கட்டுரை
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை
News365 -
வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா...
புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்
News365 -
அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...
2026-ல் மாநில அரசியலை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்
News365 -
கட்சி உத்திகளையும் தேர்தல் முடிவுகளையும் பெண்கள் தீர்மானித்தாலும், மாநிலச் சட்டமன்றங்களில் அவர்களின்...
திமுகவில் இணையும் முக்கிய புள்ளி! எடப்பாடியை வீழ்த்த நடக்கும் நாடகம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்தி கட்சியை கைப்பற்றுவதில் ஒபிஎஸ், தினகரன் போன்றவர்கள் தீவிரமாக உள்ளனர். எனவே அவர்கள் திமுகவுக்கு செல்வதற்கு கூட வாய்ப்புகள் உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மேலும் பலர் வர உள்ளதாக...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ”சவால்களை வென்ற சமூக நீதி இயக்கம்!”
கி.வீரமணிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து தொடங்குகிறது. 'தாய்க்கழகம்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தி.மு.க.வைத் தொடங்கிய அண்ணா, 1967ல் ஆட்சி அமைத்தவுடன் 'இந்த ஆட்சியே பெரியாருக்கு காணிக்கை' என்றார்....
H-Files-ல் உள்ள ஒவ்வொரு கூற்றும் தோல்வியடைகிறது: ராகுல்காந்தி தயாரித்த ‘வாக்கு திருட்டு’ நாடகம் அம்பலமானது
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பல முறை வாக்களித்தது முதல் போலி அடையாள அட்டைகள் வரை, ராகுல்காந்தியின் ஒவ்வொரு குற்றச்சாட்டும் உண்மைகளின் பளுவின் கீழ் சரிந்து, காங்கிரஸின் நம்பகத்தன்மை மீது மற்றொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.ஹரியானா தேர்தல் தொடர்பான ராகுல்காந்தியின் வாக்கு திருட்டு...
மோடி ஜெயிச்சதே செல்லாது! THE HINDU அம்பலப்படுத்திய உண்மை! ஜீவசகாப்தன் நேர்காணல்!
வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை உறுதிபடுத்தும் விதமாக தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருக்கும் தலையங்கத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருப்பதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.ஹரியானா தேர்தல் முறைகேடுகள் குறித்த ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளை ஆதரித்து...
SIR ஆபத்தில் சிக்கிய தமிழ்நாடு! உச்சநீதிமன்றத்தில் எதுவும் நடக்காது! தராசு ஷ்யாம் நேர்காணல்!
தமிழகத்தில் SIR நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட போவது திமுக மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் தான் என்று மூத்த பத்திரகையாளர் தராசு ஷ்யாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.SIR நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
பட ரிலீசுக்காக விஜய் பக்கா பிளான்! பொளந்து எடுத்த ராஜகம்பீரன்!
ஜனநாயகன் படத்தின் வெளியீட்டிற்காகவே, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அவசர அவசரமாக விஜய் சந்தித்து, நிவாரண நிதி வழங்கினார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.தவெக தலைவர் விஜய், முதலமைச்சர் மீது முன்வைத்துள்ள விமர்சனகளுக்கு பதில் அளிக்கும் விதமாக அரசியல்...
திமுகவ அழிக்கிறியா! ஓட்டு இருக்கா! புத்தி வேணும் விஜய்! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதை எதிர்க்கும் திமுக தப்பி பிழைத்துக்கும். ஆனால் எஸ்.ஐ.ஆரை ஆதரிக்கும் அதிமுக, பாஜக கட்சிகள் வீழ்ச்சியை சந்திக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி எச்சரித்துள்ளார்.தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர்...
ஸ்டாலின் கேட் ஓபன்! கூட்டணிக்கு வெய்ட் பண்ணும் அதிமுக! நிலவரத்தை சொல்லும் ஷ்யாம்!
திமுக சட்டமன்றத் தேர்தலுக்கு தாயாராகிவிட்ட நிலையில், அதிமுக இன்னும் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது. எனவே அவர்கள் தேர்தலுக்கு தயாராகவில்லை என்றே தோன்றுவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல...
வாக்காளர் திருத்தப் பணிகளால் குழம்பும் மக்கள்..!! தெளிவு படுத்துமா தேர்தல் ஆணையம்??
S.I.R. எனச் சொல்லப்படும், ஒரு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் (நவ.4) நான்காம் தேதி தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரையில் அது நடைபெறுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு...
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்??
2026 சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக ஆயத்தமாகி வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என இத்தேர்தலில் நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளை தங்களை பலப்பத்தும் முனைப்புடன்...
━ popular
இந்தியா
மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது
அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி மன்றம் கடும் அதிருப்பதியை வெளிபடுத்தியுள்ளது.கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் (I-PAC) இயக்குநரின் இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையின் போது, மேற்கு...
