spot_imgspot_img

கட்டுரை

டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!

திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும்...

திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!

ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா?...

பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில்...

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...

செங்கோட்டையனின் துணிச்சல்! கொக்கி போடும் விஜய்! அண்ணாமலையை பேச சொன்னது அமித்ஷா! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

பாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா சொல்லித்தான், எடப்பாடியை முதலமைச்சர் ஆக்க பாடுபடுவோம் என்று அண்ணாமலை சொன்னார் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் நீக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :-ஏட செங்கோட்டையன்,  ஓபிஎஸ்,...

“பண வாசம்”- எது செல்வம்? – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, வெறும் பணத்தால் பயனில்லை என்று சொல்லிவிட்டீர்கள். செல்வம் என்றால் என்ன? பணம் மட்டுமே செல்வம் இல்லையென்றால் வேறு எவை செல்வம்?நம் சமுதாயத்தில் ஒரு வழக்கம் உண்டு. யாராவது கால்களில் விழுந்தால், 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க'...

தப்பு செஞ்சிட்டீங்க எடப்பாடி! செங்கோட்டையன தொட்ருக்க கூடாது! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

ஒபிஎஸ், டிடிவி, சசிகலா போன்றவர்களால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன்  நீக்கப்பட்டது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-...

அஜித் சொன்ன அந்த வார்த்தை! மூடி மறைக்கும் ஊடகங்கள்! கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு விஜய் மற்றும் சில காட்சி ஊடகங்களை தவிர்த்து, மற்ற அனைவரும் கூட்டு பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று  பத்திரிகையாளர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்த நடிகர் அஜித்குமாரின் பேட்டி தொடர்பாக பத்திரிகையாளர் சத்தியராஜ் யூடியூப்...

டிடிவி,ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டு! எடப்பாடிக்கு விரைவில் கல்தா! உமாபதி நேர்காணல்!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பிடுங்கி விடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில்...

அதிமுகவில் வெடித்த பூகம்பம்! செங்கோட்டையன் அதிரடி பேட்டி! தொடங்கியது பாஜகவின் திட்டம் சி!

அதிமுக - பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்கு செல்வதை தடுக்க டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்களை வைத்து புதிய அணியை உருவாக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...

“பண வாசம்”- சம்பாத்தியத்தில் எவ்வளவு தானமாக வழங்க வேண்டும்? – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, நான் நிறைய பணம் சம்பாதிக்கிறேன். சம்பாதித்த பணத்தை தானதருமம் செய்யுங்கள்,அப்போதுதான் உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று நிறைய பேர் என்னிடம் சொல்கிறார்கள். நான் எவ்வளவு தானமாகக் கொடுப்பது?எவ்வளவு தானம் கொடுக்க வேண்டும் என்பதை யாருமே நிர்ணயம்...

தமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு ஆபத்தா? கலவரத்தை தூண்டும் மோடி! ஜீவசகாப்தன் நேர்காணல்!

தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது கண்டிக்கத் தக்கது என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது :- பிரதமர் மோடி மீண்டும்...

கூட்டணிக்கு வர முடியாது! எடப்பாடிக்கு விஜய் அதிர்ச்சி! துக்ளக் குருமூர்த்தி ஸ்கெட்ச்!

அதிமுக உடன் தவெக கூட்டணிக்கு செல்லாது என்று நிர்மல்குமார் அறிவித்துள்ளது, எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் புன்னை வளவன் தெரிவித்துள்ளார்.அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று தவெக அறிவித்துள்ளது குறித்து பத்திரிகையாளர் புன்னைவளவன் யூடியூப்...

ரூ.888கோடி ஊழல் விவகாரம்.. கடிதம் அனுப்பியது உண்மையில் ED தானா?? வலுக்கும் சந்தேகம்..

நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.888.30 கோடி ஊழல் நடந்துள்ளதாக , தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது உண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தானா? என தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும்...

━ popular

டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!

திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும் சட்டப்பேரவைக்கு கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் நகர்வு வரவேற்கத்தக்கது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் முதலமைச்சரை சந்தித்து பேசியதன்...