spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே

எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!

கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

ராகுலை மிரட்டும் தேர்தல் ஆணையர்! பீகாரில் திரளும் எதிர்க்கட்சிகள்!

அனைத்து தரப்பு மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், தற்போது அதனை SIR நடவடிக்கை மூலம் வாக்குரிமையை பறிக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திருடப்பட்ட ஜனநாயகம் என்கிற தலைப்பில்...

அமித்ஷா உடன் சென்ற அந்த தலைவர்! நயினார் வீட்டில் நடந்த ரகசிய சந்திப்பு! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்க அண்ணாமலை செய்த சதிகள் அமித் ஷாவுக்கு தெரிந்துவிட்டது. அவரது நடவடிக்கைக்கு பயந்து அண்ணாமலை எடப்பாடி  தான் முதலமைச்சர் என்று பாஜக மேடையில் அறிவித்துள்ளார் என மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.நெல்லையில் நடைபெற்ற...

எடப்பாடி நாக்குல சனி! நொறுங்கிய ஆம்புலன்ஸ்! விளாசும் எஸ்.பி.லெட்சுமணன்!

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நடந்துகொண்ட விதம் சரியானது அல்ல. அவர் தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்று மூத்த் பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த...

பீகாரில் ஸ்டாலின்! மோடியின் அஸ்திவாரம் காலி! அலறவிடும் ராகுல், தேஜஸ்வி!

பாஜக - தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை கண்டித்து ராகுல்காந்தி நடத்துகிற யாத்திரையில் பிற மாநில அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது ஜனநாயகத்தை விழிப்புணர்வு உடையதாக மாற்றுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகாரில் நடைபெறும் ராகுல் காந்தியின்...

தேர்தல்,ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் தேர்வுகளில் சாதி பெயர் தடை செய்ய வேண்டிய அவசியம்

P.G.பாலகிருஷ்ணன், பத்திரிகையாளர்  பெயருக்கு பின்னால், சாதியின் பெயரை இணைத்து இருப்பவர்களை தேர்தலில் போட்டியிடவும், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் எழுதவும்  அனுமதிக்க கூடாது...மனித இனம் என்பது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இனம் என்று பல ஆய்வுகளின் மூலம் தெரிய வருகின்றது. குரங்கு...

வெட்கத்தை விட்டு ஒத்துக்கொண்ட விஜய்!  எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

தவெக மாநாட்டில் எம்ஜிஆரை தன்னுடைய அரசியல் வழிகாட்டியாக விஜய் கூறியுள்ளதன் மூலம் தன்னிடம் புதிதாக கொள்கைகள் எதுவும் இல்லை என்று விஜய் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார் என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தவெக மாநாட்டில் விஜயின் ஆற்றிய உரை தொடர்பாக மூத்த...

அசிங்கப்படுத்திய அண்ணாமலை! விஜய்தான் பூமர்! அமித்ஷா திட்டம் பலிக்காது!

கச்சத்தீவு விகாரம் குறித்து விஜய்க்கு புரிதல் இல்லாத நிலையில், சீமான் போன்றவர்கள் பேசுவதை பார்த்து, அவரும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பேசியுள்ளார் என்று  மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.தவெக மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்களுக்கு அண்ணாமலை அளித்திருக்கும் பதிலடி...

“நான் வருகிறேன்”… ராகுலுக்கு போன் போட்ட ஸ்டாலின்! நாடாளுமன்றத்தில் பயந்து ஓடிய மோடி!

பீகாரில் ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் ஸ்டாலின் உள்ளிட்ட 5 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பதன் மூலம், மோடி வீட்டிற்கு அனுப்பபடுவதற்கான காலம் நெருங்கிவிட்டதாகவே கருதுவதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக ராகுல்காந்தி...

தேர்தல் ஆணையம் கலைப்பு? பீகாரில் இருந்து தொடங்கும் அதிரடி மாற்றம்! தேர்தல் ஆணையத்தை ரவுண்டு கட்டும் இந்தியா கூட்டணி!

இந்திரா காந்திக்கு நிகழ்ந்தது போல, பாஜக - தேர்தல் ஆணையத்தின் மோசடிகளுக்கு எதிரான போராட்டம் பீகாரில் இருந்தே தொடங்கும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்தும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல்காந்தி முன்னெடுத்துள்ள...

மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பி-க்கள்!  கருப்புச்சட்டத்தில் சிக்கிய நாயுடு! பீர்முகமது உடைக்கும்  உண்மைகள்!

பிரதமர் மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஆட்சி மாற்றம் செய்ய முயற்சித்தால் அவர்களை மிரட்டுவதற்காகவே இந்த கருப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் பீர் முகமது தெரிவித்துள்ளார்.நெல்லையில் நடைபெற்ற பாஜக...

━ popular

“World Of பராசக்தி” கண்காட்சி மீண்டும் மூன்று நாட்கள் நீட்டிப்பு!

கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய World Of பராசக்தி கண்காட்சி நாளை மறுநாள் 28 ஆம் தேதி வரை செயல்படும் என அறிவித்து இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில்...