கட்டுரை
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை
News365 -
வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா...
புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்
News365 -
அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...
2026-ல் மாநில அரசியலை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்
News365 -
கட்சி உத்திகளையும் தேர்தல் முடிவுகளையும் பெண்கள் தீர்மானித்தாலும், மாநிலச் சட்டமன்றங்களில் அவர்களின்...
காங்கிரஸ் தவெக கூட்டணி ரகசியம்! விஜயை அழைத்த அந்த தலைவர்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை உடைக்கும் அசைன்மெண்ட் ஆதவ் அர்ஜுனாவுக்கு பாஜக வழங்கியுள்ளதாகவும், அதனை அவர் பல்வேறு ஊடகங்கள் மூலம் செயல்படுத்தி வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் - தவெக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக வெளியாகி வரும்...
5 நீதிபதி அதிரடி கருத்து! ஆளுநர் தீர்ப்புக்கு சிக்கல்? மோடியுடன் போராடும் தமிழ்நாடு! தராசு ஷ்யாம் நேர்காணல்!
மசோதாக்களுக்கு ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் மாநில சுயாட்சிக்கு ஆபத்து என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு விதித்தது தொடர்பாக குடியரசுத்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தேசிய அரசியலில் தொடரும் உரிமைக் குரல்!
ஆர்.விஜயசங்கர்
இந்திய தேசம் என்கிற ஒன்று உருவாகிக்கொண்டிருந்த வேளையிலேயே அதன் அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது திராவிட இயக்கம். 'அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு' என்கிற உரிமை முழக்கத்தை வரித்துக்கொண்டு பிறந்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம். 1937ல் சென்னை மாகாணத்தை ஆண்ட...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – எல்லைப் பொராட்டங்களில் தி.மு.க!
வாலாசா வல்லவன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்களின் நிர்வாக வசதிக்காகப் பல்வேறு மாகாணங்களை உருவாக்கினர். அந்த மாகாணங்கள் மொழியை அடிப்படையாகக்கொண்டு அமையவில்லை.சென்னை மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகாவின் ஒரு பகுதி, ஒரியாவின் ஒரு சிறு பகுதி...
மோடி – எடப்பாடி சந்திப்பு! ஒரு முக்கிய ட்விஸ்ட் இருக்கு! அய்யநாதன் நேர்காணல்!
விஜய், அதிமுக - பாஜக கூட்டணியில் இணைகிற முடிவில் இருப்பதாகவும், தவெகவுக்கு 20 தொகுதிகள் வரை வழங்க திட்டமிட்டு உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த...
பீகாரை அடுத்து தமிழகம்… 41 இடங்களுக்கு குறி… களமிறங்கிய பாஜக! உமாபதி Detail Report!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ளதாகவும், அந்த தொகுதிகளில் பல்வேறு விதமான மோசடிகளை செய்து பாஜக கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜகவின் தேர்தல்...
ஸ்டாலினா ஒளிச்சு வச்சாரு? அணில்களின் அலப்பறை! இங்கே மோடி படம் ஓடாது! போட்டு பொளந்த கோட்டீஸ்வரன்!
எஸ்.ஐ.ஆர் பணிகளை திமுகவும் எதிர்க்கும் நிலையில, அதனை ஸ்டாலின் கொண்டுவந்தது போன்று விஜய் சித்தரிக்க முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாஜக பீகார் தேர்தலில் இமாலய வெற்றி...
ஆதாரத்தை வெளியிட்ட PTR! அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்! SIRல் நடக்கும் தில்லு முல்லு!
தமிழகத்தில் பெரும்பான்மையான எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளதை ஆதாரங்களுடன் அமைச்சர் பிடிஆர் தவறானது என்று நிரூபித்துள்ளதாக பத்திரிகையாளர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்டிடிவிக்கு போட்டி...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மனித உரிமைகளின் இருட்காலம்: கழக வரலாற்றில் ஒரு புயற்காலம்!
தோழர் தியாகுஇந்திய நாட்டின் வரலாற்றில் - குறிப்பாக, சிறை வரலாற்றில் - அது கொடுவதையின் முத்திரை பதிந்த ஆண்டு. விடுமை பெற்ற இந்தியாவில் மக்களின் விடுமை மிதித்து நசுக்கப்பட்டதும், குடியாட்சியமும் குடியாட்சியர்களும் இருட்டறையில் தள்ளப்பட்டதும் அந்த ஆண்டில் போல் வேறு...
விஜயுடன் ராகுல் பேசவே இல்லை! பதறும் காங்கிரஸ்! இது யார் செய்கிற வேலை! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!
பீகார் தேர்தல் முடிவுகள் காரணமாக தமிழ்நாட்டில் காங்கிரசின் பேர வலிமை குறைந்துவிட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த...
━ popular
இந்தியா
மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது
அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி மன்றம் கடும் அதிருப்பதியை வெளிபடுத்தியுள்ளது.கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் (I-PAC) இயக்குநரின் இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையின் போது, மேற்கு...
