கட்டுரை

இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!

​தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...

​திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?​

​- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...

பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...

ஞானேஷை நொறுக்கிய பிஎல்ஓ போராட்டம்! தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக தவெக போராட்டம்! சுமன் கவி நேர்காணல்!

தன்னுடைய சுய நலத்திற்காக SIR-ஐ நடத்துகிற பாஜகவை கண்டிக்காத விஜய், வாக்காளர்களுக்கு உதவிடும் திமுக மீது குற்றம் சாட்டுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.SIR நடவடிக்கையை கண்டித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற...

சீண்டிப் பார்க்கும் விஜய்! எஸ்.ஐ.ஆரில் அதிமுக மீது அதிருப்தி! பாஜக கூட்டணி கணக்கு சாத்தியமில்லை! தராசு ஷ்யாம் நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் யாருடைய வாக்குரிமையும் பறிபோக கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பதாகவும், ஆனால் அதிமுக, தவெக அப்படியான நிலைப்பாட்டை எடுக்காதது  வருத்தத்திற்குரியது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.எஸ்.ஐ.ஆர். விவகாரம், அதிமுக - பாஜக கூட்டணி உள்ளிட்டவை...

ஸ்டாலினுக்கு 3 ஸ்ட்ராங்கான ஓட்பேங்க்! விஜய் வெறும் மண்குதிரை! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல் !

பீகார் தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணியில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப இடங்களை ஸ்டாலின் வழங்குவார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து...

பீகாரில் மோடி செஞ்ச மோசடி! எஸ்.ஐ.ஆர் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன? விளாசும் அய்யநாதன்!

பீகார் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி இருந்தபோதும், பாஜக கொடுத்த 10 ஆயிரம் பணத்திற்காக மீண்டும் ஆள அனுமதித்து விட்டனர் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – நானும் தி.மு.க.வும்!

எஸ்.வி.ராகதுரை"என் அப்பா அடிப்படையில் ஒரு காந்தியவாதி. 'காந்தி நலமன்றம்' என்ற அமைப்பின் மூலம் அன்று 'தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் 'தீண்டத்தகாதவர்கள்' என்றும் சொல்லப்பட்ட தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 45 மாணவர்களுக்கான உண்டி உறைவிட விடுதியொன்றை நடத்திவந்தார். நான் பிறந்த தாராபுரம்...

தமிழ்நாட்டில் பணமழை! பீகார் மாடலில் ஸ்டாலின்! பதறிய எடப்பாடி-பாஜக!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், தேர்தல் செலவுக்கு பாஜக நிதி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்ப்பதாகவும், இதற்காக பாஜகவுக்கு கூடுதல் இடங்களை தரவும் அவர் தயாராக உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல்...

பீகார் பாணியில் எடப்பாடி கூட்டணி! காங்கிரசுக்கு அதிக இடங்கள் கேட்க முடியாது! உடைத்து பேசிய பாலச்சந்திரன்!

பீகாரில் இந்தியா கூட்டணி தோற்றதன் மூலம், தமிழக காங்கிரசில் விஜயுடன் கூட்டணி போக போகிறோம் என்று சொல்லிவந்த சிலர், இனி வாய் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள்...

தேர்தல் ஆணைய முறைகேடு லிஸ்ட்! ரயிலில் கொண்டுவரப்பட்ட வாக்காளர்கள்! மருதையன் நேர்காணல்!

பீகார் தேர்தலில் மோசடியாக பாஜக வெல்வதற்கு தேர்தல் ஆணையம் மட்டுமின்றி உச்சநீதிமன்றம், ஊடங்கள் என்று பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பும் உள்ளது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் யூடியூப் சேனலுக்கு அளித்த...

பயங்கர உஷாரில் ஸ்டாலின்! விஜய் டெபாசிட் காலி! காங்கிரசுக்கு பறந்த வார்னிங்!

எஸ்.ஐ.ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது சாமானிய மக்களால் முடியாத காரியமாகும், எனவே இது தன்னிச்சையாகவே அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய கடமையாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாடு குறித்து...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1957: முதல் தேர்தல்!

சுப.வீரபாண்டியன்1949ஆம் ஆண்டு, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தனியாக தி.மு.கழகம் என்னும் கட்சி தொடங்கப்பட்ட பிறகு, அது தாய்க் கழகத்திலிருந்து மூன்று கருத்தியல்களில் வேறுபட்டது.கடவுள் மொழி (தமிழ்) தேர்தல்கடவுள் இல்லை... கடவுள் இல்லை. இல்லவே இல்லை என்பது திராவிடர் கழகத்தின்...

━ popular

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...