கட்டுரை
பத்திரிகையாளர் விஜயன் விவகாரம்: ஜெயலலிதா காலத்து அராஜகப் பாதையை நோக்கிப் போகிறதா தமிழக ஆட்சி?
தமிழகத்தில் தற்போதைய புதிய ஆட்சி அமைந்து வெறும் 60 நாட்களே நிறைவடைந்துள்ள...
புதிய தலைமுறை விஜயன் விவகாரம்: பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறையா? – இந்திரகுமார் தேரடி அதிரடி நேர்காணல்!
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த நெறியாளரும், தமிழகத்தின் மதிப்புமிக்க ஊடகவியலாளருமான திரு....
“விஜய் முழு அரசியல்வாதியாக மாறிவருகிறார்!” – மூத்த பத்திரிகையாளர் S.P. லட்சுமணன் அதிரடிப் பேட்டி
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக்...
அன்றைய சாதி தர்மத்தின் புதிய வடிவமே; “தேசியம்” எழுத்தாளர் வி.கீதா நேர்காணல்
இன்றைய அரசியல் சூழலில் அரசு கட்டமைப்பையும், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும் முழுமையாகப்...
பீகாரில் ஸ்டாலின்! மோடியின் அஸ்திவாரம் காலி! அலறவிடும் ராகுல், தேஜஸ்வி!
பாஜக - தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை கண்டித்து ராகுல்காந்தி நடத்துகிற யாத்திரையில் பிற மாநில அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது ஜனநாயகத்தை விழிப்புணர்வு உடையதாக மாற்றுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகாரில் நடைபெறும் ராகுல் காந்தியின்...
தேர்தல்,ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் தேர்வுகளில் சாதி பெயர் தடை செய்ய வேண்டிய அவசியம்
P.G.பாலகிருஷ்ணன்,
பத்திரிகையாளர்
பெயருக்கு பின்னால், சாதியின் பெயரை இணைத்து இருப்பவர்களை தேர்தலில் போட்டியிடவும், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் எழுதவும் அனுமதிக்க கூடாது...மனித இனம் என்பது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இனம் என்று பல ஆய்வுகளின் மூலம் தெரிய வருகின்றது. குரங்கு...
வெட்கத்தை விட்டு ஒத்துக்கொண்ட விஜய்! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!
தவெக மாநாட்டில் எம்ஜிஆரை தன்னுடைய அரசியல் வழிகாட்டியாக விஜய் கூறியுள்ளதன் மூலம் தன்னிடம் புதிதாக கொள்கைகள் எதுவும் இல்லை என்று விஜய் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார் என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தவெக மாநாட்டில் விஜயின் ஆற்றிய உரை தொடர்பாக மூத்த...
அசிங்கப்படுத்திய அண்ணாமலை! விஜய்தான் பூமர்! அமித்ஷா திட்டம் பலிக்காது!
கச்சத்தீவு விகாரம் குறித்து விஜய்க்கு புரிதல் இல்லாத நிலையில், சீமான் போன்றவர்கள் பேசுவதை பார்த்து, அவரும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பேசியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.தவெக மாநாட்டில் விஜய் பேசிய கருத்துக்களுக்கு அண்ணாமலை அளித்திருக்கும் பதிலடி...
“நான் வருகிறேன்”… ராகுலுக்கு போன் போட்ட ஸ்டாலின்! நாடாளுமன்றத்தில் பயந்து ஓடிய மோடி!
பீகாரில் ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் ஸ்டாலின் உள்ளிட்ட 5 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பதன் மூலம், மோடி வீட்டிற்கு அனுப்பபடுவதற்கான காலம் நெருங்கிவிட்டதாகவே கருதுவதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக ராகுல்காந்தி...
தேர்தல் ஆணையம் கலைப்பு? பீகாரில் இருந்து தொடங்கும் அதிரடி மாற்றம்! தேர்தல் ஆணையத்தை ரவுண்டு கட்டும் இந்தியா கூட்டணி!
இந்திரா காந்திக்கு நிகழ்ந்தது போல, பாஜக - தேர்தல் ஆணையத்தின் மோசடிகளுக்கு எதிரான போராட்டம் பீகாரில் இருந்தே தொடங்கும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்தும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல்காந்தி முன்னெடுத்துள்ள...
மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பி-க்கள்! கருப்புச்சட்டத்தில் சிக்கிய நாயுடு! பீர்முகமது உடைக்கும் உண்மைகள்!
பிரதமர் மோடிக்கு எதிராக 140 பாஜக எம்.பிக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஆட்சி மாற்றம் செய்ய முயற்சித்தால் அவர்களை மிரட்டுவதற்காகவே இந்த கருப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் பீர் முகமது தெரிவித்துள்ளார்.நெல்லையில் நடைபெற்ற பாஜக...
சேட்டை செய்யும் விஜய்! கோட்டை விடும் எடப்பாடி பழனிசாமி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க பாடுவோம் என்று அண்ணாமலை சொல்கிற நிலையில், அது குறித்து அமித்ஷா ஒரு வார்த்தை கூட சொல்லாதது ஏன் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் கேள்வி எழுப்பியுள்ளார்.ராகுல்காந்தி யாத்திரை, தவெக மாநாடு மற்றும் முதலமைச்சர் குறித்த...
பல்டி அடித்த அண்ணாமலை! பூத் கமிட்டியில் நடந்த கூத்து! உச்சபட்ச கடுப்பில் அமித்ஷா!
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் உதாசீனப்படுத்திவிட்டு தமிழ்நாட்டில் வெல்லப் போகிறேன் என்று சொல்லும் அண்ணாமலைக்கு அரசியல் புரிதல் என்பது கிடையாது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.நெல்லையில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவர்கள்...
அன்புமணியை ஓடவிட்ட ராமதாஸ்! உதயமாகும் புதிய பாமக? சி.என்.ராமமூர்த்தி நேர்காணல்!
பாமகவில் இருந்து அன்புமணியை நீக்குவது உறுதி என்றும், அதற்கான நடவடிக்கைகளை ராமதாஸ் சரியான முறையில் மேற்கொண்டு வருகிறார் என்று அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் வலுத்து வரும்...
━ popular
அரசியல்
தவெக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் சேருமா? வீரபாண்டியன் போட்ட வெடி… சுப்பராயன் வைத்த செக்!
N K Moorthi - 0
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக், தவெக தலைமையிலான அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) இணையப் போகிறதா என்பதுதான். மாநிலச் செயலாளர் வீரபாண்டியனின் சூசகமான பேச்சும், அதற்கு அடுத்த சில...
