கட்டுரை

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்

மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...

மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி – கருத்து கணிப்பு முடிவு

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க....

ஆதவ் – விஜய் போடும் திட்டம்! அவசரமாக வெளியான அறிக்கை!

2026 சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் பிரிப்பது தான் விஜய்க்கு, பாஜக கொடுத்துள்ள அஜெண்டா என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் டெல்லி பயணம் குறித்து தவெக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் பின்னணி குறித்து மூத்த...

தேமுதிக முதுகில் குத்திய எடப்பாடி! கமல்ஹாசனுக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கவே வாய்ப்பு உள்ளது என்றும், தேமுதிக முதுகில் குத்துபட போவது உறுதி என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.திமுகவில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும்...

அறிக்கையை மாற்றச் சொன்ன விவகாரம்! கீழடி பெருசா வெடிக்கப் போகுது!

சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவுதான் சங்ககாலத்தின் தொடக்கம் என்று ஒரு கருத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும், ஆனால் கீழடி என்பது தொடக்கம் தான் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கீழடி அகழாய்வு முடிவுகள் தொடர்பாக அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ள மத்திய...

ஜி.ஆர்.சுவாமிநாதன் தடை ரத்து? தீர்ப்பில் சிக்கிய போலி அரசிதழ் !

துணைவேந்தர் நியமனம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்ட விவவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் அணுகி தடை வாங்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தி உள்ளார்.துணை வேந்தர்கள் நியமன விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில்...

நிதி ஆயோக்கில் ஸ்டாலின் சம்பவம்! வாயடைத்து போன மோடி!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் 50 சதவீதம் ஜிஎஸ்டி வருவாயை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று முதன் முதலாக குரல் எழுப்பியுள்ளார். இது மற்ற மாநிலங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது என்று ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.நிதி ஆயோக் கூட்டத்தில்...

ஆளுநர் தீர்ப்புக்கு தடை! இரு நீதிபதிகளை கண்டித்த தலைமை நீதிபதி!

விடுமுறை கால அமர்வு அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டிய சூழலில்,  நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு துணை வேந்தர்கள் நியமன விவகார வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது ஏன் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.துணை வேந்தர்கள் நியமனம்...

டெல்லி மீட்டிங்கில் ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை! மிரண்டு பார்த்த பிற மாநில முதல்வர்கள்!

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை தராதது குறித்து பிரதமரிடம் நேருக்கு நேராக வாதிட்டார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்தும், அது தொடர்பாக எதிர்க்கட்சிகள்...

வசமாக சிக்கிய ஜி.ஆர்.சுவாமிநாதன்! புட்டு புட்டு வைக்கும் முன்னாள் நீதிபதி!

துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கை, உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வு அவசர அவசரமாக விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்று ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு,...

உதயநிதிக்கு குறி! வெளுத்த உச்சநீதிமன்றம்! விளாசிய பத்திரிகையாளர் மணி!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளது திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியாகும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.mடாஸ்மாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- டாஸ்மாக்...

உச்சநீதிமன்றத்திற்கு பறந்த மெசேஜ்! உடையும் தடை!

துணை வேந்தர் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்ற தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் அந்த தடை உடைபட்டு விடும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை குறித்து மூத்த பத்திரிகையாளர்...

━ popular

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடக்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடையாள வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெறுகிறது. இதனால் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் 7000 பேர் பாதிக்கப்படுவாா்கள் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளாா்.நடிகர்கள் தங்களது சம்பளத்தை, வருமான...