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான...

மாணவி பாலியல் வன்கொடுமை: யார் அந்த சார்…? உடைத்து பேசும் தோழர் மருதையன்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக திமுக மீது குற்றம்சாட்டுவதாக தோழர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தோழர் மருதையன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில்...

காடுவெட்டி குரு இடத்தில் முகுந்தன்… சவுமியாவை களத்தில் இறக்கிய அன்புமணி!

வன்னியர் மக்களிடம் இழந்த செல்வாக்கை பெற 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கையில் எடுத்துள்ள மருத்துவர் ராமதாஸ், குரு இருந்த இடத்தில் தனது பேரன் முகுந்தன் இருப்பார் என்று நம்புவதாகவும் பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ்,...

டெல்லியில் அண்ணாமலை நாக் -அவுட்… தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரா?… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது டெல்லி தலைமைக்கு நம்பிக்கை குறைந்து  விட்டதாகவும், இருந்தபோதும் 2026 வரை அவரை மாற்றும் வாய்ப்புகள் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் இடையிலான மோதல் தொடர்பாக மூத்த...

அண்ணா பல்கலை. விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கள்ள ஆட்டம்…  ஆளுநரின் செயல் மட்டகரமானது… வழக்கறிஞர் சரவணன் விளாசல்!  

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருவதாக திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் சரவணன்...

ஸ்டாலினுக்கு 210 சீட்டுகள் உறுதி… அடித்துச்சொல்லும் ரவீந்திரன் துரைசாமி!

எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக திமுகவுக்கு 210-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கணித்துள்ளார்.2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு ரவீந்திரன் துரைசாமி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-...

எப்.ஐ.ஆர்-ஐ லீக் செய்ததே பாஜகதான்… அதிமுகவை ஓரம்கட்ட சதி… வல்லம் பஷீர் பகீர் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டே மத்திய அரசு முதல் தகவல் அறிக்கையை கசிய விட்டுள்ளதாக, திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் குற்றம்சாட்டியுள்ளார்.மாணவி பாலியல் வழக்கு எப்.ஐ.ஆர். வெளியான விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு...

சீமானுக்காக சமாதானம் பேச வந்த தொழிலதிபர்… சட்ட ரீதியான நடவடிக்கையில் வருண் உறுதி… உண்மையை உடைக்கும் பத்திரிகையாளர் சுபேர்!

நாம் தமிழர் கட்சியினரின் தரம் தாழ்ந்த அவதூறுகள் காரணமாக வருண்குமார் ஐபிஎஸ் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.காவல்துறை உயர் அதிகாரி வருண்குமார் மற்றும்...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...