கட்டுரை

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை

வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா...

புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்

அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...

2026-ல் மாநில அரசியலை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்

கட்சி உத்திகளையும் தேர்தல் முடிவுகளையும் பெண்கள் தீர்மானித்தாலும், மாநிலச் சட்டமன்றங்களில் அவர்களின்...

சிபிஐயிடம் சிக்கும் முக்கிய ஆதாரம்… விஜயை சுத்துப் போடும் பாஜக… ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

மத்திய உளவுத்துறை நடத்திய சர்வேயில் விஜய்க்கு 4 முதல் 5 சதவீதம் வாக்குகளே கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.சாணக்கியா ஊடகத்தில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ்...

அடிச்சு தூக்கும் ஸ்டாலின்! அதிமுக சோலி முடிஞ்சது! தராசு ஷ்யாம் நேர்காணல்!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, ஆளுமை மிக்க தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்பது உண்மையே என்றும், எடப்பாடி பழனிசாமி ஒரு ஆளுமை மிக்க தலைவர் கிடையாது என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ திமுகவில் இணைந்ததன் பின்னணி...

திப்பு சுல்தான் கோட்டையில் ஆஞ்சநேயர் கோயில்!

சுப.வீரபாண்டியன் இந்தியா விடுதலைபெற்ற சில ஆண்டுகளிலேயே, திட்டமிட்டு ஒரு மதக் கலவரத்திற்கான சிக்கல் உருவாக்கப்பட்டது! அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் என்று சொல்லி, இரவோடு இரவாக ஒரு ராமர் சிலையைக் கொண்டு போய் அங்கு வைத்தார்கள். அது...

உதயநிதி தமிழ் மக்களின் இதய நிதி!

குமரன் தாஸ்  திராவிட இயக்கம் ஓர் அதிசயமான இயக்கம் அதற்கு இணையாக இந்தியாவில் தோன்றிய வேறு எந்த இயக்கத்தையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது.நூற்றாண்டைக் கடந்து இன்றும் அதே இளமைத் துடிப்போடும் ஆற்றலோடும் இயங்கும் இயக்கம் அது. ஆம்! எந்தவொரு இயக்கமும் அதன்...

“பண வாசம்”- சம்பாத்தியமும் உடைமைகளும் – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, நிறைய சம்பாதிக்கிறேன். ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் வருமானம் வருகிறது. ஆனால், சொத்து மட்டும் சேர்க்கவே முடியவில்லை. என்னைவிட குறைவாக, மாதம் இருபதாயிரம், முப்பதாயிரம் மட்டுமே சம்பாதிப்பவர்கள் எல்லாம்கூட வீடு, நகை, பங்களா என நிறைய சொத்து...

பனையூரில் சிபிஐ விசாரணை! சுற்றி வளைத்த அதிகாரிகள்! சிசிடிவி காட்சிகள் எங்கே?

எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்காததன் மூலம் அவர் பாஜகவின் மற்றொரு பி டீம் ஆக முயற்சிக்கிறார் என்பது அம்பலமாகியுள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.விஜய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை மற்றும் எஸ்.ஐ.ஆர்...

சிபிஐயிடம் சிசிடிவி காட்சிகள் சிக்கிடுச்சி! நவ.14க்கு பிறகு சம்பவம் இருக்கு! ஆர்.கே. ராதாகிருஷ்ணன் உடைக்கும் உண்மைகள்!

பீகார் மாநில தேர்தல் முடிந்த பிறகு அதிமுக, தவெக இடையே கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் வீட்டில் நடைபெற்ற சிபிஐ விசாரணை குறித்து மூத்த...

SIR ஆபத்தில் தமிழ்நாடு! ஞானேஷ்குமார் பகீர் பின்னணி! எடப்பாடி பேசுவது பாஜக குரல்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

டெல்லியில் நடந்த கூட்டத்தில் முதலில் எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தற்போது அதற்கு ஆதரவாக பேசுவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு...

SIR-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு! டிடிவி, விஜய் ஆதரிப்பது ஏன்? எச்சரிக்கும் அய்யநாதன்!

தமிழகத்தில் SIR நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை நீக்கவும், போலியான நபர்களை சேர்க்கவும் முயற்சிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில்  எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடங்க உள்ள நிலையில், இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்...

எடப்பாடியை தூக்க போறாங்க! செங்கோட்டையன் வச்ச வெடி! அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 100 இடங்கள் வரை என்டிஏ கூட்டணிக்கு வழங்கப்பட உள்ளதாகவும், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பாஜக சில இடங்களை கொடுத்துவிட்டு பெரும்பாலான இடங்களில் அவர்கள் போட்டியிட உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து...

━ popular

நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள் – 85 சதவீதத்தை கடந்தால் எந்த கட்சிக்கு ஆபத்து

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக...