கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

சுற்றி வளைத்த ராகுல்! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! மோடி நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!

மக்களவை தேர்தலில் கடைசி நேரத்தில் அதிகமானோர் வாக்களித்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள். அது உண்மையா என்று கண்டறிய சிசிடிவி காட்சிகளை கேட்கிறபோது தேர்தல் ஆணையம் தரவில்லை என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்யுள்ளார்.தேர்தல் ஆணைய உதவியுடன் பாஜக வாக்குகளை...

ராகுல்காந்தி கைது! வெடித்த டெல்லி போராட்டம்! தேர்தல் ஆணையம் அடவாடி! பத்திரிகையாளர் மணி பேட்டி!

2024 மக்களவைத் தேர்தல் மோசடியை விட எஸ்.ஐ.ஆர். விவகாரம் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இந்தியா கூட்டணி கட்சிகள் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் கவனம் செலுத்தி, எதிர்வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.டெல்லியில்...

நெருக்கடி கொடுக்கும் ராமதாஸ்! புழுவாய் துடிக்கும் அன்புமணி! வெல்லப் போவது யார்?

அன்புமணிக்கு மாற்றாக தனது மகள் காந்திமதியை ராமதாஸ் அரசியலில் களமிறக்கி உள்ளார். இதனால் அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ராமதாசின் அடுத்தக்கட்ட நகர்வுகள்...

ஓட்டு திருட்டு! பாஜக, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

வாக்கு திருட்டுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற பேரணியின் மூலம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மோடி செய்த முறைகேடுகள் உலக அரங்கிற்கு சென்றடையும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தை...

ராகுல் வெளியிட்ட ஆதாரங்கள்! அம்பலமான மோடியின் மோசடிகள்! உச்சநீதிமன்றம் விதித்த கெடு!

பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய மோசடிகளால், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை தர்ந்துவிட்டதாகவும், அந்த அமைப்பை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் வலியுறுத்தியுள்ளார்.பீகாரில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டது...

உலகத்தை உலுக்கிய தேர்தல் மோசடி! வீடு தேடிச்சென்ற இந்தியா டுடே! களத்தில் நடந்தது என்ன?

ஹரியானா தேர்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வழங்க நீதிமன்றம்  உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு உடனடியாக சட்டத் திருத்தம் மேற்கொண்டு வந்து அதை வழங்கவிடாமல் செய்தது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதற்கு இதுவே ஒரு சான்று என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பாஜக...

வீடியோவை அழிக்க உத்தரவிட்டது யார்? வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! அசீப் முகமது நேர்காணல்!

பாஜக 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் தேர்தல் முறைகேடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும் ஊடகவியலாளர் அசீப் முகமது தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணைய உதவியுடன் வாக்குகள் திருடப்பட்டதாக...

அவசரப்பட்ட ராமதாஸ்! அமித்ஷா திட்டம் படுதோல்வி! இரண்டாக உடையும் பாமக!

அன்புமணி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் நீதிமன்றத்தை நாடுவார் என்றும், எனவே இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடரவே செய்யும் என்று தான் நினைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.அன்புமணி பாமக பொதுக்குழுவை நடத்தி முடித்துள்ள நலையில், மருத்துவர் ராமதாசின்...

இனி தேர்தலே நடக்காது? அம்பலமான மோடியின் சதி! ராகுலுக்கு மிரட்டல்!

தேர்தல் ஆணையம் கடந்த 15 ஆண்டுகால தேர்தல் டிஜிட்டல் தரவுகளையும், சிசிடிவி காட்சிகளையும் வழங்க வேண்டும். அப்படி தரவில்லை என்றால் எதிர்வரும் பீகார் மாநில தேர்தலை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவிக்க வேண்டும் என்று தோழர் மருதையன் வலியுறுத்தி...

80 ஓட்டு – வீட்டு ஓனர் பகீர் பேட்டி! தேர்தல் ஆணையத்தை நொறுக்கிய இந்தியா டுடே!

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு அடிப்படையில் இந்தியா டுடே, தி வயர் போன்ற ஊடங்கள் நடத்திய ஆய்வுகளில் ஒரே நபர் பல மாநிலங்களில் வாக்காளராக உள்ளதும், ஒரே அறையில் 80 பேர் வாக்காளராக உள்ளதும் உறுதி படுத்தப்பட்டு உள்ளதாக பத்திரிகையாளர் மகிழ்நன் தெரிவித்துள்ளார்.பெங்களுரு...

━ popular

மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…

மேற்கு வங்காளத்தில்  நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்களைக் கொண்டு செல்லும் பணியில் அதிகாரிகள்...