கட்டுரை

காவிரி விவகாரம்: கர்நாடகாவின் ஒற்றுமையும், தமிழ்நாட்டின் அரசியல் லாவணியும் – எழுத்தாளர் சமஸின் கூர்மையான பார்வை!

மாநில நலனில் ஒருங்கிணைந்த குரல் தேவை வலியுறுத்தும் கட்டுரை!காவிரி நதிநீர் பங்கீட்டு...

சாதி என்னும் மனோநிலை: காதலும், சமூக அமைப்பும், மனுதர்மத்தின் நிழலும் – வழக்கறிஞர் அருள்மொழியின் ஆழமான பார்வை!

"சாதி என்பது வெறுமனே திருமணங்களின் போது எழும் பிரச்சனை மட்டுமல்ல; அது...

தமிழர்களின் நீர் உரிமையை மீட்க பேரெழுச்சிப் போராட்டம் அவசியம்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் சீமான் ஆவேசப் பேச்சு!

தமிழகத்தின் நீர் வள உரிமைகள் மற்றும் மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கத் தேசியக்...

அதிகாரிகளின் ஒத்துழைப்பால் புழல் ஏரிக்கு ஆபத்து

அதிகாரிகளின் ஒத்துழைப்பால் புழல் ஏரிக்கு ஆபத்து ஆதிகாலத்தில் ‘’நீரின்றி அமையாது உலகு’’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நீரை மையப்படுத்தியே உலகம் இயங்கியது. தற்போது நீரை தேக்கி வைத்திருந்த குளங்கள், ஏரிகள் அனைத்தும் கழிவு நீரைத் தேக்கி வைக்கும் உலகமாக மாறி வருகிறது.மனிதனின்...

மாற்றம் முன்னேற்றம் – நாம் மாற வேண்டும் – 1

1.நாம் மாற வேண்டும்நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு, இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது....

மாற்றம் முன்னேற்றம் – என். கே. மூர்த்தி

அறிமுகவுரை உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்.உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும்.                                       ...

ஆவடி மக்களின் அடிப்படை தேவை – 5

ஆவடி மக்களின் அடிப்படை தேவை-5 "ஆவடி மக்களின் எழுச்சி" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஏராளமானோர் படித்து பாராட்டி வருகின்றனர். அடுத்தது என்ன சார் செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் கேட்டு வாட்ஸப்பில் தகவல் தெரிவித்து வருகின்றனர். இன்னும் நிறைய பேர்...

வி.பி. சிங் என்பவர் யார் ? அவருக்கு எதற்கு சிலை ?

வி.பி. சிங் என்பவர் யார் ? அவருக்கு எதற்கு சிலை ? தமிழ்நாட்டில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.வி.பி.சிங் என்பவர் யார் ? அவர் அப்படி என்ன சாதித்தார் ? அவருக்கு...

ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் – 4

ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் - 4 ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஆயிரக்கணக்கான மக்கள் படித்துவிட்டு கருத்து பதிவிட்டுள்ளனர். மின்னஞ்சல் வாயிலும், கைபேசியிலும் , நேரடியாகவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற விழிப்புணர்வு...

கொரோனா அரக்கன் மீண்டும் வருகிறது! மக்களே உஷார்!

கொரோனா அரக்கன் மீண்டும் வருகிறது! மக்களே உஷார்! கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனா நாட்டில் "வூ கான்" நகரில் முதன்முதலாக தோன்றிய கொரோனா என்கிற மாபெரும் உயிர் கொல்லி நோய் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மனித உயிர்களை...

ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் – 2

(2) ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் ! ஆவடியில் குடிநீர், கழிவுநீர் மட்டும் பிரச்சனை அல்ல, ஒட்டுமொத்த நிர்வாகமும் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. இவை அனைத்தும் மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் அரசியல் வாதிகளுக்கு நன்றாக தெரியும். நன்கு அறிந்த சமூக அமைப்பை...

ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு

ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு! https://youtu.be/swHvrwqqU-I1955 ஜனவரி 20ஆம் தேதி ஆவடி காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது அப்பொழுது இருந்து ஆவடி திரும்பும் திசையெல்லாம் பசுமை நிறைந்த விவசாயப் பூமியாக இருந்தது. இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆவடி மாநாட்டிற்கு...

ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்

ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் !சென்னை அருகில் குடிநீர், பாதாளசாக்கடை திட்டம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் ஆவடி மக்கள் இனியாகிலும் விழித்துக் கொண்டு சுயமாக சிந்திக்கக் கூடிய திறன் பெற்றவர்களாக மாற வேண்டும்.  சென்னை அருகே...

━ popular

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...