கட்டுரை
இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!
தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...
திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?
- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
திப்பு சுல்தான் கோட்டையில் ஆஞ்சநேயர் கோயில்!
சுப.வீரபாண்டியன்
இந்தியா விடுதலைபெற்ற சில ஆண்டுகளிலேயே, திட்டமிட்டு ஒரு மதக் கலவரத்திற்கான சிக்கல் உருவாக்கப்பட்டது! அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் என்று சொல்லி, இரவோடு இரவாக ஒரு ராமர் சிலையைக் கொண்டு போய் அங்கு வைத்தார்கள். அது...
உதயநிதி தமிழ் மக்களின் இதய நிதி!
குமரன் தாஸ்
திராவிட இயக்கம் ஓர் அதிசயமான இயக்கம் அதற்கு இணையாக இந்தியாவில் தோன்றிய வேறு எந்த இயக்கத்தையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது.நூற்றாண்டைக் கடந்து இன்றும் அதே இளமைத் துடிப்போடும் ஆற்றலோடும் இயங்கும் இயக்கம் அது. ஆம்! எந்தவொரு இயக்கமும் அதன்...
“பண வாசம்”- சம்பாத்தியமும் உடைமைகளும் – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, நிறைய சம்பாதிக்கிறேன். ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் வருமானம் வருகிறது. ஆனால், சொத்து மட்டும் சேர்க்கவே முடியவில்லை. என்னைவிட குறைவாக, மாதம் இருபதாயிரம், முப்பதாயிரம் மட்டுமே சம்பாதிப்பவர்கள் எல்லாம்கூட வீடு, நகை, பங்களா என நிறைய சொத்து...
பனையூரில் சிபிஐ விசாரணை! சுற்றி வளைத்த அதிகாரிகள்! சிசிடிவி காட்சிகள் எங்கே?
எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்காததன் மூலம் அவர் பாஜகவின் மற்றொரு பி டீம் ஆக முயற்சிக்கிறார் என்பது அம்பலமாகியுள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.விஜய் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை மற்றும் எஸ்.ஐ.ஆர்...
சிபிஐயிடம் சிசிடிவி காட்சிகள் சிக்கிடுச்சி! நவ.14க்கு பிறகு சம்பவம் இருக்கு! ஆர்.கே. ராதாகிருஷ்ணன் உடைக்கும் உண்மைகள்!
பீகார் மாநில தேர்தல் முடிந்த பிறகு அதிமுக, தவெக இடையே கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் வீட்டில் நடைபெற்ற சிபிஐ விசாரணை குறித்து மூத்த...
SIR ஆபத்தில் தமிழ்நாடு! ஞானேஷ்குமார் பகீர் பின்னணி! எடப்பாடி பேசுவது பாஜக குரல்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
டெல்லியில் நடந்த கூட்டத்தில் முதலில் எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தற்போது அதற்கு ஆதரவாக பேசுவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு...
SIR-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு! டிடிவி, விஜய் ஆதரிப்பது ஏன்? எச்சரிக்கும் அய்யநாதன்!
தமிழகத்தில் SIR நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை நீக்கவும், போலியான நபர்களை சேர்க்கவும் முயற்சிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடங்க உள்ள நிலையில், இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்...
எடப்பாடியை தூக்க போறாங்க! செங்கோட்டையன் வச்ச வெடி! அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 100 இடங்கள் வரை என்டிஏ கூட்டணிக்கு வழங்கப்பட உள்ளதாகவும், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பாஜக சில இடங்களை கொடுத்துவிட்டு பெரும்பாலான இடங்களில் அவர்கள் போட்டியிட உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து...
அதிமுகவில் இருந்து நீக்கம்! எடப்பாடிக்கு விழுந்த பேரிடி! செங்கோட்டையன் உடைக்கும் ரகசியம்!
எடப்பாடி பழனிசாமி தன்னை கிளை செயலாளர் ஆக்கிய செங்கோட்டையன் முதல் முதலமைச்சர் ஆக்கிய சசிகலா வரை எல்லோரையும் காலி செய்துவிட்டார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் குற்றம்சாட்டியுள்ளார்.செங்கோட்டையன் நீக்கம் குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
செங்கோட்டையன் வச்ச செக்! அமித்ஷாவின் விபரீத கணக்கு! உடைஞ்சு நொறுங்கும் அதிமுக!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் இருந்து முன்னணி நிர்வாகிகள் நீக்கப்படுவது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி மற்றும் அதனால் ஏற்பட போகும் தாக்கம் குறித்து மூத்த...
━ popular
Breaking News
அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!
மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...
