spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே

எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!

கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

அங்கிள் ஸ்டாலின்! அதிரடி விஜய்! எடப்பாடிக்கு வேட்டு! எஸ்.பி. லெட்சுமணன் நேர்காணல்!

தவெக இரண்டாம் மாநில மாநாட்டில் அதிமுக தொண்டர்களை நோக்கி விஜயால் வீசப்பட்ட வலையை கண்டு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் நடிகர் விஜயின் ஆற்றிய உரை...

ஓபிஎஸ் திமுக கூட்டணி! அன்புமணி தனிச்சு நிற்கப்போறார்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, அன்புமணி போட்டியிட வேண்டும். எடப்பாடியை பலவீனப்படுத்துவதன் மூலம் 2029 தேர்தலில் அவர் மத்திய அமைச்சராக வாய்ப்பு உள்ளது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் தற்போதைய...

பதவி பறிப்பு மசோதா! தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக! பதறும் மோடி – அமித்ஷா!

பாஜக கொண்டுவந்துள்ள சட்டவிரோதமான பதவி பறிப்பு மசோதா மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பை சந்திக்கும். பாஜக பின்னிய சதிவலையில் அவர்களே சிக்குவார்கள் என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர்...

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கடுமையான குற்றச்...

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? கெடு விதித்த ராமதாஸ்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் வெளிப்படையாகி உள்ள நிலையில், மோதலுக்கு திமுக தான் காரணம் என்கிற அன்புமணியின் வாதம் எடுபடாமல் போய்விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அன்புமணியிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் தரப்பில் இருந்து ஷோகாஸ்...

ஞானேஷ்குமார் பதவி நீக்கம்? வீட்டை முற்றுகையிட்ட ராகுல் படை! கரிகாலன் நேர்காணல்!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் டிஜிட்டல் பார்மேட்டிலான தரவுகளை வழங்குவது இல்லை என்று தேர்தல் ஆணையம் உண்மைக்கு புறம்பான தகவலை உச்சநீதிமன்றத்தில் கூறுவதாக ஊடகவியலாளர் கரிகாலன் குற்றம்சாட்டியுள்ளார்.பீகாரில் ராகுல்காந்தி நடத்தி வரும் வாக்குரிமை பேரணி குறித்தும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இந்தியா...

தோட்டத்தில் மீட்டிங்! மறைக்கும் ராமதாஸ்! ஷாக் ரிப்போர்ட் சொன்ன ஷபீர்!

ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதலின் இறுதிக்கட்டம் என்பது தேர்தலுக்கு முன்னதாக அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது தான். அது நடைபெறாமல் தடுக்க 16வது கட்டமாக சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்று பத்திரிகையாளர் ஷபீர் அகமது தெரிவித்துள்ளார்.ராமதாஸ் நடத்திய போட்டி...

ஞானேஷ்குமாரை மிரளவிட்ட பத்திரிகையாளர்! ராகுலுக்கு கிடைத்த அடுத்த வெற்றி! 

மத்திய அரசால் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் பாஜக வாக்குகள் மட்டுமின்றி தேர்தலையே திருடும் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் எச்சரித்துள்ளார்.ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார், அதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் எதிர்வினை உள்ளிட்டவை...

ஒரே பிரஸ்மீட்டில் காலி! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! வல்லம் பஷீர் நேர்காணல்!

வீடு இன்றி சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் பூஜியம் என்று முகவரியுடன் வாக்குரிமை வழங்கியுள்ள தேர்தல் ஆணையம், பீகாரில் ஏராளமான முஸ்லீம், தலித்களின் வாக்குரிமையை நீக்கியது ஏன்? என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் கேள்வி எழுப்பியுள்ளார்.ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு...

காந்திமதி IN அன்புமணி OUT! கொதித்த அய்யநாதன்!

ராமதாஸ் நடத்திய பாமக பொதுக்குழுவில் புதிய தலைவர் நியமிக்கப்படாதது, அன்பு கூட்டிய பொதுக்குழு செல்லாதது என்று அறிவிக்காதது போன்றவை அவர் எதிர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்பதை காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.மருத்துவர் ராமதாஸ் கூட்டிய...

━ popular

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி

தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...