spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே

எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!

கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

90 நாட்களில் புதிய பிரதமர்! விரட்டும் ஆர்.எஸ்.எஸ்! கெஞ்சும் மோடி!

நரேந்திர மோடியை வரும் நவம்பர் மாதத்திற்குள்ளாக பிரதமர் பதவியில் இருந்து அனுப்ப ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரமாக முயற்சித்து வருவதாக  மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம் மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திடம் இருந்து  மோடிக்கு அளிக்கப்படும் அழுத்தம் தொடர்பாக மூத்த...

65 லட்சம் பேரை நீக்குவியா? 3 நாள் கெடு! உச்சநீதிமன்றம் அதிரடி!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ராகுல்காந்திக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் வெளியிட்டுள்ள காணொலி...

தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை ஒப்புக்கொண்ட பாஜக! அடுத்து என்ன? வல்லம் பஷீர் நேர்காணல்!

எதிர்க்கட்சி தலைவர்கள் தொகுதிகளில் போலி வாக்குகள் பதிவாகி உள்ளதாக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டி இருப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதை பாஜக ஒப்புக்கொண்டுள்ளது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.வாக்காளர் பட்டியலில் நடைபெற்றுள்ள...

நம்பி நாசம்போன சீமான்! மதிக்காத விஜய்! டென்ஷனாகிய நாதக நிர்வாகி!

விஜய் அரசியலுக்கு வந்தபோது, அவருடன் கூட்டணி அமைத்து போட்டியிட நாதக விரும்பியது. ஆனால் அவர் சீமானையோ,நாதகவையோ அனுசரித்து வர மாட்டார் என்பது தெரிந்ததால் சீமான் அவர் மீது விமர்சனத்தை முன்வைப்பதாக நாதக கொள்கை பரப்பு செயலாளர் நத்தம் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.சீமான்...

செவுளில் வைத்த சுப்ரீம் கோர்ட்! மண்டியிட்ட தேர்தல் ஆணையம்! ராகுலுக்கு கிடைத்த முதல் வெற்றி!

பீகாரில் எஸ்.ஐ.ஆர் முறையில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை 4 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாகவும், ஆதாரை ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் ஊடகவியலாளர் ஹசீப் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடவடிக்கையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள...

48 சீட்டில் மறுதேர்தல்? ராகுலுடன் பேசிய சந்திரபாபு! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!

மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு, தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை வழங்கியதன் மூலம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் ராகுல்காந்திக்கு அதனை தேர்தல் ஆணையம் வழங்க மறுப்பது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர்...

ஓட்டு திருட்டு எதிர்ப்பு பேரணி செல்லும் ராகுல்காந்தி!  அமித்ஷா, மோடிக்கு மரணஅடி!  தராசு ஷ்யாம் நேர்காணல்!

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுத்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்த தரவுகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையம் தன்னுடைய தவறுகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சியாகவே தோற்றத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு...

மைக்-ஐ நீட்டாதடா சங்கி! பாஜகவுக்கு அடுத்தடுத்த அணுகுண்டு! ஜீவகாப்தன் நேர்காணல்!

பாஜக உடன் தேர்தல் ஆணையம் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை குலைத்து விட்டதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணி தொடர்பாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள...

சுற்றி வளைத்த ராகுல்! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! மோடி நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!

மக்களவை தேர்தலில் கடைசி நேரத்தில் அதிகமானோர் வாக்களித்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள். அது உண்மையா என்று கண்டறிய சிசிடிவி காட்சிகளை கேட்கிறபோது தேர்தல் ஆணையம் தரவில்லை என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்யுள்ளார்.தேர்தல் ஆணைய உதவியுடன் பாஜக வாக்குகளை...

ராகுல்காந்தி கைது! வெடித்த டெல்லி போராட்டம்! தேர்தல் ஆணையம் அடவாடி! பத்திரிகையாளர் மணி பேட்டி!

2024 மக்களவைத் தேர்தல் மோசடியை விட எஸ்.ஐ.ஆர். விவகாரம் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இந்தியா கூட்டணி கட்சிகள் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் கவனம் செலுத்தி, எதிர்வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.டெல்லியில்...

━ popular

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி

தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...