கட்டுரை

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...

விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது

தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...

பாஜகவில் சேரும் ஓபிஎஸ்? திமுக அணியில் பாமக! செந்தில்வேல் உடைக்கும் உண்மைகள்!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தன்னை சேர்த்துக்கொள்வதற்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில், பாஜகவில் சேர்ந்துவிடும் சிந்தனைக்கு ஓபிஎஸ் வந்துவிட்டார்  என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தமிழக வருகை, அதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் ஏற்பட போகும் மாற்றங்கள் தொடர்பாக...

தமிழகம் வரும் மோடி! ஓபிஎஸ் அப்பாயின்ட்மென்ட் ஏன் தெரியுமா? ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

முந்தை காலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சினை காரணமாகவே அதிமுக - பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இம்முறை அதில் பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் பாஜக தீவிரமாக உள்ளதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி இன்று...

லுங்கியில் முதல்வர்! கதறும் சங்கி கூட்டம்! கோட்டை விட்ட எடப்பாடி!

ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது போல அதிமுக - பாஜக கூட்டணி என்கிற விமானம் விழுந்து நொறுங்கும் என்று திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து ஆய்வு மேற்கொள்ளும் புகைப்படம்...

இபிஎஸ் – மோடி கையெழுத்தாகும் ஒப்பந்தம்? 27-ல் செம டிவிஸ்ட் இருக்கு! தராசு ஷ்யாம் சொல்லும் கணக்கு!

ஜகதீப் தன்கருக்கு பிரிவு உபசார விழாகூட நடத்தாமல் அவர் மீது வெளிப்படையாக வெறுப்பை மோடி - அமித்ஷா காட்டிய நிலையில் , கூட்டணி ஆட்சி விவகாரத்தில் அவர்களுக்கான எதிரான கருத்தை எடப்பாடி எடுத்தால், அவருடைய நிலைமை என்ன ஆகும்? என்று...

உற்சாகம் தந்த டெல்லி செய்தி! மருத்துவமனையிலும் மக்கள் பணி! பாலச்சந்திரன் ஐஏஎஸ் உடைக்கும் உண்மைகள்!

வழியனுப்பு விழா கூட நடத்தாமல் ஜகதீப் தன்கரை, குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து அனுப்புவதன் வாயிலாக மத்திய அரசுக்கும், அவருக்கும் மனக்கசப்புகள் இருந்தன என்பது தெளிவாகிறது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப்...

புதிதாக வெளியான கருத்துக்கணிப்பு! உச்சக்கட்ட பயத்தில் எடப்பாடி பழனிசாமி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் விஜயுடன் கூட்டணிக்கு செல்வதாக கூறுவது உண்மையில்லை. இருவரும் அதிமுகவில் சேர எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.2024 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்தால்...

அடுத்த விக்கெட் செங்கோட்டையன்! ஸ்டாலினுக்கே 200 சீட்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

அதிருப்தியில் உள்ள அதிமுகவினருக்கு சீட் கொடுத்தால் அவர்கள் திமுவுக்கு வந்து விடுவார்கள். அப்போது ஸ்டாலின் சொல்வது போல 200 இடங்களில் திமுக வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா விலகியது...

மதயானை: “தேசிய கல்விக் கொள்கை’ காலக்கோடு!-அன்பில் மகேஸ் பொய்யாமொழி

2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், 'கல்வியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேசிய கல்வி ஆணையம் ஒன்று அமைக்கப்படும். அந்த ஆணையம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் கல்வி அமைப்புகளில்...

ஆமா, எடப்பாடி ஏமாளி தான்! அமித்ஷாவின் பிளானை சொல்லவா? தராசு ஷ்யாம் நேர்காணல்! 

எடப்பாடி பழனிசாமி கட்டாயத்தின் பேரில் பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில், மற்றவர்களை திமுக எதிர்ப்பு என்கிற பெயரில் கூட்டணிக்கு அழைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகி அன்வர்...

தன்கரை மிரட்டிய மோடி? அடுத்து நடக்கும் அதிரடி! பின்னணியை உடைக்கும் தராசு ஷ்யாம்!

பீகார் தேர்தலை முன்னிட்டு தன்கரை பதவி விலக செய்துவிட்டு, நிதிஷ்குமாரை குடியரசுத் துணை தலைவராக நியமிக்க பாஜக சதி செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஜகதீப் தன்கர்...

━ popular

உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!

சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...