கட்டுரை
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…
தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...
விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது
தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
பிரஸ்மீட்டுக்கு ரெடியா மோடி? ஓட்டுத்திருட்டை அம்பலப்படுத்திய இந்தியா டுடே! ஜீவசகாப்தன் நேர்காணல்!
கர்நாடகாவில் ஒரே வீட்டில் 80 பேர் தங்கியிருந்த அறையில் இந்தியா டுடே நடத்திய ஆய்வில், அது மோசடியானது என்று தெரியவந்து விட்டதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தேர்தல் மோசடி தொடர்பாக ராகுல்காந்தி, பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளும்,...
மோடி வென்றது செல்லாது! இந்தியா டுடே ஃபேக்ட் செக்! சிக்கலில் தேர்தல் ஆணையம்!
2024 மக்களவை தேர்தலில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணையத்துடன்...
அன்புமணி பொதுக்குழு செல்லாது? ராமதாசின் அடுத்த அஸ்திரம்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
அன்புமணி கூட்டிய பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் கட்சி விதிகளின் படி செல்லுமா? என்பது சந்தேகம் என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தான் இறுதி முடிவு எடுக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மருத்துவர் ராமதாஸ் அறிவித்த பொதுக்குழுவுக்கு போட்டியாக...
சிக்கி சீரழியும் தேர்தல் ஆணையம்! இணையதளத்தை முடக்கிவிட்டு ஓட்டம்! உமாபதி பேட்டி!
தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளதன் மூலம், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு போரை தொடங்கி உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணைய மோசடிகள் குறித்து, ராகுல்காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...
போலி வாக்குகள் எதிரொலி! முடங்கிய பாராளுமன்றம்! கர்நாடகாவில் களத்தில் இறங்கிய ராகுல்! வாஞ்சிநாதன் நேர்காணல்!
இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் துணையோடு செய்திருக்கும் வாக்கு திருட்டு மோசடியானது, அரசியலமைப்பின் அடித்தளத்தை, ஜனநாயகத்தை தகர்க்கக்கூடிய ஒரு போர் ஆகும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.தேர்தல் மோடிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பாஜக மற்றும் தேர்தல் ஆணையம்...
முடிஞ்சு போச்சு பாஜக கதை! சபாஷ் ராகுல்… அய்யநாதன் நேர்காணல்!
தேர்தல் மோசடிகள் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் உதாசீனப் படுத்தப்படுகிறபோது, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இதை பற்றி எடுத்துச் சொல்வதில் என்ன தவறு உள்ளது? என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.பாஜக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்குகளை திருடுவதாக...
நடுராத்திரியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள்! கையும் களவுமாக பிடித்த ராகுல்! ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பேட்டி!
பிரிட்டிஷ் ஆட்சியில் செய்ததைவிட பல மடங்கு அராஜகத்தை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமாரும், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரும், நம்முடைய ஜனநாயகத்திற்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் ஆணையம்...
விடிய விடிய ராகுல் வேட்டை! விழி பிதுங்கிய தேர்தல் ஆணையம்! ஓடி ஒளிந்த மோடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
மக்களவை தேர்தல் மோசடியில் மோடி, அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையருக்கும் மட்டுமே தொடர்பு இருந்திருக்காது என்றும், பல லட்சம் பேருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ள நிலையில், ஜனநாயகத்தை காப்பதற்காக அவர்கள் வெளியே வந்து உண்மைகளை சொல்ல வேண்டும் என்று...
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக தேர்தல்களில் மோசடி செய்து வாக்குகளை திருடுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று பிற்பகல் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக தேர்தலைத் திருடும் பல வழிகளை...
ராகுல் போட்ட அணுகுண்டு! சிக்கிய தேர்தல் ஆணையம்! பாஜகவுக்கு ஆப்பு! சுபேர் பேட்டி!
தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதை ராகுல்காந்தி தரவுகளுடன் வெளிப்படுத்தி உள்ளதாக பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, பாஜக - தேர்தல் ஆணையம் இணைந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அதற்கான ஆதாரங்களையும்...
━ popular
மாவட்டம்
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...
