கட்டுரை
பழனி கோயில் சொத்து முறைகேடு, குதிரை பேரம், தவெக ஆதரவு: சிபிஎம் தலைவர் கனகராஜ் அதிரடி பேட்டி!
தமிழக அரசியல் சூழல் மற்றும் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணிக்குள் புகைச்சலா? கம்யூனிஸ்ட்களின் அதிகார ஆசையும், திருமாவளவனின் பேச்சுகளும்! – பத்திரிகையாளர் மணி
தமிழக அரசியல் களம் தற்போது பல திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக,...
தமிழக அரசியல் களம்: TVK-வுக்கு குவியும் எதிர்ப்புகளும், திமுக – விசிகவின் அடுத்தகட்ட நகர்வுகளும்! -ரங்கராஜ் பாண்டே
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது....
“என்ன திமிரா விஜய்?!” – பத்திரிகையாளர் விஜயன் நள்ளிரவு விசாரணை குறித்து ஆர்.கே. கடும் ஆவேசம்!
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக...
தோட்டத்தில் மீட்டிங்! மறைக்கும் ராமதாஸ்! ஷாக் ரிப்போர்ட் சொன்ன ஷபீர்!
ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதலின் இறுதிக்கட்டம் என்பது தேர்தலுக்கு முன்னதாக அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது தான். அது நடைபெறாமல் தடுக்க 16வது கட்டமாக சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்று பத்திரிகையாளர் ஷபீர் அகமது தெரிவித்துள்ளார்.ராமதாஸ் நடத்திய போட்டி...
ஞானேஷ்குமாரை மிரளவிட்ட பத்திரிகையாளர்! ராகுலுக்கு கிடைத்த அடுத்த வெற்றி!
மத்திய அரசால் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் பாஜக வாக்குகள் மட்டுமின்றி தேர்தலையே திருடும் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் எச்சரித்துள்ளார்.ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார், அதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் எதிர்வினை உள்ளிட்டவை...
ஒரே பிரஸ்மீட்டில் காலி! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! வல்லம் பஷீர் நேர்காணல்!
வீடு இன்றி சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் பூஜியம் என்று முகவரியுடன் வாக்குரிமை வழங்கியுள்ள தேர்தல் ஆணையம், பீகாரில் ஏராளமான முஸ்லீம், தலித்களின் வாக்குரிமையை நீக்கியது ஏன்? என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் கேள்வி எழுப்பியுள்ளார்.ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு...
காந்திமதி IN அன்புமணி OUT! கொதித்த அய்யநாதன்!
ராமதாஸ் நடத்திய பாமக பொதுக்குழுவில் புதிய தலைவர் நியமிக்கப்படாதது, அன்பு கூட்டிய பொதுக்குழு செல்லாதது என்று அறிவிக்காதது போன்றவை அவர் எதிர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்பதை காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.மருத்துவர் ராமதாஸ் கூட்டிய...
பீகார் பேரணியில் ராகுல் போட்ட புது குண்டு! மிரண்டு போன தேர்தல் அதிகாரி! பீதியில் பிரதமர்!
வாக்கு திருட்டு தொடர்பான எதிர்க்கட்சிகளின் போராட்டம் சர்தேச நாடுகளின் கவனத்தை பெற்று, ஐ.நா. சபை வரை செல்லும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.வாக்கு திருட்டுக்கு எதிரான ராகுல்காந்தியின் பேரணி மற்றும் தேர்தல் ஆணையத்தின் பதில் உள்ளிட்டவை குறித்து டெல்லியை...
ராகுலுக்கு நேரடி மிரட்டல்! தேர்தல் ஆணையம் பிரஸ் மீட்! மோடி அரசின் அடுத்த திட்டம்!
வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர்கள் ராகுல்காந்தியின் எந்த குற்றச்சாட்டையும் தவறு என்று மறுக்கவில்லை. மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளனர் என்று ஊடகவியலாளர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.ராகுல்காந்தியின் வாக்காளர் உரிமை பேரணி மற்றும்...
ராமதாஸ் பிடிவாதம்! அன்புமணி கையில் இருக்கும் ஆயுதம்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
பாமகவின் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்காததற்கு காரணம் அவர் மனம் மாறி இறங்கி வருவார் என்கிற எதிர்பார்ப்பு தான் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற...
தேர்தல் ஆணைய குடுமி ராகுல் கையில்! செத்தவர்கள் உயிர் பிழைத்துவிடுவார்கள்! தராசு ஷ்யாம் பேட்டி!
பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேரின் விவரங்கள் வெளியாகும்போது, அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது வெளிவரும் என்றும், செத்தவர்கள் உயிர் பிழைத்துவிடுவார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட வழக்கில்...
ஸ்டாலின் போட்ட பூட்டு! தெறித்து ஓடிய அமலாக்கத்துறை! பாலச்சந்திரன் நேர்காணல்!
தென் மாவட்டங்களில் திமுக வலுவாக உள்ளதால் அதை குலைத்திடும் விதமாக அமைச்சர் ஐ.பெரியாசாமியின் மீது அமலாக்கத்துறையை பாஜக ஏவி சோதனை நடத்தியுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை மற்றும் அதற்கு தமிழ்நாடு...
கைதாகும் பூட்டை உடைத்த ED அதிகாரி? எதிர்பார்க்காத ஸ்டாலின் டிவிஸ்ட்!
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கட்டிடத்தின் பூட்டை அமலாக்கத்துறை உடைத்த நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள நிலையில், அதன்...
━ popular
கட்டுரை
பழனி கோயில் சொத்து முறைகேடு, குதிரை பேரம், தவெக ஆதரவு: சிபிஎம் தலைவர் கனகராஜ் அதிரடி பேட்டி!
N K Moorthi - 0
தமிழக அரசியல் சூழல் மற்றும் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் அவர்கள் வழங்கிய பிரத்யேக நேர்காணலின் முக்கிய விபரங்கள் கட்டுரை வடிவில்...
