கட்டுரை

கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது

கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...

திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?

அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப்...

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

கலைஞர் ஒரு சாதி ஒழிப்பு போராளி… திமுகவை பார்த்து அஞ்சும் பாஜக… ஆ.ராசா எம்.பி. பெருமிதம்!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மாபெரும் சாதி ஒழிப்பு போராளி என்றும், சமூகநீதிககு தானே ஒரு சான்றாக திகழ்வதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.தஞ்சையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவைத் தொகுதி...

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா… மோடிக்கு பதிலடி கொடுத்த ஒபாமா… வல்லம் பஷீர் அதிரடி!

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியுள்ளது அவரது உள்ளத்தின் வெளிப்பாடு என்றும், உண்மையை எவ்வளவு நாள் மறைக்க முடியுயம் என்றும் திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்டத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய...

தவெகவுக்கு டெபாசிட் கிடைக்காது… சர்வே முடிவால் அதிர்ச்சியில் விஜய்!

விஜய் தனது கட்சியை வளர்ப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், தனக்குள்ள வாக்கு சதவீதத்தை வைத்து அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசவே முயற்சிப்பார் என்றும் பத்திரிகையாளர் மில்டன் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழக வெற்றிக்கழகம் நடத்திய சர்வே தொடர்பாகவும், அக்கட்சியில் நிலவும் உட்கட்சி...

அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர பாஜக சூழ்ச்சி… பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் எச்சரிக்கை!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை ஆதரிப்பது தொடர்பாக அதிமுக, பா.ம.க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்...

உதயநிதி ஸ்டாலின்தான் குறி… அவதூறு பரப்பும் நாதக… பத்திரிகையாளர் கரிகாலன் பரபரப்பு புகார்

ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சரை குறிவைத்தே பிரபல யூடியூப் நிறுவனம், நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாக பத்திரிகையாளர் கரிகாலன் குற்றம்சாட்டியுள்ளார்.ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர்...

ஒவ்வொரு கட்சியிலும் ஆதவ் குடும்பத்தினர்… விஜய் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்… பத்திரிகையாளர் சுமன் கவி பகீர் தகவல்!

ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுகவில் சேருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், அவர் விஜய் கட்சியில் சேரும்பட்சத்தில் விஜயின் அந்தரங்க ரகசியங்கள் வெளியாகும் அச்சம் உள்ளதாகவும் சுமன் கவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில்,...

2026ல் -அதிமுக கனவு காணும் பிரமாண்ட கூட்டணி சாத்தியமா?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை குறித்து...

ஆர்.எஸ்.எஸ். – பாஜக அஜெண்டாவுக்காக தான் ஆதவ் வேலை செய்தார்… விசிக வன்னியரசு அதிரடி!

ஆதவ் அர்ஜுனாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தாமாக முன்வந்து பொருப்பு வழங்கியதாக கூறுவது முழுமையான பொய் என்றும், அவர் கட்சியில் எந்த பொறுப்பை கேட்டார் என்று அவரே விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வன்னியரசு வலியுறுத்தியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து...

விசிக குறித்த விஜயின் எண்ணம் தான் பாசிசம்… எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி பகீர் குற்றச்சாட்டு!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி,  கூட்டணிக்கு வந்துவிடும் என்ற நடிகர் விஜயின் பேச்சு பாசிசமானது என்றது அக்கட்சி எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.வாய்ஸ் ஆப் காமன் அமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜுனா அமைச்சர் எ.வ.வேலு, திருமாவளவனை...

முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் – போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!

ஆதவ் அர்ஜுனா டெல்லியுடைய ஆள் என்றும், அவரது நோக்கம் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் திமுக மீது...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...