முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில்,...
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? கெடு விதித்த ராமதாஸ்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் வெளிப்படையாகி உள்ள நிலையில், மோதலுக்கு...
ஞானேஷ்குமார் பதவி நீக்கம்? வீட்டை முற்றுகையிட்ட ராகுல் படை! கரிகாலன் நேர்காணல்!
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் டிஜிட்டல் பார்மேட்டிலான தரவுகளை வழங்குவது இல்லை என்று...
தோட்டத்தில் மீட்டிங்! மறைக்கும் ராமதாஸ்! ஷாக் ரிப்போர்ட் சொன்ன ஷபீர்!
ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதலின் இறுதிக்கட்டம் என்பது தேர்தலுக்கு முன்னதாக...
தலைவலி
தலைவலி
தலைவலி தீர்வு கான சில வழிமுறைகள்
உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான்.‘காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரையிலா இருக்கும்?’ என வேதனையோடு புலம்புபவர்களும் இருக்கிறார்கள். சரி... தலையில் உண்டாகும் இந்த வலிக்கு...
தேனின் மகத்துவம்
தேனின் மகத்துவம்
தேன்: இனிப்பான உணவு பொருட்கள் ஒன்றில் தேன் மிக முக்கியத்துவம் கொண்டது. அப்படி மருத்துவத்திலும் பயனளிக்கும் தேனின் சில பண்புகளை தெரிந்துக்கொள்வோம்.
தேனின் வகைகள்: கொம்புத்தேன், மலைத்தேன், புற்றுத்தேன், இஞ்சித்தேன், முருங்கைத்தேன், நெல்லித்தேன், துளசித்தேன் என தேனிலும் பல வகைகள்...
இரயில்வே பணியாளராக வடமாநிலத்தவர் – மக்கள்?
இரயில்வே பணியாளராக வடமாநிலத்தவர்- மக்கள்?
வட மாநிலத்தவர்கள் இரயில்நிலையங்களில் பணியச்சீட்டு பணியாளராக பணியாற்றுவதில் மக்களின் கருத்து என்ன ?
வந்தாரை வாழ வைத்த சென்னை என்ற காலம் போய் இப்பொழுது வடமாநிலத்தவர்கள் ஆளுக்கின்ற சென்னை என்றக்காலம் வந்துவிடும் போல் இருக்கிறது!.இன்று காலை மாதந்திர...
மின்சாரம் துண்டிக்கபட்டால் மக்களின் நிலை?
மின்சாரம் துண்டிக்கபட்டால் மக்களின் நிலை?
ஒரு நாள் முழுவது மின்சாரம் துண்டிக்கபட்டால் நடுத்தர மக்களின் நிலை என்னவாகும்?
மின்சாரத்தை இல்லங்கள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் என்று உபயோகிக்காத இடமே இல்லை. நடுத்தர வாசிகள் மட்டுமின்றி சாலையோர வியாபாரிகளும் உபயோகித்து வருகின்றனர்.ஒரு நாள் முழுதும் மின்சார...
10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வு பற்றி கவலை யாருக்கு? பெற்றோருக்கா அல்லது பிள்ளைகளுக்கா?
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு பற்றி கவலை யாருக்கு? பெற்றோருக்கா அல்லது பிள்ளைகளுக்கா?
பொதுவாக தேர்வு என்றால் அதில் முதலிடம், வெற்றி, தோல்வி என பலவும் உண்டு ஆனால் தேர்வை கண்டு பின் வாங்குபவர்கள் குறைவு.ஒவ்வொரு வருடமும் பத்து...
அறிவுரை சொல்லவேண்டிய ஆசிரியரே அத்துமீறல் – +2 மாணவி தற்கொலை
புதுகோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ரமேஷ். இவர் கல்வி சுற்றுலா என்ற பெயரில் மாவட்ட பள்ளி கல்வி துறைக்கு தெரியாமலேயே மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றிருக்கிறார்.
வேதியல் ஆசிரியரான இவர் தன்னிடம்...
எம்ஜிஆர், நாங்களே தேடிக் கொண்ட வினை- கவிஞர் கண்ணதாசன்
புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...
எம்ஜிஆரின் அரங்கமும் அந்தரங்கமும் -கவிஞர் கண்ணதாசன்
புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...
எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும்- கவிஞர் கண்ணதாசன்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்...
சூடிக்கொடுத்த சுடர் மங்கை – ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களின் 99வது திவ்ய தேச வைணவ ஸ்தலமாக திகழ்கிறது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்களான பெரியாழ்வாரும், ஆண்டாளும் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் என கூறப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அதிசயம், ஆடிப்பூரம்...
━ popular
சினிமா
மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி?
நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து...