கட்டுரை

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை

வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா...

புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்

அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...

2026-ல் மாநில அரசியலை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்

கட்சி உத்திகளையும் தேர்தல் முடிவுகளையும் பெண்கள் தீர்மானித்தாலும், மாநிலச் சட்டமன்றங்களில் அவர்களின்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

க.திருநாவுக்கரசு தி.மு.க. தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. முக்கால் நூற்றாண்டு, அது அரசியல் களத்தில் நின்று வாளையும் கேடயத்தையும் இன்னமும் சுழற்றிக்கொண்டு இருக்கிறது. போராட்டம் தொடருகிறது;முடிந்தபாடில்லை. அது முடியாது. இது, திராவிட இயக்கவியல்,திராவிட இயக்கம் உருவாகி 113 ஆண்டுகள் ஆகிவிட்டன. 'காலம்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தென் தமிழ்நாட்டில் கழகம்!

பொன்.முத்துராமிலங்கம்இன்று திராவிட இயக்க வளர்ச்சிப்போக்கின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இங்கு நடைபெறும் ஆட்சி, 'திராவிட மாடல் ஆட்சி' என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியும் வளமும், இந்திய...

பீகாரில் சங்கிகளுக்கு சாணியடி! கருத்துக்கணிப்பு மெகா மோசடி! உமாபதி நேர்காணல்!

பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தபோதும், அங்குள்ள களநிலவரம் பாஜகவுக்கு எதிராக உள்ளதாகவும், எனவே அது தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு வெளியாகி உள்ள தேர்தலுக்கு பிந்தைய...

2 நாள் சிபிஐ வேட்டை! எவிடன்சை வைத்து கதறிய புஸ்ஸி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

கரூர் விவகாரத்தில் விஜய், பாஜகவிடம் வசமாக சிக்கிவிட்டார். பாஜகவின் சொல்பேச்சு கேட்டு அவர் நடக்காவிட்டால், சிபிஐ உரிய முறையில் விசாரிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பம் தொடர்பாக விஜய் தரப்பில் சிசிடிவி உள்ளிட்ட ஆவணங்கள் சிபிஐ...

எடப்பாடியிடம் 67 இடங்களை கேட்கும் பாஜக! அண்ணாமலை திட்டத்தில் பயணிக்கும் அமித்ஷா! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் இருந்து 67 இடங்களை பெறுவதில் பாஜக உறுதியாக உள்ளதாகவும், அண்ணாமலையை கட்சியில் தக்க வைப்பதற்காக அமித்ஷா அந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் உள்ளிட்ட முக்கிய...

டெல்லி கார் வெடிப்பு! யார் டார்கெட் தெரியுமா? பெரிய சதித்திட்டம் இருக்கு? பொன்ராஜ் நேர்காணல்!

நாட்டில் தேர்தல்களின் போது நடைபெறுகிற தீவிரவாத தாக்குதல் சம்பங்களினால் அதிகளவில் பயன்பெறுவது பாஜக மட்டும் தான் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் காங்கிரசும்!

ஆ.கோபண்ணா1885ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ், படிப்படியாக நாட்டின் விடுதலையைப் பெறுதல் என்கிற இலட்சியத்தை நோக்கித் தனது பயணத்தை மேற்கொண்டது.சமூக நீதியை இலட்சியமாகக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சி, 1920 முதல் 1936 வரை சென்னை மாகாணத்தை ஆட்சி செய்துவந்தது. நாடெங்கும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.கழகத்தின் தாக்கம்!

பா.சிதம்பரம்நான் நாளிதழ்களைப் படிக்கத் தொடங்கியபோது எனக்கு அறிமுகமான முதல் நாளிதழ், ஆங்கில மொழி நாளிதழான 'இந்து'. அந்த நாளிதழ் தேசியப் பார்வை கொண்டது. தேசியச் செய்திகள் சில தமிழ்நாட்டுச் செய்திகள் உட்பட வெளியிட்டது. அந்த நாளிதழின் வாயிலாக எனக்கு அறிமுகமான...

வெளியே சவால் விடு! உள்ளே காலில் விழு! என்ன அரசியல் இது? மணி நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையால் முதலில் பாதிக்கப்பட போவது விஜய்தான். ஆனால் அவர்கள் களத்திலேயே இல்லை. திமுக - அதிமுக தான் களத்தில் இருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.தவெக சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல...

ஸ்டாலின் கையில் எடுக்கும் ஐடியாலஜி ஆபரேஷன்! மருது அழகுராஜ் நேர்காணல்!

திமுக ஆட்சியில் அங்கும் இங்கும் குறைகள் இருக்கின்றன. அவற்றை சரிசெய்ய முதலமைச்சர் உழைக்கிறார். அதை மக்களும் நம்புகிறார்கள் என்பதுதான் உண்மை என்று அதிமுக முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு...

━ popular

மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது

அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி மன்றம் கடும் அதிருப்பதியை வெளிபடுத்தியுள்ளது.​கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் (I-PAC) இயக்குநரின் இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையின் போது, மேற்கு...