spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே

எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!

கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

உயிரே போனாலும் நடக்காது! எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்! திணறும் மோடி – அமித்ஷா!

இருமொழி கொள்கை என்பது நாட்டிற்கு பொருந்தும் கொள்கை. இந்த விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகளின் மோதல் நன்மையில்தான் சென்று முடியும் என்று  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.திருவள்ளுரில் திமுக சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்...

திமுக மேடையில் பாண்டே! பீகார் சோன்பப்டி இனிக்குதா? உமாபதி ஆவேசம்!

திமுகவை முழுநேரமாக எதிர்க்கும் பாண்டேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைத்தது ஏன் என்று  பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய வலதுசாரி பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திமுகவை விமர்சித்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் உமாபதி...

நிர்மலா சீதாராமன் போட்ட நாடகம்! அடித்து நொறுக்கிய பிடிஆர்!  இனிதான் ஆட்டம் ஆரம்பம்!

மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக தென்மாநில அரசியல் கட்சிகளும் களமிறங்கி உள்ளதாகவும், இதனால் ஒட்டுமொத்த நாடும் தமிழ்நாட்டை உற்றுநோக்க தொடங்கியுள்ளதாகவும் பத்திரிகையாளர்  செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு...

பாண்டேவை அழைத்தது ஏன்? அடித்து நொறுக்கிய திமுகவின் மெசேஜ்!  உடைத்துப் பேசும் தாமோதரன் பிரகாஷ்!

முதலமைச்சர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டது என்பது மிகவும் பொருத்தமற்றதாகும் என்றும், அந்த கூட்டத்தில் திமுகவுக்கு எதிரான விஷயத்தைதான் அவர் கக்கிவிட்டு சென்றுள்ளார் என்றும் மூத்த பத்திரிகையாளர்  தாமோதரன் பிரகாஷ் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.திமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரங்கராஜ்...

சதியால் வீழ்ந்த பட்நாயக்! ஸ்டாலினிடம் எடுபடுமா பாஜகவின் தந்திரம்?

பாஜகவினர் கட்டமைக்கும் சூப்பர் முதல்வர் என்கிற கதையாடலை திமுக நிர்வாகிகள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அந்த கட்சிக்கு சேதம் ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் சமஸ் தெரிவித்துள்ளார்.தர்மேந்திர பிரதானின் சூப்பர் முதல்வர் கருத்து குறித்து பத்திரிகையாளர் சமஸ்...

ஸ்டாலின் பிம்பத்துக்கு ஆபத்து! பாஜக யாரை குறிவைக்கிறது? உடைத்துப் பேசும் சமஸ்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாகவும், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கை வீழ்த்த எடுத்த ஆயுதத்தையே, தற்போது ஸ்டாலினை வீழ்த்த தர்மேந்திர பிரதான் பயன்படுத்துவதாகவும் பத்திரிகையாளர் சமஸ் எச்சரித்துள்ளார்.தர்மேந்திரி பிரதான் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ள சூப்பர் முதல்வர் என்ற கருத்தாக்கத்தின்...

இந்திய மொழிகளை காப்பாற்றிய பெரியார்… வெளிவராத தகவல்களை பகிர்ந்த செந்தலை கவுதமன்!

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும் பெரியார் காப்பாற்றினார் என்று வரலாற்று ஆய்வாளர் செந்தலை கவுதமன் தெரிவித்தார்.கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வரலாற்று ஆய்வாளர் செந்தலை கவுதமன்...

உரிமைய விட்றாதீங்க! கட்டளை இட்ட ஸ்டாலின்!  டென்ஷனில் மோடி!

மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை பெறுவதற்காக நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டதால், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவை எடுப்பார் என்று என்.ஆர்.இளங்கோ எம்.பி. தெரிவித்துள்ளார்.திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய...

எம்.பிக்கள் கூட்டம்! அடங்கும் பாஜக ஆட்டம்! என்.ஆர்.இளங்கோ நேர்காணல்!

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தோம் என்றால் தென்னிந்திய மாநிலங்களை விட வடமாநிலங்களுக்கு பல மடங்கு அதிக எம்.பிக்கள் கிடைப்பார்கள் என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. தெரிவித்துள்ளார். இதன் மூலம் தென் மாநில எம்.பிக்கள் இன்றியே...

வாக்கு அரசியலுக்காக தவறாக சித்தரிப்பதா? எப்போது மன்னிப்பு கேட்பீர்கள்! விஜய்-ஐ விளாசும் செந்தில்வேல்!

தமிழக வெற்றிக்கழக தலைவர்  விஜய், தனது வாக்கு அரசியலுக்காக தமிழ்நாட்டை பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலம் போன்று தொடர்ந்து சித்தரிப்பது ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.மகளிர் தினத்தையொட்டி விஜய் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் திமுக மீது சுமத்தியுள்ள...

━ popular

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி

தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...