கட்டுரை
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…
தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...
விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது
தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
பார்லிமென்டில் 8வது நாளில் சிக்கிய மோடி! சம்பவம் செய்யும் ராகுல்!
பஹல்காம் தாக்குல் குறித்த விவாதத்தை பாஜக நேர்மையாக நடத்தாது என்பதால் தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள்...
வாஞ்சிநாதன் கோழையா? சட்டத்தை மீறும் சுவாமிநாதன்! லீக் ஆன ரகசிய ரிப்போர்ட்!
இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக போராடும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக அவர்களுக்கு ஆத்திரம் ஏற்படலாம். ஆனால் நடுநிலையாக செயல்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு கோபம் ஏன் வருகிறது? என்று சமூக செயற்பாட்டாளர் மருதையன் கேள்வி எழுப்பியுள்ளார்.வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை...
தமிழ்நாட்டில் வேட்டி சட்டையுடன் பிரதமர் மோடி! நாடகத்தின் பகீர் பின்னணி இதுதான்! செந்தில்வேல் நேர்காணல்!
பிரதமர் மோடியை நம்பினால் அவர்களின் நிலைமை என்ன ஆகும் என்பதற்கு ஓபிஎஸ் சிறந்த உதாரணம் ஆகியுள்ளார் என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்தும், அவர் அணிந்திருந்த உடை தொடர்பாக வலதுசாரிகளால் பரப்பப்படும் கட்டுக்கதைகளுக்கு பதில் அளித்து ஊடகவியலாளர்...
என்.டி.ஏ கூட்டணி உடைவது உறுதி! அமித்ஷா திட்டம் படுதோல்வி! ப்ரியன் நேர்காணல்!
பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்-க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவரை சமாதானம் செய்யும் முயற்சிகளில் பாஜக இறங்கியிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தமிழக வருகை, ஒபிஎஸ்க்கு பிரதமரை சந்திக்க அனுமதி வழங்காதது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மூத்த...
கனவோடு வந்த மோடி! புறக்கணித்த ஸ்டாலின்! மருத்துவர் காந்தராஜ் நேர்காணல்!
தமிழக கூட்டணி விவகாரங்களை அமித்ஷா கவனித்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் வருகை அரசியல் களத்தில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று மருத்துவர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தமிழக வருகை மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து மருத்துவர் காந்தராஜ்...
ஓபிஎஸ்-ஐ கழட்டிவிட்ட மோடி! எடப்பாடிக்கு காத்திருக்கும் ஷாக்! பாஜக போடும் வியூகம்!
அதிமுகவை பலாத்காரத்தை பயன்படுத்தி ஒன்றிணைத்தால் தமிழ்நாட்டில் மக்கள் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்கிற அச்சம் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் தயங்குகிறார் என்று ஊடகவியலாளர் சுமன்கவி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தமிழக வருகை மற்றும் ஓபிஎஸ்-...
மோடி வந்தால் பாஜக ஜெயிக்குமா? எடப்பாடி நள்ளிரவு அவசர மீட்! உமாபதி நேர்காணல்!
பிரதமர் மோடி, தமிழ்நாட்டை கைப்பற்றி தன்னுடைய அதிகாரத்துக்கு கீழ் கொண்டுவர வேண்டுமென நினைப்பதாகவும், ஆனால் தமிழக வருகை அவருடைய வாழ்விலேயே திருப்பங்களை ஏற்படுத்தும் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தமிழக வருகை மற்றும் பிரதமரை சந்திக்க ஓபிஎஸ்...
கீழடி: ஒரு புதிய அரசியல் புயல்! தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் மத்திய தொல்லியல் துறை தாமதித்து வருவது மத்திய பாஜக மற்றும் மாநில திமுக அரசுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் சித்தாந்த மோதலை மீண்டும் பற்றவைத்துள்ளது என்று தி வயர் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.கீழடி...
மோடி வருகை எடுபடாது! எடப்பாடி நெருக்கடி சந்திப்பு! உருவாகும் ஓபிஎஸ் + விஜய் கூட்டணி!
ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணையும் முடிவு என்பது நன்மையை விட அதிகளவு பாதிப்புகளையே ஏற்படுத்தும். அவர் விஜய் அணிக்கு செல்வது மட்டுமே சிறந்த முடிவாக இருக்க முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தமிழக வருகை...
குறிவைக்கப்படும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்! ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு சந்திரசூட் பளிச் பதில்! இந்திரகுமார் தேரடி பேட்டி!
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வது அவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் முயற்சி என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி குற்றம்சாட்டியுள்ளார்.உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது தொடர்பாக பத்திரிகையாளர்...
━ popular
மாவட்டம்
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...
