கட்டுரை

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை

வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா...

புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்

அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...

2026-ல் மாநில அரசியலை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்

கட்சி உத்திகளையும் தேர்தல் முடிவுகளையும் பெண்கள் தீர்மானித்தாலும், மாநிலச் சட்டமன்றங்களில் அவர்களின்...

பயங்கர உஷாரில் ஸ்டாலின்! விஜய் டெபாசிட் காலி! காங்கிரசுக்கு பறந்த வார்னிங்!

எஸ்.ஐ.ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது சாமானிய மக்களால் முடியாத காரியமாகும், எனவே இது தன்னிச்சையாகவே அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய கடமையாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாடு குறித்து...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1957: முதல் தேர்தல்!

சுப.வீரபாண்டியன்1949ஆம் ஆண்டு, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தனியாக தி.மு.கழகம் என்னும் கட்சி தொடங்கப்பட்ட பிறகு, அது தாய்க் கழகத்திலிருந்து மூன்று கருத்தியல்களில் வேறுபட்டது.கடவுள் மொழி (தமிழ்) தேர்தல்கடவுள் இல்லை... கடவுள் இல்லை. இல்லவே இல்லை என்பது திராவிடர் கழகத்தின்...

வீடியோவில் கதறிய விஜய்! அம்பலமாகும் பாஜக, தேர்தல் ஆணையம்! எஸ்.ஐ.ஆரில் தவெக-வை வைத்து புது திட்டம்!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் திமுக களத்தில் இறங்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தவெக களத்திலேயே இல்லாதபோதும், விஜய் திமுக Vs தவெக என்று சொல்வது மோசடி வேலையாகும் என்று பத்திரிகையாளர் மதன் அறிவழகன் விமர்சித்துள்ளார்.எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக தவெக தலைவர்...

பீகாருக்கே நேரில் போனேன்! நிதிஷ்குமார் சோலியை முடிக்க போறாங்க! உமாபதி நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் மற்றும் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கியதன் காரணமாகவே பீகாரில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி குற்றம்சாட்டியுள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-...

விஜய் கூட்டணி? ஆளனுப்பும் காங்கிரஸ்! மணி சொன்ன சீக்ரெட்ஸ்!

திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை கூட்டணி. எனவே காங்கிரஸ் மேலிடம் திமுக உடனான கூட்டணி முறிக்க ஒருபோதும் விரும்பாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், அதன் காரணமாக திமுக...

நிதிஷ்குமாருக்கு தலைவலி ஆரம்பம்! நடக்கப் போறதை சொல்றேன் கேளுங்க! பாலச்சந்திரன் க்ளியர் ரிப்போர்ட்!

பீகாரில் என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு காரணம் தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க அனுமதித்தது தான் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் மற்றும் என்டிஏ கூட்டணியின்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1986 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட நினைவுகள்!

பொள்ளாச்சி மா.உமாபதி தி.மு.க. இளைஞர் அணியின் கோவை மாவட்ட அமைப்பாளர், மாநிலத் துணைச் செயலாளர், தி.மு.க. தொண்டர் அணியின் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளைக் கடந்து, தற்பொழுது தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநிலச் செயலாளர் ஆகப் பணியாற்றும் பொள்ளாச்சி...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வின் எதிரிகள் யார்?

ப.திருமாவேலன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிரிகள் யார் என்றால், திராவிடத்தின் எதிரிகளும் திராவிடர்களின் முன்னேற்றத்துக்கு எதிரிகளும் தான்!திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளிலேயே அதன் கொள்கையைப் பேரறிஞர் அண்ணா தெளிவுபடுத்தினார்."திராவிட முன்னேற்றக் கழகம் - போட்டிக் கழகம் அல்ல. திராவிட முன்னேற்றக்...

எடப்பாடிக்கு அதிர்ச்சி! புது திட்டத்துடன் அண்ணாமலையை இறக்கிய அமித்ஷா! அய்யநாதன் நேர்காணல்!

பாஜக சார்பில் அதிமுக உடன் கூட்டணி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு நயினாரிடமும், என்டிஏவில் இடம்பெற்றிருந்த கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அண்ணாமலையிடமும் வழங்கப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்...

ஆதவ் அர்ஜுனாவை காப்பாற்ற சதி! சிபிஐ கண்டுபிடித்த உண்மை என்ன? ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

கரூர் சம்பவத்திற்கு முன்னதாக ஆதவ் அர்ஜுனா, சபரீசன் பேசியதாக வெளியாகும் தகவல் அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தவெக நிர்வாகி ஆதவ் - சபரீசன் தொடர்பாக சவுக்கு சங்கர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...

━ popular

மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது

அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி மன்றம் கடும் அதிருப்பதியை வெளிபடுத்தியுள்ளது.​கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் (I-PAC) இயக்குநரின் இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையின் போது, மேற்கு...