கட்டுரை
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை
News365 -
வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா...
புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்
News365 -
அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...
2026-ல் மாநில அரசியலை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்
News365 -
கட்சி உத்திகளையும் தேர்தல் முடிவுகளையும் பெண்கள் தீர்மானித்தாலும், மாநிலச் சட்டமன்றங்களில் அவர்களின்...
ஒரே மாதிரி நேரட்டிவ் செய்யும் மோடி,டிரம்ப்! தேஜஸ்வி பக்கம் திரும்பும் மக்கள்! பீர்முகமது நேர்காணல்!
பீகார் தேர்தலில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு மக்கள் ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் பீர் முகமது தெரிவித்துள்ளார்.பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் அங்குள்ள...
“பாஜக பேரம் பேசுனாங்க” செங்கோட்டையன் வாக்கு மூலம்! வேவு பார்த்த எடப்பாடி மகன்! ப்ரியன் நேர்காணல்!
2026 தேர்தலில் தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்களின் நோக்கம் என்பது எடப்பாடியை பலவீனப்படுத்துவதான். அதற்கு அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு விஜயுடன் கூட்டணி வைப்பது தான் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்...
பாஜக டீலிங்! சிக்கிய செங்கோட்டையன்! விளாசி தள்ளிய கோட்டீஸ்வரன்!
பாஜகவை நம்பி சென்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு உதாரணமாக தற்போது செங்கோட்டையன் மாறியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது மற்றும் அதன் பின்னணி அரசியல் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனல்...
பீகாரில் உயர்ந்த வாக்கு சதவீதம்! காங்கிரஸ் வெற்றி உறுதி! அய்யநாதன் நேர்காணல்!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாகி இருப்பதன் மூலம் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதியாகி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு...
ஸ்டாலின் தப்பி ஓடினாரா? நான்தான் நேரில் பார்த்த சாட்சி! பத்திரிகையாளர் சுரேஷ் பேட்டி!
கலைஞர் கைது நடவடிக்கையின்போது மு.க.ஸ்டாலின் தப்பியோடவில்லை என்று சம்பத்தை நேரில் பார்த்த பத்திரிகையாளர் சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். வரலாறு தெரியாமல் ஆதவ் அர்ஜுனா கட்சியினரிடம் தவறான தகவல்களை பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.மூத்த பத்திரிகையாளர் சுரேஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...
2026ல் அதிமுகவுக்கு 3வது இடம்… பழனிசாமிக்கு சேதி சொன்ன விஜய்… ஆர்.மணி நேர்காணல்!
தவெக சிறப்பு பொதுக்குழுவில் விஜயின் பேச்சு என்பது, இனி அதிமுக உடன் கூட்டணி இல்லை என்பது உறுதிபடுத்தி விட்டதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.தவெக பொதுக்குழுவில் விஜய் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து...
பேச்சா இது? எல்லை மீறும் ஆதவ்! ஏமாந்த எடப்பாடி… எகிறிய விஜய்! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!
விஜய் பொதுக்குழு பேச்சின் அடிப்படையில் அவர் இனி அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரித்துள்ளார்.தவெக பொதுக்குழுவில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரது பேச்சு விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அது...
“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாநண்பர்களே, வாழ்வில் வெற்றியடைவது எப்படி? நிறைய பணம் சம்பாதிப்பது எப்படி ? எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? இந்த உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனாவது எப்படி? இந்த உலகிலேயே பெரும் அதிகாரம் கொண்டவராவது எப்படி? புகழ் உடையவராவது எப்படி?இப்படி...
பீகாரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு! வெல்லப் போவது யார்? உமாபதி லைவ் ரிப்போர்ட்!
பீகார் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், இந்த தேர்தலில் ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பீகாரில் நாளை சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள...
6 கோடி வாக்குரிமையும் காலி! SIRக்கு பின்னால் உள்ள சதி! சுப்ரீம் கோர்ட் சொல்லப்போவது என்ன? வாஞ்சிநாதன் நேர்காணல்!
SIR என்பது நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக கொண்டுவரப்பட்டதாகும் என்றும், இதனை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு...
━ popular
தமிழ்நாடு
தமிழ்நாடு வெல்லும் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்மாதிரி ஆட்சி மலரும் – திருமாவளவன் பேட்டி
தமிழ் மக்களின் நல்ல ஆதரவுடன் தமிழ்நாடு வெல்லும் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்மாதிரி ஆட்சி மலரும் என தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளாா்.அரியலூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் தனது வாக்கினை பதிவு...
