spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே

எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!

கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...

காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!

விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே

உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...

சீமான் தலை மேல் கத்தி! நீதிமன்றத்திற்கு தயாராகும் ஆவணங்கள்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்! 

சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் எந்த விதமான சமரசத்திற்கும் நடிகை தயாராக இல்லை என்றும், இதனால் வழக்கில் சீமான் சிக்கப் போவது உறுதி என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.சீமான் மீது நடிகை அளித்துள்ள பாலியல் வன்கொடுமை...

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

குமரன் தாஸ்  பெரியார் ஒரு போதும் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாக உணர்ந்ததுமில்லை அறிவித்துக் கொண்டதுமில்லை. மேலும் தமிழ்த் தேசியர்களுக்கு மட்டுமல்ல, இந்தியத் தேசியர்கள் உள்பட அனைத்துத் தேசியர்களுக்கும். (காந்தி முதல் ம.பொ.சி. வரை) எதிரானவராகத்தான் இறுதிவரை செயல்பட்டுள்ளார். ஆனால் தமிழர்களது...

மும்மொழிக் கொள்கை – பிச்சைமுத்து சுதாகர்

பிச்சைமுத்து சுதாகர்  மும்மொழிக் கொள்கை குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் கூறிய கருத்து, பரவலாக கண்டனத்தைப் பெற்று வருகிற சூழலில் எனது கருத்தை நான் பகிர விரும்புகிறேன்.நான் எனது பதிவுகளைப் பெரும்பாலும் மொபைல் வழியாகவோ அல்லது கம்ப்யூட்டர் வழியாகவோ தட்டச்சு செய்துதான்...

தேசியக் கல்விக் கொள்கை – புனையப்படும் பொய்களும், புரிய வேண்டிய உண்மைகளும்! -பேராசிரியர் லெ.ஜவகர் நேசன்

தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து ஊடகங்களும், பிரபல கல்வியாளர்களும் பொய்யான பிம்பங்களைக் கட்டமைத்து மக்களை குழப்புகிறார்கள்! அவர்கள் கட்டமைக்கும் பொய்கள் என்ன..? மறைக்கப்படும் உண்மைகள் என்ன..?‘தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாடு கல்வித் தரங்களை மேம்படுத்து வதற்கான தனது...

பிஸ்கட் கொடுத்து குழந்தைகளிடம் பாஜக செய்த காரியம்… லீக் ஆன கரு.நாகராஜன் ஆடியோ! விளாசும் செந்தில்வேல்!

மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜக அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும், அவர்கள் மூன்றாவது மொழியாக இந்தியை தான் திணிக்க உள்ளனர் என்றும்  பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.இந்தி மொழிக்கு ஆதரவாக பாஜகவினர் நடத்து கையெழுத்து இயக்கத்தின் உள்நோக்கம் குறித்தும், தமிழர்கள் குறித்த ஆந்திர...

ஓங்கி ஒலிக்கட்டும்: மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!

ராஜசங்கீதன் இந்திய துணைக்கண்டத்தை அரசியல் சாசனத்தில் வரையறுப்பது குறித்து முக்கியமான விவாதம் அரசியல் சாசன சபையில் நடந்தது.அமெரிக்கா போல United States of India அல்லது Soviet Union போல Inidian Union அல்லது கூட்டமைப்பு என்ற அர்த்தம் தொனிக்கும் Federation...

பொட்டில் அடிச்ச பட்னாவிஸ்!  நாயுடு பல்டி! அலறிய தமிழிசை!

பாஜக தமிழ்நாட்டில் திணிக்க முயற்சிக்கும் மும்மொழி கொள்கையை அக்கட்சியை சேர்ந்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக கூட்டணி கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர்ப்பதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தக்கோரி பாஜக மூத்த தலைவர் தமிழிசை...

பெண்ணியம் காப்பது நம் கடமை…. மகளிர் தின சிறப்பு கட்டுரை!

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!" என கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பெண்களைப் போற்றிப் பாடியது பெண்மையின் மேன்மையை விளக்குகிறது. அனைத்து பெண்களையும் போற்றும் விதமாகவும் அவர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8...

சர்வதேச மகளிர் தினம் : பாலின சமத்துவத்தை உறுதி செய்திடுவோம்!

சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்களுக்கு, உற்ற துணையாக விளங்கிட நாம் உறுதி ஏற்றுக்கொள்வோம்.வருடம் தோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் உலகில் உள்ள...

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்

சுப வீரபாண்டியன்  இந்தியா  விடுதலை பெறுவதற்கு முன்பே, இந்தியாவின் மொழிச்சிக்கல் தொடங்கி விட்டது! 1920களிலேயே காந்தியார் இந்துஸ்தானி மொழியை, காங்கிரஸ் கட்சி மாநாடுகளில் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்! இந்துக்களின் இந்தி மொழியையும், இஸ்லாமியர்களின் உருது மொழியையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்துஸ்தானி...

━ popular

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி

தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...