கட்டுரை
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…
தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...
விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது
தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
ஓடி வந்த ஓபிஎஸ், பிரேமலதா! ஒட்டுமொத்தமா எடப்பாடி காலி! தட்டி தூக்கிய திமுக! ராஜகம்பீரன் நேர்காணல்!
ஓபிஎஸ் பாஜகவை நம்பியதால், அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகி விட்டது. பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அதே நிலை வரும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சந்தித்து வரும்...
திமுக கூட்டணியில் ஓபிஎஸ்! அழியபோகும் அதிமுக, பாஜக! காரணம் இதுதான்?
தன்னையும், தன்னுடைய அரசியல் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஓபிஎஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ஓபிஎஸ் மற்றும் பிரேமலதா ஆகியோர் நேரில் சந்தித்து பேசியதன் அரசியல் கணக்குகள் குறித்து மூத்த...
கைகூப்பி கெஞ்சிய ஓபிஎஸ்! பதறியடித்து ஃபோன் போட்ட எடப்பாடி பழனிசாமி ! தவெகவுக்கு பறந்த சிக்னல்!
பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி வழங்கப்படாத நிலையில், தாங்கள் நினைத்தால் விஜயுடன் கூட்டணிக்கு சென்றுவிடுவோம் என்று மிரட்டவே பண்ருட்டி ராமச்சந்திரன் அறிக்கை விட்டுள்ளார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்க்கு வாய்ப்பு...
கையும் களவுமாக சிக்கிய வீடியோ! நீதிபதியை விமர்சித்த ஜி.ஆர்.சுவாமிநாதன்! உண்மையை உடைத்த நீதியரசர்!
வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க சட்டத்தில் இடம் கிடையாது. தலைமை நீதிபதி அமைக்கும் அமர்வில் அவர் இடம்பெற்றாலும் வழக்கில் இருந்து விலகுவது தான் நியாயமானதாகும் என்று முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்துள்ளார்.வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு...
அரசியலில் அதிரடி திருப்பங்கள்! மோடியை கண்டித்த ஓபிஎஸ்! ஓபிஎஸ்-ஐ கைவிட்டது ஏன் தெரியுமா? தராசு ஷ்யாம் நேர்காணல்!
அதிமுக - பாஜக அணியில் இடம்கிடைக்காத நிலையில் ஓபிஎஸ்க்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு விஜய் தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மத்திய அரசுக்கு எதிராக ஓபிஎஸ் முதன் முறையாக கண்டனம் தெரிவித்துள்ளது மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து ஆகியவற்றின்...
உண்மையைச் சொல்லுங்கள் மாநாடு நடத்தியது மாடுகளின் நலனுக்காகவா சீமான்?
குமரன்தாஸ்
ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப் பற்றிய கவிதையை எழுத நினைக்கும் கவிஞன், தன்னையே அப்பிணமாக உருவகித்துக் கொண்டு பிணமாகவே மாறி பிணம் பேசுவது போல கவிதையை உணர்வு பூர்வமாக எழுதுகிறான். ஆனால் பிணக்...
வடக்கனை கதறவிட்ட சோழன்! வசமாக சிக்கிய மோடி! ஆதாரங்களுடன் உமாபதி!
சோழ மன்னர்கள் பாரத தேசத்தின் அடையாளம் என்று பிரதமர் மோடி சொல்வது உண்மைக்கு புறம்பானது என்றும், சுதந்திரத்திற்கு பின்னரே பாரதம் என்கிற கருத்து ஏற்பட்டதாகவும் பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை குறித்தும், அதில் சோழ மன்னர்கள்...
சமூகநீதி-ஒரு மாபெரும் புரட்சி
ஆர்.ராமச்சந்திரன்
முன்னுரை:
சமூகநீதி என்பது கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாகும். மனித சமூகம் பல்வேறு காலகட்டங்களில் செல்வம், மதம், சாதி போன்ற காரணிகளால் பிளவுபட்டுவிட்டது. இவ்வரலாற்றுப் பின்னணியில் சமூகநீதிப் போராட்டம் ஒரு வெளிச்சக் கதிராகத் தோன்றியுள்ளது.
பண்டைய கால சமூக...
ஆணே ஆணுக்கு எதிரி
காளி
வழக்கமாக ஆணாதிக்கத்தினாலும், நச்சாண்மையாலும், பெண்கள் மற்றும் இதர பாலினத்தவர் பாதிக்கப்படும்போதெல்லாம், பொது வெளியில் இவற்றை எதிர்த்தும் கண்டித்தும் குரல்கள் எழுவது உண்டு. அவ்வாறு நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில், நம்மிடையே இருப்பவர்களிலேயே ஆபத்தற்ற போக்கைக் கொண்டவர்களாக அனுமானித்து வைத்திருக்கும் சிலர், "எல்லா ஆண்களும்...
பாஜக பாதையில் எடப்பாடி பழனிசாமி!
ஊர்சுற்றி
பாஜக பாதையில் எடப்பாடி: தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி பாத்திரம் என்னவாகும்?
"கோயிலைக் கண்டாலே (திமுகவுக்கு) உறுத்துகிறது: கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவதை மக்கள் சதிச் செயலாகப் பார்க்கிறார்கள்" என்று கோவையில் தனது பரப்புரைப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது தமிழ்நாட்டு...
━ popular
மாவட்டம்
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...
