spot_imgspot_img

கட்டுரை

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…

விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...

சீமானால் அதிகாரத்திற்கு வரமுடியாது என்று எல்லோரையும் விட அவருக்கு நன்றாக தெரியும்

என்.கே.மூர்த்திஒரு ஜனநாயக நாட்டில் வாக்குரிமை உள்ள யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கி அதிகாரத்திற்கு வரமுடியும் ஆனால் அதற்கு அடிப்படையில் சில தகுதிகள் வேண்டும் அல்லது வளர்த்துக் கொள்வதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் நான் ஆட்சிக்கு வந்தால் அதை மாற்றிவிடுவேன், இதை...

தவெக வின் முதல் அரசியல் மாநாடு; தடுமாறுகிறாரா தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில் அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் யாரும் இல்லாததால் சில விஷியங்களில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது.நடிகர்...

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் அவமதிப்பு… திராவிடத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடா?

டிடி தமிழ் தொலைக்காட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அமதிக்கப்பட்ட விவகாரம், தமிழ் மொழி, திராவிடத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடகவே தெரிகிறது.மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி திணிப்பு முயற்சிகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சூழலில்தான்...

இன்னும் 3 மாதங்களில் சீமான் கட்சி சிதறுண்டு போகும்… மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் எச்சரிக்கை

தேமுதிக போன்ற கட்சிகளுக்கு என்ன நடந்ததோ, அது சீமான் கட்சிக்கு நடக்கும், 2027ல் அவரது கட்சி சிதறுண்டு போகும் என்றும் மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் பாண்டியன், தனியார் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது...

ராவணன் குடில் வாங்கியதில் கோடி கணக்கில் ஊழல்… வெளியான அதிர்ச்சி தகவல்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமாக ராவணன் குடில் வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடில் சென்னை சின்ன போருர் பகுதியில் அமைந்துள்ளது. கட்சி அலுவலகம் அமைந்துள்ள...

இலங்கை மண்ணில் இடதுசாரி ஆட்சி – இந்தியாவிற்கு என்ன நடக்கும்?- என்.கே.மூர்த்தி

இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜெவிபி) என்ற இடதுசாரி இயக்கத்தின் தலைவர் அநுரா குமார திசநாயக்க புதிய அதிபராக பதிவி ஏற்றுக் கொண்டார். இலங்கையில் கடந்த 2022 ம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது இலங்கையின் ஒட்டுமொத்த மக்களும்...

பாஜக சொல்வது எவ்வளவு பெரிய மோசடி தெரியுமா?… வெளுத்து வாங்கிய ஆளுர் ஷாநவாஸ்

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மோடி பிரதமர் பதவியில் இருந்தாலும், அவரால் அந்த சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும், உண்மையான அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமே உள்ளதாகவும் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரின்...

கடைசி வரை துணையாக வருவது கல்வி மட்டுமே: குறள் விளக்கம் – என்.கே.மூர்த்தி

கடைசி வரை துணையாக வருவது கல்வி மட்டுமே ! திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களும் மிகவும் முக்கியமானவை. மனித சமூகத்திற்கு வழிகாட்டக்கூடியவை.அதில் எனக்கு மிகவும் பிடித்த மிக மிக முக்கியமான குறள், வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய குறள் எது? "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க...

அறிவு செய்த மாற்றம் – என்.கே.மூர்த்தி

அறிவு செய்த மாற்றம் இந்த உலகம் பிறந்தபோது ஆதி மனிதன் அம்மணமாகவே திரிந்தான். உணவிற்காக வேட்டையாடி வாழ்ந்து வந்த மனிதன். எந்த உணவைத் தேடி வேட்டைக்கு சென்றானோ அதற்கே உணவாகி போன துயரமான வாழ்க்கையாக இருந்தது.என் உணவு என்னைத் தேடி வருவதற்கு...

திராவிட அரசியலும் அறிவியல் தொழில்நுட்பமும் – ஆவடியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகிறார்

திராவிட அரசியலும் அறிவியல் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில்  பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆவடியில் பேசுகிறார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் அரசியல் பயிற்சி கூட்டம் நடைபெறவுள்ளது.திராவிட இயக்கங்களின் முதன்மையான பணி மனிதர்களை அறிவுப் பாதைக்கு அழைத்து வருவது.இந்த பூமியில் முதன்முதலில் தாவரங்கள்...

━ popular

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள்...