டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!
திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும்...
திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!
ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா?...
பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில்...
கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...
பீகார் தேர்தல்: பாஜகவை முந்தும் இந்தியா கூட்டணி! குழிபறிக்கும் SIR வாக்கு திருட்டு! நிதிஷ்குமாரின் பரிதாப நிலை!
பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 47 லட்சம் வாக்காளர்களை நீக்கிய பிறகும், தேஜஸ்வி யாதவ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர் மதூர் சத்யா தெரிவித்துள்ளார்.பீகார் மாநில தேர்தல் நிலவரம் குறித்து அரசியல் விமர்சகர் மதூர் சத்யா,...
விஜய் ஏன் கரூர் போகல? பனையூர் வரும் 41 குடும்பங்கள்! த.வெ.க-வுக்கு ஏங்கும் எடப்பாடி!
கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்திப்பது விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை வரும் திங்கட்கிழமை...
கரூர் மரணம் : களமிறங்கிய சிபிஐ! கதிகலங்கும் விஜய்! செந்தில்வேல் நேர்காணல்!
கரூர் மரணங்கள் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருக்கும் எப்.ஐ.ஆர் என்பது, தமிழக காவல்துறை பதிவு செய்த பழைய எப்.ஐ.ஆர். தான் என்றும், புதிதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்றும் பத்திரிக்கையாளர் செந்தில்வேல் விளக்கம் அளித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்...
விஜய் கைது – சிபிஐ ஸ்கெட்ச்! ஆட்டிவைக்க அமித்ஷா ஆடர்! பொன்ராஜ் நேர்காணல்!
விஜய், அதிமுக - பாஜக கூட்டணி வைத்தாலும், அல்லது விஜய் தனி அணி அமைத்து போட்டியிட்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.தவெகவை வைத்து நடைபெறும் கூட்டணி அரசியல் கணக்குகள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ்...
போட்டு வாங்கிய சிபிஐ! மொத்தமா சிக்கும் தவெக டீம்! ராஜகம்பீரன் நேர்காணல்!
கரூர் சம்பவத்தில் இருந்து மீண்டுவரத் தெரியாத தவெக, இந்த நாட்டிற்கு எப்படி வழிகாட்டுகிற இடத்திற்கு வரும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவத்தை அடுத்து தவெகவை அடிப்படையாக வைத்து நடைபெறும் கூட்டணி கணக்குகள் குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன்...
ஜனநாயகனுக்கு பிறகு கட்சி கலைப்பு! சிபிஐயிடம் சிக்கும் சூட்டிங் காட்சிகள்! இதயா உடைக்கும் உண்மைகள்!
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அதன் அடிப்படையில் தான் அவர் கட்சிக்குள் வரப் போகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் இதயா தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் இதயா, யூடியூப்...
தவெக-வின் அழிவு! சிபிஐ வைத்த ட்விஸ்ட்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
கரூர் துயர சம்பவத்திற்கு தன்னை காரணமாக கூறி, கூட்டணிக்கு வற்புறுத்தும் பாஜக, அதிமுக கூட்டணியுடன் விஜய் ஒரு போதும் கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு...
ஜனநாயகனுக்கு பாஜக தரும் நெருக்கடி! விஜய்க்கு கிடைத்த அந்த ரகசிய தகவல்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் வரை விஜய் மௌனமாகவே இருப்பார், அதுவரை கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் அவர் எடுக்க மாட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த...
ஆவடியில் பம்புஹவுஸ் செயல்படவில்லை, மோட்டார் இயந்திரங்கள் பழுது…அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடைந்த அமைச்சர், கலெக்டர்…
ஆவடி மாநகராட்சி எல்லையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கவில்லை என்றும், பேரிடர் காலத்தில் மழைநீர் வெளியேற்றும் மோட்டார்கள் மொத்தமாக பழுதடைந்து இருப்பதாகவும் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர்.ஆவடி மாநகராட்சியில் சிறுபான்மையினர் நலத்துறை...
சிபிஐ உத்தரவில் 5 ஓட்டைகள்! வசமாக சிக்கும் விஜய்! திருப்பி அடிக்கும் திமுக!
கரூர் வழக்கில் சிபிஐக்கு மாற்றிய தீர்ப்பில் பல்வேறு சட்ட மீறல்கள் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தன்னுடைய பதில் மனுவில் இதை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் வலியுறுத்தியுள்ளார்.கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது தொடர்பாக...
━ popular
அரசியல்
திமுக விருப்ப மனு இன்று முதல் விநியோகம் …
திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மார்ச் 02 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிப்படுகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில்...


