கட்டுரை
அரசியல் என்பது நீண்டதூர ஓட்டப்பந்தயம் – அதை விஜய்யும், ரசிகர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்…
அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (Marathon), அது 100...
விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…
தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப...
விஜய் முதல்வராகவில்லை என்றால் ரசிகர்கள் சோர்ந்து போக கூடாது…எதிர்காலம் காத்திருக்கிறது
தவெக தோல்வி அடைந்து விஜய் முதல்வராக முடியாமல் போனால் ரசிகர்களின் மனநிலை...
இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
News365 -
வெற்றிச்செல்வன்"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பெற...
லுங்கியில் இறங்கிய ஸ்டாலின்! அப்பல்லோ ஆபரேஷன் புரியுதா? வல்லம் பஷீர் சூசகம்!
மருத்துவர்கள் 3 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ள போதிலும், அந்த ஓய்வு நேரத்தில் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஆய்வுக்கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தியுள்ளார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர்...
மதயானை: யார் தேர்வு செய்கிறார்கள்… யார் இழக்கிறார்கள்? – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
'21-ஆம் நூற்றாண்டில் உலக நாடுகள் கல்வியை எவ்வாறு அணுக வேண்டும். கல்வியின் எதிர்கால நோக்கம் என்ன...' என்பது குறித்து சில முக்கிய இலக்குகளை ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்திருக்கிறது. அதற்கு நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) என்று...
மதயானை: எங்கள் கல்வி… எங்கள் உரிமை!-அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மனிதவாழ்வின் அடித்தளமாக, பரிணாம வளர்ச்சியின் ஒவ்வோர் கட்டத்தையும் இணைக்கும் புள்ளியாக இருப்பது கல்வியே. உலகில் இன்று அறிவால் மேம்பட்ட இனமாக மனிதர்கள் விளங்குவதற்கு அடிப்படையே, தாங்கள் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து, மற்றவரின் அறிவைப் பெருக்கும் கற்றல் - கற்பித்தல் எனும்...
திமுகவில் அன்வர் ராஜா! எடப்பாடி மகனுக்காக நடந்த டீல்! ஸ்டாலினுக்கு வரலாற்று ஜாக்பாட்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டபோதும் வேறு கட்சியில் இணையாமல் காத்திருந்து மீண்டும் கட்சியில் இணைந்தவர் அன்வர் ராஜா. அவர் திமுகவுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு கட்சி தலையால் தள்ளப்பட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் நிர்வாகி திமுகவில் இணைந்துள்ளது...
திமுகவில் இணைந்த அன்வர்ராஜா! எடப்பாடி சோலியை முடித்த அமித்ஷா!
அன்வர் ராஜா போன்ற எம்ஜிஆரின் பக்தர்கள், அதிமுகவில் இருந்து விலகுவது, அக்கட்சி பலவீனப்பட்டிருப்பதையே காட்டுகிறது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்தார்.அதிமுக மூத்த நிர்வாகி அன்வர் ராஜா, திமுகவில் இணைந்துள்ளதன் பின்னணி குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர்...
ஜகதீப் தன்கர் திடீர் ராஜினாமாவின் பின்னணி என்ன? பத்திரிகையாளர் உமாபதி நேர்காணல்!
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியவர் ஜகதீப் தன்கர். குடியரசுத் துணை தலைவர் ஆனபோதும் பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியாகவே செயல்பட்டு வந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜகதீப்...
அதிமுக – தவெக சேர்ந்தாலும் திமுகதான்! எடப்பாடியை சீண்டிப் பார்க்கும் பாஜக! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
திமுக கூட்டணியில் மதிமுகவை தவிர்த்து அனைத்துக்கட்சிகளும் உறுதியாக உள்ளன. அதனால் 2026-லும் மு.க.ஸ்டாலின் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக - பாஜக இடையே மோதல் வலுத்து வருவது குறித்தும், தவெக உடன்...
எம்.ஜி.ஆர்-ஐ விஞ்சியவர்! கலைஞர் அஞ்சியவர்! வைகோ யார் தெரியுமா?
சுதந்திர இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக அதிக ஆண்டுகள் சிறையில் இருந்த ஒரே அரசியல் தலைவர் வைகோ என்று வரலாற்று ஆய்வாளரும், ஓய்வுபெற்ற ஐ.நா. அதிகாரியுமான கண்ணன் தெரிவித்துள்ளார்.மதிமுகவில் வாரிசு அரசியல் காரணமாக பூகம்பம் வெடித்திருக்கும் சூழலில், வாரிசு அரசியலை எதிர்த்து...
பெண்கள் ஓட்டை அள்ளும் திமுக! எடப்பாடியை கதறவிட்ட சர்வே! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பெண்கள் வாக்குகளை திமுக முழுமையாக வாங்கும் என்றும், சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாமல் திமுகவுக்கு வரும் என்றும் சொல்லப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.2026 தேர்தல் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பின் நிறைகள்...
விஜயை பார்த்து அச்சப்படும் இபிஎஸ்! ஆப்பு அடிக்கப் போகும் அண்ணாமலை! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
தமிழ்நாட்டில் அண்ணாமலை ஆதரவுடன் என்டிஏ முதலமைச்சர் வேட்பாளராக சீமானை அறிவித்துவிடுவார்கள் என்கிற அச்சம் காரணமாக தான் எடப்பாடி பழனிசாமி என்.டி.ஏ கூட்டணிக்கு வந்தார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள முரண்பாடுகள் குறித்தும்,...
━ popular
மாவட்டம்
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கில் உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகத் முதல்முறையாக தமிழில் தீர்ப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.ஏப்ரல் 28, 2026 அன்று, நீதித்துறை...
