கட்டுரை
பத்திரிகையாளர் விஜயன் விவகாரம்: ஜெயலலிதா காலத்து அராஜகப் பாதையை நோக்கிப் போகிறதா தமிழக ஆட்சி?
தமிழகத்தில் தற்போதைய புதிய ஆட்சி அமைந்து வெறும் 60 நாட்களே நிறைவடைந்துள்ள...
புதிய தலைமுறை விஜயன் விவகாரம்: பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறையா? – இந்திரகுமார் தேரடி அதிரடி நேர்காணல்!
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த நெறியாளரும், தமிழகத்தின் மதிப்புமிக்க ஊடகவியலாளருமான திரு....
“விஜய் முழு அரசியல்வாதியாக மாறிவருகிறார்!” – மூத்த பத்திரிகையாளர் S.P. லட்சுமணன் அதிரடிப் பேட்டி
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக்...
அன்றைய சாதி தர்மத்தின் புதிய வடிவமே; “தேசியம்” எழுத்தாளர் வி.கீதா நேர்காணல்
இன்றைய அரசியல் சூழலில் அரசு கட்டமைப்பையும், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும் முழுமையாகப்...
எம்ஜிஆர், நாங்களே தேடிக் கொண்ட வினை- கவிஞர் கண்ணதாசன்
புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...
எம்ஜிஆரின் அரங்கமும் அந்தரங்கமும் -கவிஞர் கண்ணதாசன்
புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...
எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும்- கவிஞர் கண்ணதாசன்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...
சூடிக்கொடுத்த சுடர் மங்கை – ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களின் 99வது திவ்ய தேச வைணவ ஸ்தலமாக திகழ்கிறது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்களான பெரியாழ்வாரும், ஆண்டாளும் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் என கூறப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அதிசயம், ஆடிப்பூரம்...
மரணத்தை வெல்லும் மார்கழி!
மார்கழி மாதத்தை பீடுடைய மாதம் என்பார்கள். வழக்கில் பீடுடைய மாதம் பீடை மாதமாக மாறிற்று. பீடுடைய மாதம் என்றால் உயர்வான மாதம் என்று அர்த்தம். இங்கே பீடு என்பது உயர்வான, பெருமையான என்ற அர்த்தத்தை குறிக்கிறது.மார்கழி மாதத்தில் வைணவ கோவில்களில்...
இது தான் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை
என்.கே.மூர்த்தி
தமிழ்நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யார் இந்த கருணாநிதி? ஏன் கொண்டாடப்படுகிறார்? அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்.
1924ம் ஆண்டு ஜுன் மாதம் 3ம் தேதி நாகப்பட்டின மாவட்டம் திருகுவளை என்ற கிரமத்தில் கலைஞர்...
தமிழக அமைச்சரவை வரலாற்றில் உதயநிதி ஸ்டாலின் தடம் பதிக்க உள்ளார்
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் அணி செயலாருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்.எல்லோரும் இவர் அமைச்சராவது குடும்ப அரசியல் என்ற கோணத்தில் பார்க்கலாம். ஆனால் அது தவறு. யார் ஒருவரும் உழைப்பு இல்லாமல் ஒரு...
ரஜினி – அரசியலின் கனவு நாயகன்
ரஜினிக்கும் அரசியலுக்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொடர்புண்டு என்று சொல்லலாம்.1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த செல்வி. ஜெயலலிதா பாதுகாப்பு காரணங்களை கூறி போயஸ் கார்டனில் வசித்து வந்த ரஜினியின் வாகனத்தை போலீசாரை வைத்து சோதனை செய்தார். இது அவருக்கு...
ஜெயலலிதாவின் வாழ்க்கை அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடம்…. Jayalalitha’s life is a lesson...
மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் போல் இன்னொருவருக்கு அமைந்திடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்து, மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடிக்க தெரிந்தவருக்கு, மதுபோதையின் ஆபத்தைவிட அதிகாரப்...
சமத்துவம் ...
சமத்துவம் என்றால் என்ன? அது கொள்கை சார்ந்ததா?அல்லது கற்பனையா? சமத்துவம் என்பது சாத்தியமா? அப்படி சாத்தியம் என்றால் இதுவரை சாத்தியப்படாததற்கு காரணமாக இருந்து வருவது எது? போன்ற பல்வேறு கேள்விகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான சமத்துவத்தை...
━ popular
தமிழ்நாடு
தவெக ஆட்சியில் லஞ்சமும் ஜாதியும் தான் ஜாஸ்தி”.. கொதித்தெழுந்த நாகை திருவள்ளுவன்! தவெக அரசு மீது அடுக்கடுக்கு குற்றச்சாட்டு!
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் நினைவு தினத்தையொட்டி, அவரது மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் திரண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேவேளையில், தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மற்றும்...
