கட்டுரை
இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!
தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...
திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?
- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
H-Files-ல் உள்ள ஒவ்வொரு கூற்றும் தோல்வியடைகிறது: ராகுல்காந்தி தயாரித்த ‘வாக்கு திருட்டு’ நாடகம் அம்பலமானது
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பல முறை வாக்களித்தது முதல் போலி அடையாள அட்டைகள் வரை, ராகுல்காந்தியின் ஒவ்வொரு குற்றச்சாட்டும் உண்மைகளின் பளுவின் கீழ் சரிந்து, காங்கிரஸின் நம்பகத்தன்மை மீது மற்றொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.ஹரியானா தேர்தல் தொடர்பான ராகுல்காந்தியின் வாக்கு திருட்டு...
மோடி ஜெயிச்சதே செல்லாது! THE HINDU அம்பலப்படுத்திய உண்மை! ஜீவசகாப்தன் நேர்காணல்!
வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை உறுதிபடுத்தும் விதமாக தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருக்கும் தலையங்கத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருப்பதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.ஹரியானா தேர்தல் முறைகேடுகள் குறித்த ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளை ஆதரித்து...
SIR ஆபத்தில் சிக்கிய தமிழ்நாடு! உச்சநீதிமன்றத்தில் எதுவும் நடக்காது! தராசு ஷ்யாம் நேர்காணல்!
தமிழகத்தில் SIR நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட போவது திமுக மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் தான் என்று மூத்த பத்திரகையாளர் தராசு ஷ்யாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.SIR நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
பட ரிலீசுக்காக விஜய் பக்கா பிளான்! பொளந்து எடுத்த ராஜகம்பீரன்!
ஜனநாயகன் படத்தின் வெளியீட்டிற்காகவே, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அவசர அவசரமாக விஜய் சந்தித்து, நிவாரண நிதி வழங்கினார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.தவெக தலைவர் விஜய், முதலமைச்சர் மீது முன்வைத்துள்ள விமர்சனகளுக்கு பதில் அளிக்கும் விதமாக அரசியல்...
திமுகவ அழிக்கிறியா! ஓட்டு இருக்கா! புத்தி வேணும் விஜய்! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதை எதிர்க்கும் திமுக தப்பி பிழைத்துக்கும். ஆனால் எஸ்.ஐ.ஆரை ஆதரிக்கும் அதிமுக, பாஜக கட்சிகள் வீழ்ச்சியை சந்திக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி எச்சரித்துள்ளார்.தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர்...
ஸ்டாலின் கேட் ஓபன்! கூட்டணிக்கு வெய்ட் பண்ணும் அதிமுக! நிலவரத்தை சொல்லும் ஷ்யாம்!
திமுக சட்டமன்றத் தேர்தலுக்கு தாயாராகிவிட்ட நிலையில், அதிமுக இன்னும் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது. எனவே அவர்கள் தேர்தலுக்கு தயாராகவில்லை என்றே தோன்றுவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல...
வாக்காளர் திருத்தப் பணிகளால் குழம்பும் மக்கள்..!! தெளிவு படுத்துமா தேர்தல் ஆணையம்??
S.I.R. எனச் சொல்லப்படும், ஒரு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் (நவ.4) நான்காம் தேதி தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி வரையில் அது நடைபெறுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு...
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்??
2026 சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக ஆயத்தமாகி வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என இத்தேர்தலில் நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளை தங்களை பலப்பத்தும் முனைப்புடன்...
ஒரே மாதிரி நேரட்டிவ் செய்யும் மோடி,டிரம்ப்! தேஜஸ்வி பக்கம் திரும்பும் மக்கள்! பீர்முகமது நேர்காணல்!
பீகார் தேர்தலில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு மக்கள் ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் பீர் முகமது தெரிவித்துள்ளார்.பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் அங்குள்ள...
“பாஜக பேரம் பேசுனாங்க” செங்கோட்டையன் வாக்கு மூலம்! வேவு பார்த்த எடப்பாடி மகன்! ப்ரியன் நேர்காணல்!
2026 தேர்தலில் தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்களின் நோக்கம் என்பது எடப்பாடியை பலவீனப்படுத்துவதான். அதற்கு அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு விஜயுடன் கூட்டணி வைப்பது தான் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்...
━ popular
Breaking News
அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!
மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...
