spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே

எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!

கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

அன்புமணி பொதுக்குழு செல்லாது? ராமதாசின் அடுத்த அஸ்திரம்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

அன்புமணி கூட்டிய பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் கட்சி விதிகளின் படி செல்லுமா? என்பது சந்தேகம் என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தான் இறுதி முடிவு எடுக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மருத்துவர் ராமதாஸ் அறிவித்த பொதுக்குழுவுக்கு போட்டியாக...

சிக்கி சீரழியும் தேர்தல் ஆணையம்! இணையதளத்தை முடக்கிவிட்டு ஓட்டம்! உமாபதி பேட்டி!

தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளதன் மூலம், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு போரை தொடங்கி உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணைய மோசடிகள் குறித்து, ராகுல்காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...

போலி வாக்குகள் எதிரொலி! முடங்கிய பாராளுமன்றம்! கர்நாடகாவில் களத்தில் இறங்கிய ராகுல்! வாஞ்சிநாதன் நேர்காணல்!

இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் துணையோடு செய்திருக்கும் வாக்கு திருட்டு மோசடியானது, அரசியலமைப்பின் அடித்தளத்தை, ஜனநாயகத்தை தகர்க்கக்கூடிய ஒரு போர் ஆகும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.தேர்தல் மோடிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பாஜக மற்றும் தேர்தல் ஆணையம்...

முடிஞ்சு போச்சு பாஜக கதை! சபாஷ் ராகுல்… அய்யநாதன் நேர்காணல்!

தேர்தல் மோசடிகள் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் உதாசீனப் படுத்தப்படுகிறபோது, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இதை பற்றி எடுத்துச் சொல்வதில் என்ன தவறு உள்ளது? என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.பாஜக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்குகளை திருடுவதாக...

நடுராத்திரியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள்! கையும் களவுமாக பிடித்த ராகுல்! ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பேட்டி!

பிரிட்டிஷ் ஆட்சியில் செய்ததைவிட பல மடங்கு அராஜகத்தை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமாரும், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரும்,  நம்முடைய ஜனநாயகத்திற்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் ஆணையம்...

விடிய விடிய ராகுல் வேட்டை! விழி பிதுங்கிய தேர்தல் ஆணையம்! ஓடி ஒளிந்த மோடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

மக்களவை தேர்தல் மோசடியில் மோடி, அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையருக்கும் மட்டுமே தொடர்பு இருந்திருக்காது என்றும், பல லட்சம் பேருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ள நிலையில், ஜனநாயகத்தை காப்பதற்காக அவர்கள் வெளியே வந்து உண்மைகளை சொல்ல வேண்டும் என்று...

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக தேர்தல்களில் மோசடி செய்து வாக்குகளை திருடுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று பிற்பகல் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக தேர்தலைத் திருடும் பல வழிகளை...

ராகுல் போட்ட அணுகுண்டு! சிக்கிய தேர்தல் ஆணையம்! பாஜகவுக்கு ஆப்பு! சுபேர் பேட்டி!

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு, பல்வேறு முறைகேடுகளில்  ஈடுபட்டுள்ளதை ராகுல்காந்தி தரவுகளுடன் வெளிப்படுத்தி உள்ளதாக பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, பாஜக - தேர்தல் ஆணையம் இணைந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அதற்கான ஆதாரங்களையும்...

வசமா சிக்கிய சி.வி.சண்முகம்! தெளியவச்சு அடிச்ச நீதிபதிகள்! அசிங்கப்பட்ட எடப்பாடி!

அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் பெயரை வைக்க தடை கோரிய சி.வி. சண்முகம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை வைக்க தடை கோரிய வழக்கில்...

சி.வி.சண்முகத்தை கதறவிட்ட நீதிபதி! ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு! மகிழன் நேர்காணல்!

திட்டங்களுக்கு முதலமைச்சர் பெயர் வைக்க தடை விதிக்க கோரி சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், அரசியல் அரங்கில் எதிர்கொள்ள வேண்டிய விவகாரங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக பத்திரிகையாளர் மகிழன் தெரிவித்துள்ளார்.அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

━ popular

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி

தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...