கட்டுரை
பத்திரிகையாளர் விஜயன் விவகாரம்: ஜெயலலிதா காலத்து அராஜகப் பாதையை நோக்கிப் போகிறதா தமிழக ஆட்சி?
தமிழகத்தில் தற்போதைய புதிய ஆட்சி அமைந்து வெறும் 60 நாட்களே நிறைவடைந்துள்ள...
புதிய தலைமுறை விஜயன் விவகாரம்: பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறையா? – இந்திரகுமார் தேரடி அதிரடி நேர்காணல்!
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த நெறியாளரும், தமிழகத்தின் மதிப்புமிக்க ஊடகவியலாளருமான திரு....
“விஜய் முழு அரசியல்வாதியாக மாறிவருகிறார்!” – மூத்த பத்திரிகையாளர் S.P. லட்சுமணன் அதிரடிப் பேட்டி
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக்...
அன்றைய சாதி தர்மத்தின் புதிய வடிவமே; “தேசியம்” எழுத்தாளர் வி.கீதா நேர்காணல்
இன்றைய அரசியல் சூழலில் அரசு கட்டமைப்பையும், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும் முழுமையாகப்...
பதவி பறிப்பு மசோதா: நீதிமன்றம் சொன்னது வேறு, பாஜக அரசு செய்வது வேறு! ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேட்டி!
பதவி பறிப்பு சட்டம் என்பது எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு கருவி என்று முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய அரசின் பதவி பறிப்பு சட்டத்தின் பின்னணி மற்றும் அதன் கொடிய விளைவுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற...
மீண்டும் திமுக ஆட்சி! அதிமுகவுக்கு 3 இடங்கள்! சீ ஓட்டர் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
இந்தியா டுடே - சீ ஓட்டர் நிறுவனம் வெளியிட்டிருக்கும் கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 3 மக்களவை தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதாகவும், இது திமுகவினருக்கு விடுக்கப்பட்டிருக்கு எச்சரிக்கை ஒலி என்றும் ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.இந்தியா டுடே - சி ஓட்டர் நிறுவனம்...
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வாஷ்அவுட்! இந்தியா டுடே க்ளீன் ரிப்போர்ட்!
தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் நடைபெற்றால் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெல்லும் என்று இந்தியா டுடே - சீ ஓட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.இந்தியா டுடே - சீ ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக மூத்த...
தவெக மாநாட்டில் தூக்கிவீசப்பட்ட இளைஞர்! விஜயிடம் உண்மை இல்லை! விளாசும் தாமோதரன் பிரகாஷ்!
தவெக மாநாட்டில் பவுன்சரால் இளைஞர் தூக்கிவீசப்பட்ட சம்பவம் சர்ச்சையான நிலையில், அவரை போன்றே மற்றொரு போலியான நபரை தயார் செய்து பேட்டி அளிக்க வைக்கின்றனர். இதன் மூலம் விஜய் உண்மைத் தன்மையுடன் இல்லை என்பது தெரிகிறது என்று மூத்த பத்திரிகையாளர்...
திருப்புமுனையான பேரணி! புரட்டிப்போட்ட ஸ்டாலின்! தடுமாறும் பாஜக கூடாரம்!
பீகார் போன்ற பெரிய மாநிலத்தில் ஆட்சியை இழந்தால் பாஜகவுக்கு பெரிய பின்னடைவாகும். எனவே அவர்கள் இந்தியா கூட்டணியின் பிரச்சாரத்தை கண்டு பயப்படுகிறார்கள் என்று பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகாரில் ராகுல்காந்தியின் யாத்திரையில் பங்கேற்றது தொடர்பாக பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியுப்...
ஸ்டாலின் செஞ்ச பீகார் சம்பவம்! மோடிக்கு இறங்கிய செம ஆப்பு! உமாபதி நேர்காணல்!
வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் மாநிலத்திற்கு செல்கிறபோது அம்மாநில மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பீகார் பயணம் தொடர்பாகவும், இது தொடர்பாக பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர்...
அலை அலையாய் மக்கள்! ஆர்ப்பரித்த பீகார்! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! ஆடிப்போன பாஜக!
மக்களை நோக்கி செல்கிற ராகுல்காந்தியின் பயணம் வெற்றி பெறும் என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் சென்றதன் மூலம் கிடைத்திருக்கும் செய்தி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகாரில் ராகுல்காந்தி உடன் இணைந்து...
ராகுலை மிரட்டும் தேர்தல் ஆணையர்! பீகாரில் திரளும் எதிர்க்கட்சிகள்!
அனைத்து தரப்பு மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், தற்போது அதனை SIR நடவடிக்கை மூலம் வாக்குரிமையை பறிக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திருடப்பட்ட ஜனநாயகம் என்கிற தலைப்பில்...
அமித்ஷா உடன் சென்ற அந்த தலைவர்! நயினார் வீட்டில் நடந்த ரகசிய சந்திப்பு! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்க அண்ணாமலை செய்த சதிகள் அமித் ஷாவுக்கு தெரிந்துவிட்டது. அவரது நடவடிக்கைக்கு பயந்து அண்ணாமலை எடப்பாடி தான் முதலமைச்சர் என்று பாஜக மேடையில் அறிவித்துள்ளார் என மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.நெல்லையில் நடைபெற்ற...
எடப்பாடி நாக்குல சனி! நொறுங்கிய ஆம்புலன்ஸ்! விளாசும் எஸ்.பி.லெட்சுமணன்!
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நடந்துகொண்ட விதம் சரியானது அல்ல. அவர் தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்று மூத்த் பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த...
━ popular
தமிழ்நாடு
தவெக ஆட்சியில் லஞ்சமும் ஜாதியும் தான் ஜாஸ்தி”.. கொதித்தெழுந்த நாகை திருவள்ளுவன்! தவெக அரசு மீது அடுக்கடுக்கு குற்றச்சாட்டு!
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் நினைவு தினத்தையொட்டி, அவரது மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் திரண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேவேளையில், தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மற்றும்...
