தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே
News365 -
எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!
கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...
காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!
விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...
மாவீரன் பகத்சிங்கும் தந்தை பெரியாரும்!
த.லெனின் மாவீரன் பகத்சிங் ஒரு நாத்திகர் என்பதும், மிகவும் தன்னம்பிக்கை கொண்ட மனிதன் என்பதும் தந்தை பெரியாருக்குத் தெரியும். 1929 ஏப்ரல் 9ஆம் தேதி பகத்சிங் அன்றைய மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய நடவடிக்கையால் அவர் தேசிய அளவில் மாவீரனாகப் புகழ்...
பெரியாரும் பெண்களும்
இரா.உமாமார்ச் 8 உலக மகளிர் நாள் :‘போற போக்கப் பாத்தா நம்ம முதலமைச்சரு, இந்த நாடே பெண்களுக்குத்தான்னு சொல்லிடு வாரு போலிருக்கே’ என்று ஆண்கள் செல்ல மாகக் கோபித்துக் கொள்கிறார்கள்! அந்த அளவிற்குப் பெண்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களைத் தீட்டி திராவிட...
மோடின்னு நினைச்சியா? 29 நிமிடம் தாண்டவம் ஆடிய பி.டி.ஆர்!
அரசியலமைப்பு சட்டத்தை மீறி தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியை வழங்க மறுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார்.பிரபல Wire செய்தி நிறுவனத்திற்காக பத்திரிகையாளர் கரண் தாப்பர்,...
திராவிட வரலாற்றுத் தடத்தில்…
கோவி. லெனின்
அந்த அதிகாலைப் பொழுது, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றின் வெளிச்சத்துடன் விடிந்தது. திராவிடம் என்கிற மானுட உரிமைக்கான தத்துவத்தைப் பயில்கின்ற திராவிடப் பள்ளியின் மாணவர்களுடன் மொழிப்போர்க் களம், தமிழ்நாடு பெண்கள் மாநாடு, அதில் பெரியார் பட்டம் வழங்கப்பட்ட ஒற்றைவாடை...
கர்ப்பமானது சீமானா? நடிகையா? இதுக்கு பேரா ஆம்பள? ஷாலினி சரமாரி கேள்வி!
நடிகை குறித்து சீமான் தெரிவித்து வரும் அவதூறு கருத்துக்கள் தமிழகத்திற்கு நிகழ்ந்த கலாச்சார ரீதியான மிகவும் மோசமான பின்னடைவு என்று மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்துள்ளார்.தன் மீது பாலியல் புகார் அளித்த நடிகை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்...
துரத்தப்படும் இந்தியர்களும் தூங்கும் இந்திய அரசும்
வில்லவன் இராமதாஸ்மேலை நாடுகளிலிருந்து துரத்தப்படும் இந்தியர்கள். ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும்...அமெரிக்காவிலிருந்து கை கால்களில் விலங் கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட செய்தி பலதரப்பு ஊடகங்களிலும் பரவலான கவனத்தைப் பெற்றது. ஆண்டவன் கட்டளையை அப்படியே ஏற்ற ஆழ்வார்கள்,...
சீமான் வழக்கில் திடீர் திருப்பம்! பாஜக செய்த அவசர ஏற்பாடு! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
சீமான் விவகாரத்தில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என வடஇந்திய ஊடகங்களை கட்டமைத்து வருவதாகவும், தமிழக அரசு மற்றும் நடிகை தரப்பில் பதில மனுதாக்கல் செய்யும்போது நீதிமன்றத்திற்கு முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.சீமான் மீதான பாலியல்...
விவகாரம் முடியாது! சீமானுக்கு தான் சிக்கல்… ஏன்னா? அப்படியே நடந்ததை சொல்லவா?
நடிகை பாலியல் புகாரை சீமான் முறையாக கையாளவில்லை, அவருக்கு சிக்கல் இன்னமும் முடியவில்லை என்றும் நாம் தமிழர் கட்சி முன்னாள் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.நடிகை பாலியல் விவகாரம் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி காளியம்மாள் விலகியது குறித்து...
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! டெல்லியில் நடந்தது என்ன?
சீமான் மீது நடிகை அளித்த பாலியல் புகார் மீது உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை தான் பிறப்பித்துள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தின் நோட்டீசுக்கு அவர் பதில் அளித்தவுடன வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வு தொடங்கும் என்றும் பத்திரிகையாளர் செந்தில்வேல் விளக்கம் அளித்துள்ளார்.இயக்குநர் சீமானுக்கு எதிராக நடிகை...
தேர்தல் அரசியல், சித்தாந்தத்தில் தொடர் வெற்றிமுகத்தில் முதல்வர்! அச்சத்தில் சங்கிகள்!
தேர்தல் அரசியல், கொள்கை சித்தாந்தம், திட்டங்கள் என அனைத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளதே அவரை கண்டு எதிரிகள் அச்சப்பட காரணமாக உள்ளது என பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் ஒன்றாம் தேதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடிய...
━ popular
தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...


