கட்டுரை
பழனி கோயில் சொத்து முறைகேடு, குதிரை பேரம், தவெக ஆதரவு: சிபிஎம் தலைவர் கனகராஜ் அதிரடி பேட்டி!
தமிழக அரசியல் சூழல் மற்றும் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணிக்குள் புகைச்சலா? கம்யூனிஸ்ட்களின் அதிகார ஆசையும், திருமாவளவனின் பேச்சுகளும்! – பத்திரிகையாளர் மணி
தமிழக அரசியல் களம் தற்போது பல திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக,...
தமிழக அரசியல் களம்: TVK-வுக்கு குவியும் எதிர்ப்புகளும், திமுக – விசிகவின் அடுத்தகட்ட நகர்வுகளும்! -ரங்கராஜ் பாண்டே
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது....
“என்ன திமிரா விஜய்?!” – பத்திரிகையாளர் விஜயன் நள்ளிரவு விசாரணை குறித்து ஆர்.கே. கடும் ஆவேசம்!
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக...
ஓட்டு திருட்டு எதிர்ப்பு பேரணி செல்லும் ராகுல்காந்தி! அமித்ஷா, மோடிக்கு மரணஅடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுத்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்த தரவுகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையம் தன்னுடைய தவறுகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சியாகவே தோற்றத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு...
மைக்-ஐ நீட்டாதடா சங்கி! பாஜகவுக்கு அடுத்தடுத்த அணுகுண்டு! ஜீவகாப்தன் நேர்காணல்!
பாஜக உடன் தேர்தல் ஆணையம் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை குலைத்து விட்டதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.தேர்தல் ஆணையத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணி தொடர்பாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள...
சுற்றி வளைத்த ராகுல்! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! மோடி நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று!
மக்களவை தேர்தலில் கடைசி நேரத்தில் அதிகமானோர் வாக்களித்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள். அது உண்மையா என்று கண்டறிய சிசிடிவி காட்சிகளை கேட்கிறபோது தேர்தல் ஆணையம் தரவில்லை என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்யுள்ளார்.தேர்தல் ஆணைய உதவியுடன் பாஜக வாக்குகளை...
ராகுல்காந்தி கைது! வெடித்த டெல்லி போராட்டம்! தேர்தல் ஆணையம் அடவாடி! பத்திரிகையாளர் மணி பேட்டி!
2024 மக்களவைத் தேர்தல் மோசடியை விட எஸ்.ஐ.ஆர். விவகாரம் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இந்தியா கூட்டணி கட்சிகள் எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் கவனம் செலுத்தி, எதிர்வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.டெல்லியில்...
நெருக்கடி கொடுக்கும் ராமதாஸ்! புழுவாய் துடிக்கும் அன்புமணி! வெல்லப் போவது யார்?
அன்புமணிக்கு மாற்றாக தனது மகள் காந்திமதியை ராமதாஸ் அரசியலில் களமிறக்கி உள்ளார். இதனால் அன்புமணி தரப்பு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ராமதாசின் அடுத்தக்கட்ட நகர்வுகள்...
ஓட்டு திருட்டு! பாஜக, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!
வாக்கு திருட்டுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற பேரணியின் மூலம் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மோடி செய்த முறைகேடுகள் உலக அரங்கிற்கு சென்றடையும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தை...
ராகுல் வெளியிட்ட ஆதாரங்கள்! அம்பலமான மோடியின் மோசடிகள்! உச்சநீதிமன்றம் விதித்த கெடு!
பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய மோசடிகளால், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை தர்ந்துவிட்டதாகவும், அந்த அமைப்பை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் வலியுறுத்தியுள்ளார்.பீகாரில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டது...
உலகத்தை உலுக்கிய தேர்தல் மோசடி! வீடு தேடிச்சென்ற இந்தியா டுடே! களத்தில் நடந்தது என்ன?
ஹரியானா தேர்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு உடனடியாக சட்டத் திருத்தம் மேற்கொண்டு வந்து அதை வழங்கவிடாமல் செய்தது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதற்கு இதுவே ஒரு சான்று என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பாஜக...
வீடியோவை அழிக்க உத்தரவிட்டது யார்? வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்! அசீப் முகமது நேர்காணல்!
பாஜக 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் தேர்தல் முறைகேடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும் ஊடகவியலாளர் அசீப் முகமது தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணைய உதவியுடன் வாக்குகள் திருடப்பட்டதாக...
அவசரப்பட்ட ராமதாஸ்! அமித்ஷா திட்டம் படுதோல்வி! இரண்டாக உடையும் பாமக!
அன்புமணி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் நீதிமன்றத்தை நாடுவார் என்றும், எனவே இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடரவே செய்யும் என்று தான் நினைப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.அன்புமணி பாமக பொதுக்குழுவை நடத்தி முடித்துள்ள நலையில், மருத்துவர் ராமதாசின்...
━ popular
சென்னை
“மாடுகளை வெட்டக்கூடாது” என நள்ளிரவில் மிரட்டல்: பாரத் முன்னணி நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி திருவொற்றியூரில் இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து காவல் நிலையம் முற்றுகை!
N K Moorthi - 0
சென்னை திருவொற்றியூரில் இறைச்சிக்காக மாடுகளைப் பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டல் விடுத்த வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி, மாடு, ஆடு இறைச்சி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நள்ளிரவில்...
