spot_imgspot_img

கட்டுரை

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…

விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை,...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை...

பட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் – பொதுமக்கள் அதிர்ப்தி

ஆவடி பட்டாபிராம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பால பணி விரைவில் முடிக்கப்படுமா??ஆவடி சென்னை திருவள்ளுர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 2018 அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் இணைந்து...

ஆர்எஸ்எஸ் – பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

என். கே. மூர்த்திஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறுபாஜகவின் வளர்ச்சிக்கு இனி ஆர்எஸ்எஸ் தேவையில்லை என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரு அமைப்புகளுக்கிடையே மோதல் தொடங்கிவிட்டதாக...

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு – வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம் எது?

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம் எது?தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு உலக உருண்டைக்குப் பின் அதிகம் பரிச்சயமானது இந்த மூன்றெழுத்துகள் பொறிக்கப்பட்ட சுழலும் உருண்டைதான். அரை நூற்றாண்டுக்காலமாய் தமிழ் சினிமாவில் கோலோச்சிய...

ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு – பாஜக பெரும்பான்மையை இழந்தது – என்.கே.மூர்த்தி

நாடாளுமன்ற தேர்தல் (2024) ஐந்தாவது கட்ட  வாக்குப்பதிவு 49 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. அதிலும் பிஜேபி இழப்பை சந்திக்கிறது.நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் நான்கு கட்டத்தில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்தது. தொடர்ந்து ஐந்தாவது...

தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? திக்… திக்… அரசியல் கட்சிகள்

என்.கே.மூர்த்திவாக்கு எண்ணிக்கை தேதி நெருங்க நெருங்க தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்பதை நினைத்து அரசியல் கட்சிகள் திக்...திக்..கென்று திகிலடைந்து போயுள்ளனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்டங்களில் 428 தொகுதிகளுக்கு தேர்தல்...

சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் தொடங்கப்படும் இசைக்கற்றல் மையம்!

சென்னை ஐ.ஐ.டி-யில் இளையராஜா பெயரில் ‘ILAYARAJA MUSIC LEARNING AND RESEARCH CENTRE’ தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது!எல்லோரும் நான் சாதித்து விட்டதாக கூறுகின்றனர் ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை; மூச்சு விடுவது எப்படி இயற்கையாக நடக்கிறது அப்படியே இசையும்...

சுந்தர் பிச்சையின் ஒரு நாள் சம்பளம் 5 கோடி ரூபாய்க்கு மேல்!…. உங்கள் சம்பளம் எவ்வளவு?

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் அந்த பணியில் சேர்ந்து இந்த மே மாதத்துடன் 20 ஆண்டு காலம் நிறைவு செய்துள்ளார்.கூகுள் நிறுவனம் உலக அளவில் தனி சாம்ராஜ்யம் நடத்தி...

இப்படியும் ஒரு பிரதமரா? சமூக வலைதளங்களில் விவாதம்

மக்களவை தேர்தல் தொடக்கத்தில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கைப்பற்றும் என்று மோடி, அமித்ஷா பேசினார்கள். பின்னர் 370 தொகுதிகள் என்றார்கள். இரண்டாவது கட்டம், மூன்றாவது கட்டம் தேர்தலில் அவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் பேசிவரும்...

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? – சுப. வீரபாண்டியன்

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? - சுப. வீரபாண்டியன்2009 மே 18 - அந்தத் துயரச் செய்தி உலகெங்கும் பரவிற்று! இன்று வரையில் அதை ஏற்றும், மறுத்தும், கருத்துகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன....

பிஜேபியின் தேர்தல் வியூகம் – தகர்த்தெரியும் மக்கள்!

- என்.கே. மூர்த்திபிஜேபியின் தேர்தல் வியூகம் - தகர்த்தெரியும் மக்கள்!18வது மக்களவை தேர்தலில் மற்ற கட்சிகளை காட்டிலும் பிஜேபியின் அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இன்னும் கூர்மையாக கவனித்தோம் என்றால் எதிர்க்கட்சிகளை மிரட்டி, வங்கி கணக்குகளை முடக்கி, தலைவர்களை கைது...

━ popular

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள்...