கட்டுரை
காவிரி விவகாரம்: கர்நாடகாவின் ஒற்றுமையும், தமிழ்நாட்டின் அரசியல் லாவணியும் – எழுத்தாளர் சமஸின் கூர்மையான பார்வை!
மாநில நலனில் ஒருங்கிணைந்த குரல் தேவை வலியுறுத்தும் கட்டுரை!காவிரி நதிநீர் பங்கீட்டு...
சாதி என்னும் மனோநிலை: காதலும், சமூக அமைப்பும், மனுதர்மத்தின் நிழலும் – வழக்கறிஞர் அருள்மொழியின் ஆழமான பார்வை!
"சாதி என்பது வெறுமனே திருமணங்களின் போது எழும் பிரச்சனை மட்டுமல்ல; அது...
காவேரி பிரச்சனை: CM விஜய்யால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்! சீமான் செயல்படுவது ஸ்டாலின் சொல்வதைக் கேட்டுதான்! – ஓட்டேரி ஜெயகுமார் அதிரடி பேட்டி!
தமிழகத்தில் காவேரி நீர் உரிமைப் பிரச்சனை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின்...
தமிழர்களின் நீர் உரிமையை மீட்க பேரெழுச்சிப் போராட்டம் அவசியம்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் சீமான் ஆவேசப் பேச்சு!
தமிழகத்தின் நீர் வள உரிமைகள் மற்றும் மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கத் தேசியக்...
எண்ணங்களை மேம்படுத்துவோம் – மாற்றம் முன்னேற்றம் – 5
எண்ணங்களை மேம்படுத்துவோம்
-என்.கே.மூர்த்தி
வாழ்க்கைப் பாதையை வெற்றிகரமானதாக மாற்றுவதும் அதனை சீரழிப்பதும் நமது எண்ணங்களில் தான் இருக்கிறது. நமது எண்ணங்கள் மேன்மையானதாக இருக்க வேண்டும், மேன்மையானதை மட்டும் சிந்திக்க வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையும் மேன்மையானதாக இருக்கும்.நமது மன சக்தி மூன்று வகையானது1.அறிவு...
இசைத்துறையில் ஞானி ஆனால் , பொதுவாழ்க்கையில் ?
இசை ஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் !!இசைத்துறையில் எப்பொழுதும் முடிசூடா மன்னனாகத் திகழும் இளையராஜா, பொது வாழ்க்கையில் கேலிச்சித்திரமாக மாறிப்போனது வறுத்தம் அளிக்கிறது.1976ல் நடிகர் சிவக்குமார்- சுஜாத்தா நடிப்பில் வெளிவந்த "அன்னக்கிளி" படத்திலிருந்து தனது இசைப் பயணத்தை தொடங்கிய...
முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்- மாற்றம் முன்னேற்றம் – 4
முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்
-என்.கே.மூர்த்தி
எதுவும் செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறி அல்ல, தன்னால் முடிந்ததைச் செய்யாமல் இருப்பவனும் சோம்போறியே.
...
நாட்டிற்கு தலைமை பண்புடையவர்கள் தேவை
நீ பொய் பேசி, பொய்யாய் சிரித்து, பொய்யாய் நடித்து ஏமாற்றியதுக் கூட எனக்கும் என் மக்களுக்கும் வருத்தமில்லை. இனிமேல் நானும் என் மக்களும் உன்னை நம்ப முடியாத இடத்திற்கு நீ சென்று விட்டதை நினைத்துதான் வருந்துகிறேன். ...
ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை
ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடியின் அரசியல் களம் கொஞ்சம் வித்தியாசமானது. சமுதாயச் சிந்தனைக் கொண்ட இளைஞர்கள் ஆவடிக்கு அவசியம் தேவைப்படுகிறார்கள்.தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் மிக அருகிலுள்ள ஆவடிக்கு அதிக வரலாற்று சிறப்புகள் இருக்கிறது. ஆனால்...
விதைத்தால் அறுவடை செய்யலாம் – 3
விதைத்தால் அறுவடை செய்யலாம்
– என்.கே. மூர்த்தி
வாழ்க்கை எவ்வளவு கடினமான ஒன்றாக இருந்தாலும் நீங்கள் செய்வதற்கும், சாதிப்பதற்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கவே செய்யும்.
...
எண்ணங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு – 2
எண்ணங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு
- என்.கே. மூர்த்தி"கனவு காணுங்கள் என்கிறார் டாக்டர் A.P.J. அப்துல் கலாம். கனவுகளும், கற்பனைகளும் தான் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. கனவுகளும், கற்பனைகளும் தான் அறிவையும் விரிவடைய செய்கிறது".
நமது எண்ணங்கள், உள் மனதால் படம் பிடிக்கும்...
கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது
கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் முடிவிற்கு வந்தது
கர்நாடகா மாநிலத்தில் 136 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்று மதவாத அரசியலுக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கு சட்டப் பேரவை பொதுத் தேர்தல் கடந்த 10ந் தேதி நடைபெற்றது....
முக்கனிகளை எந்த வயதுக்காரர்கள் சாப்பிடலாம்?
முக்கனிகளை எந்த வயதுக்காரர்கள் சாப்பிடலாம்?
மா, பலா, வாழை என முக்கனிகளின் சீசன் உச்சத்தில் இருப்பதால் எந்த வயதுக்காரர்கள் எவ்வளவு பழங்களை சாப்பிடலாம் முக்கனிகளில் எந்த வகையான சத்துக்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.பழ வகைகளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை...
அமைச்சர் பதவியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.. எங்கு தவறினார் நாசர்..
அமைச்சர் பதவியைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரெல்லாம் என்ன மனிதர் என்று நாசரைப் பற்றி ஆவடி மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.
"ஆவடி என்றால் நாசர், நாசர் என்றால் ஆவடி" என்கிற அளவுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் "ஆவடி நாசர்" என்கிற...
━ popular
அரசியல்
திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!
கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...
