தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே
News365 -
எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!
கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...
காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!
விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...
நெருக்கடி கொடுக்கும் ராமதாஸ்! புழுவாய் துடிக்கும் அன்புமணி! வெல்லப் போவது யார்?
அன்புமணிக்கு மாற்றாக தனது மகள் காந்திமதியை ராமதாஸ் அரசியலில் களமிறக்கி உள்ளார். இதனால் அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ராமதாசின் அடுத்தக்கட்ட நகர்வுகள்...
ஓட்டு திருட்டு! பாஜக, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!
வாக்கு திருட்டுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற பேரணியின் மூலம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மோடி செய்த முறைகேடுகள் உலக அரங்கிற்கு சென்றடையும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தை...
ராகுல் வெளியிட்ட ஆதாரங்கள்! அம்பலமான மோடியின் மோசடிகள்! உச்சநீதிமன்றம் விதித்த கெடு!
பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய மோசடிகளால், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை தர்ந்துவிட்டதாகவும், அந்த அமைப்பை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் வலியுறுத்தியுள்ளார்.பீகாரில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டது...
உலகத்தை உலுக்கிய தேர்தல் மோசடி! வீடு தேடிச்சென்ற இந்தியா டுடே! களத்தில் நடந்தது என்ன?
ஹரியானா தேர்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு உடனடியாக சட்டத் திருத்தம் மேற்கொண்டு வந்து அதை வழங்கவிடாமல் செய்தது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதற்கு இதுவே ஒரு சான்று என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பாஜக...
வீடியோவை அழிக்க உத்தரவிட்டது யார்? வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! அசீப் முகமது நேர்காணல்!
பாஜக 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் தேர்தல் முறைகேடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும் ஊடகவியலாளர் அசீப் முகமது தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணைய உதவியுடன் வாக்குகள் திருடப்பட்டதாக...
அவசரப்பட்ட ராமதாஸ்! அமித்ஷா திட்டம் படுதோல்வி! இரண்டாக உடையும் பாமக!
அன்புமணி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் நீதிமன்றத்தை நாடுவார் என்றும், எனவே இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடரவே செய்யும் என்று தான் நினைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.அன்புமணி பாமக பொதுக்குழுவை நடத்தி முடித்துள்ள நலையில், மருத்துவர் ராமதாசின்...
இனி தேர்தலே நடக்காது? அம்பலமான மோடியின் சதி! ராகுலுக்கு மிரட்டல்!
தேர்தல் ஆணையம் கடந்த 15 ஆண்டுகால தேர்தல் டிஜிட்டல் தரவுகளையும், சிசிடிவி காட்சிகளையும் வழங்க வேண்டும். அப்படி தரவில்லை என்றால் எதிர்வரும் பீகார் மாநில தேர்தலை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவிக்க வேண்டும் என்று தோழர் மருதையன் வலியுறுத்தி...
80 ஓட்டு – வீட்டு ஓனர் பகீர் பேட்டி! தேர்தல் ஆணையத்தை நொறுக்கிய இந்தியா டுடே!
ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு அடிப்படையில் இந்தியா டுடே, தி வயர் போன்ற ஊடங்கள் நடத்திய ஆய்வுகளில் ஒரே நபர் பல மாநிலங்களில் வாக்காளராக உள்ளதும், ஒரே அறையில் 80 பேர் வாக்காளராக உள்ளதும் உறுதி படுத்தப்பட்டு உள்ளதாக பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.பெங்களுரு...
பிரஸ்மீட்டுக்கு ரெடியா மோடி? ஓட்டுத்திருட்டை அம்பலப்படுத்திய இந்தியா டுடே! ஜீவசகாப்தன் நேர்காணல்!
கர்நாடகாவில் ஒரே வீட்டில் 80 பேர் தங்கியிருந்த அறையில் இந்தியா டுடே நடத்திய ஆய்வில், அது மோசடியானது என்று தெரியவந்து விட்டதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தேர்தல் மோசடி தொடர்பாக ராகுல்காந்தி, பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளும்,...
மோடி வென்றது செல்லாது! இந்தியா டுடே ஃபேக்ட் செக்! சிக்கலில் தேர்தல் ஆணையம்!
2024 மக்களவை தேர்தலில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணையத்துடன்...
━ popular
தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...


