கட்டுரை

இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!

​தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...

​திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?​

​- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...

பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...

வீடியோவில் கதறிய விஜய்! அம்பலமாகும் பாஜக, தேர்தல் ஆணையம்! எஸ்.ஐ.ஆரில் தவெக-வை வைத்து புது திட்டம்!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் திமுக களத்தில் இறங்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தவெக களத்திலேயே இல்லாதபோதும், விஜய் திமுக Vs தவெக என்று சொல்வது மோசடி வேலையாகும் என்று பத்திரிகையாளர் மதன் அறிவழகன் விமர்சித்துள்ளார்.எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக தவெக தலைவர்...

பீகாருக்கே நேரில் போனேன்! நிதிஷ்குமார் சோலியை முடிக்க போறாங்க! உமாபதி நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் மற்றும் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கியதன் காரணமாகவே பீகாரில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி குற்றம்சாட்டியுள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-...

விஜய் கூட்டணி? ஆளனுப்பும் காங்கிரஸ்! மணி சொன்ன சீக்ரெட்ஸ்!

திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை கூட்டணி. எனவே காங்கிரஸ் மேலிடம் திமுக உடனான கூட்டணி முறிக்க ஒருபோதும் விரும்பாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், அதன் காரணமாக திமுக...

நிதிஷ்குமாருக்கு தலைவலி ஆரம்பம்! நடக்கப் போறதை சொல்றேன் கேளுங்க! பாலச்சந்திரன் க்ளியர் ரிப்போர்ட்!

பீகாரில் என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு காரணம் தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க அனுமதித்தது தான் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் மற்றும் என்டிஏ கூட்டணியின்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1986 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட நினைவுகள்!

பொள்ளாச்சி மா.உமாபதி தி.மு.க. இளைஞர் அணியின் கோவை மாவட்ட அமைப்பாளர், மாநிலத் துணைச் செயலாளர், தி.மு.க. தொண்டர் அணியின் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளைக் கடந்து, தற்பொழுது தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநிலச் செயலாளர் ஆகப் பணியாற்றும் பொள்ளாச்சி...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வின் எதிரிகள் யார்?

ப.திருமாவேலன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிரிகள் யார் என்றால், திராவிடத்தின் எதிரிகளும் திராவிடர்களின் முன்னேற்றத்துக்கு எதிரிகளும் தான்!திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளிலேயே அதன் கொள்கையைப் பேரறிஞர் அண்ணா தெளிவுபடுத்தினார்."திராவிட முன்னேற்றக் கழகம் - போட்டிக் கழகம் அல்ல. திராவிட முன்னேற்றக்...

எடப்பாடிக்கு அதிர்ச்சி! புது திட்டத்துடன் அண்ணாமலையை இறக்கிய அமித்ஷா! அய்யநாதன் நேர்காணல்!

பாஜக சார்பில் அதிமுக உடன் கூட்டணி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு நயினாரிடமும், என்டிஏவில் இடம்பெற்றிருந்த கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அண்ணாமலையிடமும் வழங்கப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்...

ஆதவ் அர்ஜுனாவை காப்பாற்ற சதி! சிபிஐ கண்டுபிடித்த உண்மை என்ன? ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

கரூர் சம்பவத்திற்கு முன்னதாக ஆதவ் அர்ஜுனா, சபரீசன் பேசியதாக வெளியாகும் தகவல் அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தவெக நிர்வாகி ஆதவ் - சபரீசன் தொடர்பாக சவுக்கு சங்கர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

க.திருநாவுக்கரசு தி.மு.க. தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. முக்கால் நூற்றாண்டு, அது அரசியல் களத்தில் நின்று வாளையும் கேடயத்தையும் இன்னமும் சுழற்றிக்கொண்டு இருக்கிறது. போராட்டம் தொடருகிறது;முடிந்தபாடில்லை. அது முடியாது. இது, திராவிட இயக்கவியல்,திராவிட இயக்கம் உருவாகி 113 ஆண்டுகள் ஆகிவிட்டன. 'காலம்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தென் தமிழ்நாட்டில் கழகம்!

பொன்.முத்துராமிலங்கம்இன்று திராவிட இயக்க வளர்ச்சிப்போக்கின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இங்கு நடைபெறும் ஆட்சி, 'திராவிட மாடல் ஆட்சி' என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியும் வளமும், இந்திய...

━ popular

அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!

மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...