கட்டுரை

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை

வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா...

புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்

அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...

2026-ல் மாநில அரசியலை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்

கட்சி உத்திகளையும் தேர்தல் முடிவுகளையும் பெண்கள் தீர்மானித்தாலும், மாநிலச் சட்டமன்றங்களில் அவர்களின்...

ஞானேஷ் கொடுத்த டார்ச்சர்! 3 அதிகாரிகள் தற்கொலை! வேடிக்கை பார்க்கும் நீதிபதிகள்! மருதையன் நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிஎல்ஓ-க்களுக்கு ஆதரவாக பணியாற்றும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் தவெகவினர் அவதூறு பரப்புவதாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை கண்டித்து வருவாய் துறை அதிகாரிகள் போராட்டம் அறிவித்துள்ளதன் பின்னணி குறித்து இடதுசாரி...

விஜயை மாட்டிவிட்ட வீடியோ! மேடையில் கதறிய ஆதவ் – புஸ்ஸி! தவெக அரைவேக்காடு ஆர்ப்பாட்டம்! உமாபதி நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக தவெக போராட்டம் நடத்தியுள்ள நிலையில், விஜய்க்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும், அவர் மற்றவர்களை எழுதி கொடுப்பதை படிக்கிறார் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக தவெக நடத்திய போராட்டம் குறித்து...

ஞானேஷை நொறுக்கிய பிஎல்ஓ போராட்டம்! தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக தவெக போராட்டம்! சுமன் கவி நேர்காணல்!

தன்னுடைய சுய நலத்திற்காக SIR-ஐ நடத்துகிற பாஜகவை கண்டிக்காத விஜய், வாக்காளர்களுக்கு உதவிடும் திமுக மீது குற்றம் சாட்டுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.SIR நடவடிக்கையை கண்டித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற...

சீண்டிப் பார்க்கும் விஜய்! எஸ்.ஐ.ஆரில் அதிமுக மீது அதிருப்தி! பாஜக கூட்டணி கணக்கு சாத்தியமில்லை! தராசு ஷ்யாம் நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் யாருடைய வாக்குரிமையும் பறிபோக கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பதாகவும், ஆனால் அதிமுக, தவெக அப்படியான நிலைப்பாட்டை எடுக்காதது  வருத்தத்திற்குரியது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.எஸ்.ஐ.ஆர். விவகாரம், அதிமுக - பாஜக கூட்டணி உள்ளிட்டவை...

ஸ்டாலினுக்கு 3 ஸ்ட்ராங்கான ஓட்பேங்க்! விஜய் வெறும் மண்குதிரை! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல் !

பீகார் தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணியில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப இடங்களை ஸ்டாலின் வழங்குவார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து...

பீகாரில் மோடி செஞ்ச மோசடி! எஸ்.ஐ.ஆர் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன? விளாசும் அய்யநாதன்!

பீகார் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி இருந்தபோதும், பாஜக கொடுத்த 10 ஆயிரம் பணத்திற்காக மீண்டும் ஆள அனுமதித்து விட்டனர் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – நானும் தி.மு.க.வும்!

எஸ்.வி.ராகதுரை"என் அப்பா அடிப்படையில் ஒரு காந்தியவாதி. 'காந்தி நலமன்றம்' என்ற அமைப்பின் மூலம் அன்று 'தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் 'தீண்டத்தகாதவர்கள்' என்றும் சொல்லப்பட்ட தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 45 மாணவர்களுக்கான உண்டி உறைவிட விடுதியொன்றை நடத்திவந்தார். நான் பிறந்த தாராபுரம்...

தமிழ்நாட்டில் பணமழை! பீகார் மாடலில் ஸ்டாலின்! பதறிய எடப்பாடி-பாஜக!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், தேர்தல் செலவுக்கு பாஜக நிதி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்ப்பதாகவும், இதற்காக பாஜகவுக்கு கூடுதல் இடங்களை தரவும் அவர் தயாராக உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல்...

பீகார் பாணியில் எடப்பாடி கூட்டணி! காங்கிரசுக்கு அதிக இடங்கள் கேட்க முடியாது! உடைத்து பேசிய பாலச்சந்திரன்!

பீகாரில் இந்தியா கூட்டணி தோற்றதன் மூலம், தமிழக காங்கிரசில் விஜயுடன் கூட்டணி போக போகிறோம் என்று சொல்லிவந்த சிலர், இனி வாய் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள்...

தேர்தல் ஆணைய முறைகேடு லிஸ்ட்! ரயிலில் கொண்டுவரப்பட்ட வாக்காளர்கள்! மருதையன் நேர்காணல்!

பீகார் தேர்தலில் மோசடியாக பாஜக வெல்வதற்கு தேர்தல் ஆணையம் மட்டுமின்றி உச்சநீதிமன்றம், ஊடங்கள் என்று பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பும் உள்ளது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் யூடியூப் சேனலுக்கு அளித்த...

━ popular

மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது

அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி மன்றம் கடும் அதிருப்பதியை வெளிபடுத்தியுள்ளது.​கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் (I-PAC) இயக்குநரின் இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையின் போது, மேற்கு...