கட்டுரை
இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!
தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...
திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?
- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
2026ல் எடப்பாடி காலி! செங்கோட்டையனால், தவெக-வுக்கு அணி மாறும் 50 மா.செ-க்கள்? ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தவெகவுக்கு அழைத்து வருவதுதான் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியமான பணி என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்துவமான அரசியல் தத்துவம்!
ராஜன் குறைதிராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டு வரலாற்றை இருபதாம் நூற்றாண்டில் செதுக்கிய இயக்கம். 75 ஆண்டுகளாக அது அபூர்வமான வரலாற்றுத் தொடர்ச்சியுடன் தமிழ்நாட்டை வழிநடத்தி, திராவிட மாடல் பொருளாதார வளர்ச்சியை சாதித்ததாக அறிஞர்கள், ஆய்வாளர்கள் கொண்டாடக் காரணமாயிருப்பது அதன் அரசியல்...
திருத்தப்படும் இலங்கை அரசியலமைப்பு சட்டம்? தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்! திருமாவளவன் வலியுறுத்தல்!
இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுத அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே திட்டமிட்டிருக்கும் சூழலில், தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி வழங்கிட இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.சென்னை ஆவடியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்ச்சியில்...
மாவீரர் தினத்தின் வரலாறு! சோகத்தின் வடுக்களை நினைவு கூர்ந்த திருமாவளவன்!
ஈழ விடுதலைக்காக போராளி குழுவில் மிக மிக இளைய போராளியாக தன்னை இணைத்துக் கொண்ட பிரபாகரன், எல்லோராலும் தம்பி என்று அழைக்கப்பட்டார். அதனால் தான் அவருக்கு தம்பி பிரபாகரன் என்பது பெயராக நிலைத்துவிட்டது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்...
வினையோடு வந்த செங்கோட்டையன்! முதல் நாளே விழுந்தது ஓட்டை! தராசு ஷ்யாம் நேர்காணல்!
தவெக வாக்காளர்கள் இலவச திட்டங்களை எதிர்ப்பவர்கள். அதேவேளையில் இலவச திட்டங்களை செயல்படுத்தி ஆட்சிக்கு வந்த அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் போன்றவர்கள் அங்கே செல்கிறபோது, இரு கட்சி வாக்குகளையும் ஒருங்கிணைக்க முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!
ஷோபாசக்திஇந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் -சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு, இனம், மதம் பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இந்தியாவின் முதல் கூட்டாச்சிக் குடியரசுக் கட்சி!
வீ.மா.ச.சுபகுணராஜன்இந்தியத் தேர்தல் ஆணையத் தளத்தில் தேடினால், 1949ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு இன்று வரை 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொடரும் ஒரே அரசியல் கட்சி தி.மு.க.தான் என்பது செய்தி இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனசங்கம்...
கொங்கில் காலியாகும் எடப்பாடி! சிக்சர் அடிக்கும் ஸ்டாலின்! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!
செங்கோட்டையன் விஜய் கட்சிக்கு செல்வது அவருடைய தவறு அல்ல. அந்த சூழலுக்கு அவரை தள்ளியது எடப்பாடி பழனிசாமிதான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் அதிமுகவில் இணைவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
ஓபிஎஸ் புது கட்சி! யாருடன் கூட்டணி? திமுகவுடன் டீலிங்கா? பத்திரிகையாளர் இதயா நேர்காணல்!
எடப்பாடியை வீழ்த்துவதற்காக ஓபிஎஸ், டிடிவி போன்றவர்கள் விஜயுடன் செல்வதற்கு தயாராக உள்ளனர். வேறு வழியில்லை என்றால் திமுகவிடம் சென்றுகூட, எடப்பாடிக்கு பாடம் கற்பிப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா தெரிவித்துள்ளார்.அதிமுக, தவெக கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...
அஜீத்துக்கு போன் போட்ட விஜய்! விரைவில் வெளியாகும் அறிவிப்பு! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
திமுகவை எதிர்ப்பது, அவர்களுக்கு செல்கிற சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிப்பது ஆகியவை தான் விஜய்க்கு, பாஜக தற்போது கொடுத்திருக்கும் அஜெண்டா என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு குறித்த மூத்த பத்திரிகையாளர்...
━ popular
மாவட்டம்
விவசாயிகள் மகிழ்ச்சி: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை அதிரடி உயர்வு – குவிண்டால் ₹17,777-க்கு விற்பனை!
N K Moorthi - 0
தமிழகத்தின் முன்னணி மஞ்சள் சந்தையான ஈரோட்டில், மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று குவிண்டால் ₹17,300-க்கு விற்பனையான மஞ்சள், இன்று ஒரே நாளில் மேலும் ₹400...
