கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

ஒரே பிரஸ்மீட்டில் காலி! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! வல்லம் பஷீர் நேர்காணல்!

வீடு இன்றி சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் பூஜியம் என்று முகவரியுடன் வாக்குரிமை வழங்கியுள்ள தேர்தல் ஆணையம், பீகாரில் ஏராளமான முஸ்லீம், தலித்களின் வாக்குரிமையை நீக்கியது ஏன்? என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் கேள்வி எழுப்பியுள்ளார்.ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு...

காந்திமதி IN அன்புமணி OUT! கொதித்த அய்யநாதன்!

ராமதாஸ் நடத்திய பாமக பொதுக்குழுவில் புதிய தலைவர் நியமிக்கப்படாதது, அன்பு கூட்டிய பொதுக்குழு செல்லாதது என்று அறிவிக்காதது போன்றவை அவர் எதிர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்பதை காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.மருத்துவர் ராமதாஸ் கூட்டிய...

பீகார் பேரணியில் ராகுல் போட்ட புது குண்டு! மிரண்டு போன தேர்தல் அதிகாரி! பீதியில் பிரதமர்!

வாக்கு திருட்டு தொடர்பான எதிர்க்கட்சிகளின் போராட்டம் சர்தேச நாடுகளின் கவனத்தை பெற்று, ஐ.நா. சபை வரை செல்லும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.வாக்கு திருட்டுக்கு எதிரான ராகுல்காந்தியின் பேரணி மற்றும் தேர்தல் ஆணையத்தின் பதில் உள்ளிட்டவை குறித்து டெல்லியை...

ராகுலுக்கு நேரடி மிரட்டல்! தேர்தல் ஆணையம் பிரஸ் மீட்! மோடி அரசின் அடுத்த திட்டம்!

வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர்கள் ராகுல்காந்தியின் எந்த குற்றச்சாட்டையும் தவறு என்று மறுக்கவில்லை. மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளனர் என்று ஊடகவியலாளர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.ராகுல்காந்தியின் வாக்காளர் உரிமை பேரணி மற்றும்...

ராமதாஸ் பிடிவாதம்! அன்புமணி கையில் இருக்கும் ஆயுதம்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

பாமகவின் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்காததற்கு காரணம் அவர் மனம் மாறி இறங்கி வருவார் என்கிற எதிர்பார்ப்பு தான் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற...

தேர்தல் ஆணைய குடுமி ராகுல் கையில்! செத்தவர்கள் உயிர் பிழைத்துவிடுவார்கள்! தராசு ஷ்யாம் பேட்டி!

பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து  65 லட்சம் பேரின் விவரங்கள் வெளியாகும்போது, அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது வெளிவரும் என்றும், செத்தவர்கள் உயிர் பிழைத்துவிடுவார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட வழக்கில்...

ஸ்டாலின் போட்ட பூட்டு! தெறித்து ஓடிய அமலாக்கத்துறை! பாலச்சந்திரன் நேர்காணல்!

தென் மாவட்டங்களில் திமுக வலுவாக உள்ளதால் அதை குலைத்திடும் விதமாக அமைச்சர் ஐ.பெரியாசாமியின் மீது அமலாக்கத்துறையை பாஜக ஏவி சோதனை நடத்தியுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை மற்றும் அதற்கு தமிழ்நாடு...

கைதாகும் பூட்டை உடைத்த ED அதிகாரி? எதிர்பார்க்காத ஸ்டாலின் டிவிஸ்ட்!

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கட்டிடத்தின் பூட்டை அமலாக்கத்துறை உடைத்த நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள நிலையில், அதன்...

அன்புமணியை முடித்த ராமதாஸ்! உமாபதி ஓபன் டாக்!

மத்திய அரசின் ஆதரவோடு பாமகவை அன்புமணி கைப்பற்றிவிடுவார் என்றும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அவருக்கே கொடுத்துவிடுவார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பாமகவில் மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே நடைபெற்று வரும் மோதலின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து...

பாஜகவை பதறவைத்த சந்திரபாபு நாயுடு! செப்.17 தீபாவளி பரிசு! ஜீவசகாப்தன் நேர்காணல்!

தமிழ்நாட்டை பின்பற்றி ஆந்திராவில் இலவச பேருந்து பயணம் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு தொடங்கி வைத்துள்ளது குறித்து, அதன் கூட்டணி கட்சியான பாஜக கேள்வி எழுப்பாதது ஏன்? என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.சந்திரபாபு நாயுடு, ராகுல் காந்தியுடன் ரகசியமாக பேசுவதாக...

━ popular

தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா

கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்திருப்பது முக்கியமான...