கட்டுரை

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

அணிசேரா இந்தியா இப்போது அமெரிக்காவின் கைப்பாவை

வெ.சொக்கலிங்கம்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான போரில், இஸ்ரேலை ஆதரித்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா...

புதிய கட்சியால் வரலாற்றை மாற்ற முடியுமா? உலகளவில் நடந்த சில உதாரணங்கள்

அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய...

2026-ல் மாநில அரசியலை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்

கட்சி உத்திகளையும் தேர்தல் முடிவுகளையும் பெண்கள் தீர்மானித்தாலும், மாநிலச் சட்டமன்றங்களில் அவர்களின்...

அஜித் சொன்ன அந்த வார்த்தை! மூடி மறைக்கும் ஊடகங்கள்! கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு விஜய் மற்றும் சில காட்சி ஊடகங்களை தவிர்த்து, மற்ற அனைவரும் கூட்டு பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று  பத்திரிகையாளர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்த நடிகர் அஜித்குமாரின் பேட்டி தொடர்பாக பத்திரிகையாளர் சத்தியராஜ் யூடியூப்...

டிடிவி,ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டு! எடப்பாடிக்கு விரைவில் கல்தா! உமாபதி நேர்காணல்!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பிடுங்கி விடுவார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில்...

அதிமுகவில் வெடித்த பூகம்பம்! செங்கோட்டையன் அதிரடி பேட்டி! தொடங்கியது பாஜகவின் திட்டம் சி!

அதிமுக - பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்கு செல்வதை தடுக்க டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்களை வைத்து புதிய அணியை உருவாக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...

“பண வாசம்”- சம்பாத்தியத்தில் எவ்வளவு தானமாக வழங்க வேண்டும்? – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, நான் நிறைய பணம் சம்பாதிக்கிறேன். சம்பாதித்த பணத்தை தானதருமம் செய்யுங்கள்,அப்போதுதான் உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று நிறைய பேர் என்னிடம் சொல்கிறார்கள். நான் எவ்வளவு தானமாகக் கொடுப்பது?எவ்வளவு தானம் கொடுக்க வேண்டும் என்பதை யாருமே நிர்ணயம்...

தமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு ஆபத்தா? கலவரத்தை தூண்டும் மோடி! ஜீவசகாப்தன் நேர்காணல்!

தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது கண்டிக்கத் தக்கது என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது :- பிரதமர் மோடி மீண்டும்...

கூட்டணிக்கு வர முடியாது! எடப்பாடிக்கு விஜய் அதிர்ச்சி! துக்ளக் குருமூர்த்தி ஸ்கெட்ச்!

அதிமுக உடன் தவெக கூட்டணிக்கு செல்லாது என்று நிர்மல்குமார் அறிவித்துள்ளது, எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் புன்னை வளவன் தெரிவித்துள்ளார்.அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று தவெக அறிவித்துள்ளது குறித்து பத்திரிகையாளர் புன்னைவளவன் யூடியூப்...

ரூ.888கோடி ஊழல் விவகாரம்.. கடிதம் அனுப்பியது உண்மையில் ED தானா?? வலுக்கும் சந்தேகம்..

நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.888.30 கோடி ஊழல் நடந்துள்ளதாக , தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது உண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தானா? என தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும்...

செங்கோட்டையனுக்கு அமித்ஷா கட்டளை! பாஜக போடும் புதிய திட்டம்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

செங்கோட்டையன் கலகம் செய்வதன் பின்னணியில் அமித்ஷா இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் தேவர் ஜெயந்திக்கு ஒன்றாக மரியாதை செலுத்தியுள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு...

ஒன்றிணைந்த ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன்! அதிமுகவில் வரும் அதிரடி மாற்றம்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

ஒபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் தேவர் சிலைக்கு கூட்டாக மரியாதை செலுத்தியதன் மூலம் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் தேவை என்பதை வெளிப்படுத்தி உள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ஒபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாக...

“பண வாசம்”- மதிப்புக் கூட்டப்பட்ட பணம் – குரு மித்ரேஷிவா

குரு மித்ரேஷிவாஒருநாள் பழனிச்சாமியின் மகன் பள்ளிக்கூட பஸ்ஸை தவறவிட்டுவிட்டு அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தான். உடனே பழனிசாமி மகனை அழைத்துக்கொண்டு சென்று ஸ்கூல் வாசலில் இறக்கிவிட்டார்."அப்பா இங்க ஏம்பா வந்த?" என்றான் மகன்.பழனிச்சாமிக்கு கோபம் தலைக்கேறியது. "என்னடா விளையாடுறியா... நீதானடா டீச்சர்...

━ popular

தேர்தல் 2026 –மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதியினர்…

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏராளமான புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஜனநாயகத்தின் மீது மக்களின் ஈடுபாடு பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அதில்...